கடலூர் மாவட்டம் செல்லாங்குப்பம் அருகே பெட்ரோல் ஊற்றி 3 பேர் தீவைத்து  கொலை செய்யப்பட்டனர்.. தமிழரசி, 4 மாத குழந்தை ஆசினி, 8 மாத குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். தனலட்சுமி என்ற பெண் உட்பட 2 பேர் தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சத்குரு என்ற நபர் தீவைத்துள்ளார்..