கடலூர் மாவட்டம் செல்லாங்குப்பம் அருகே பெட்ரோல் ஊற்றி 3 பேர் தீவைத்து கொலை செய்யப்பட்டனர்.. தமிழரசி, 4 மாத குழந்தை ஆசினி, 8 மாத குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். தனலட்சுமி என்ற பெண் உட்பட 2 பேர் தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சத்குரு என்ற நபர் தீவைத்துள்ளார்..
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீவைத்து கொலை..!!
Related Posts
ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த இளைஞர்…. கொடூரமாக தாக்கிய ஊர் மக்கள்…. பரிதாபமாக உயிரிழந்த கொடூரம்….!!
காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் என்ற பகுதியில் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள் ஒரு வீட்டில் தங்கியுள்ளார்கள். இந்நிலையில் அந்த வீட்டினுடைய ஜன்னல் வழியாக பரசுராமன் என்ற 28 வயது இளைஞர் எட்டிப் பார்த்துள்ளார். அவரை திருடன் என்று நினைத்த அந்த பகுதி மக்கள்…
Read moreமகள்களோடு தந்தை பலி.. நீச்சல் பழகும்போது நடந்த சோகம்….. கதறும் குடும்பத்தினர்…..!!!
கோவை மாவட்டம் சூலூர் அருகே போகம்பட்டி என்ற கிராமத்தை மணிகண்டன் தன்னுடைய மகள் தமிழ்செல்வி (15), தனது அண்ணன் மகள் புவனா (13) ஆகியோருடன் நீச்சல் கற்றுக் கொடுக்க நேற்று வீட்டிற்கு அருகில் உள்ள குட்டைக்கு சென்றுள்ளார். குட்டையில் குளித்துக் கொண்டிருந்தபோது…
Read more