கடலூரில் பரபரப்பு..! 2 கைக்குழந்தை உட்பட 3 பேர் எரித்து கொலை…. பெட்ரோல் ஊற்றியவரும் பலி…. விசாரணையில் போலீசார்..!!
கடலூர் மாவட்டம் செல்லாங்குப்பம் அருகே குழந்தை உட்பட 4 பேர் தீ வைத்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.. கடலூர் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட செல்லாங்குப்பம் பகுதியில் தமிழரசி என்பவர் தனது கணவர் பிரகாஷ் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்த சூழலில் தமிழரசியின்…
Read more