“தனியார் பல்கலைக்கழகங்கள்”…. 10% மாணவர்களுக்கு கட்டணத்தில் 50% சலுகை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

மகாராஷ்டிரா அரசானது கல்லூரி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதாவது, மாநிலத்திலுள்ள அனைத்து தனியார் (அ) சுயநிதி பல்கலைக்கழகங்களும் 10 சதவீத மாணவர்களுக்கு கட்டணத்தில் 50% சலுகை வழங்கவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இச்சலுகை பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவை…

Read more

இனி ஜெனரல் கோச்சில் இந்த வசதியும் உண்டு?…. ரயில் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

உலகில் மிகப் பெரிய ரயில்வே நெட்வொர்க்களில் ஒன்றாக இந்தியன் ரயில்வே உள்ளது. மக்கள் பலர் நெடுந்தூர பயணங்களுக்கு ரயில்களை அதிகளவு விரும்புகின்றனர். அதோடு ரயில்களில் ஜெனரல் கோச், ஸ்லீப்பர், 3rd AC, 2nd AC, 1st AC போன்ற வகைகளில் பெட்டிகள்…

Read more

இவர்களுக்கு மாதம் ரூ.2,000 கிடைக்கும்?…. அரசின் அசத்தலான திட்டம் இதோ…..!!!!

க்ருஹ லக்ஷ்மி திட்டத்தின் மூலம் அரசுக்கு வருடத்திற்கு ரூ.30,000 கோடி செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கர் தெரிவித்து உள்ளார். குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும் க்ருஹ லக்ஷ்மி…

Read more

பெட்ரோல்-டீசல் விலை குறைய போகுதா?…. வாகன ஓட்டிகளுக்கு வெளிவரும் சூப்பர் தகவல்…..!!!!

பெட்ரோல்-டீசல் அதிக விலைக்கு ஏறி இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். கடந்த ஓராண்டுக்கும் மேல் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. கிட்டத்தட்ட அதே விலையிலேயே இருக்கிறது. எனினும் தற்போது எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் (OMC)…

Read more

சிறுவனை தரதரவென இழுத்து சென்ற சிறுத்தை…. பின் நடந்தது என்ன?… திக் திக் நிமிடங்கள்….!!!!

ஆந்திராவின் அதோனியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய அங்கு சென்றனர். இதையடுத்து அவர்கள் திருமலா கோவிலுக்கு நடைப்பயணம் மேற்கொண்டனர். இதற்கிடையில் 7-வது மைலில் அனுமன் சிலை அருகில் சிறுவனின் தாத்தா தின்பண்டங்கள் வாங்க நின்றார். அதன்பின் அவர்…

Read more

PPF விதிகளில் புது மாற்றம்….. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

பொது வருங்கால வைப்பு நிதி (PPF), மூத்தக்குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்), சுகன்யா சம்ரித்தி யோஜனா (எஸ்எஸ்ஒய்) போன்ற ஏதேனும் அரசாங்க திட்டங்களில் பணத்தை முதலீடு செய்து இருந்தால் இச்செய்தி உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இத்திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்குரிய விதிமுறைகளை…

Read more

இனி இவர்களுக்கும் லோயர் பெர்த் வசதி…. ரயில்வே அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருப்பின், இப்பதிவு உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். பயணிகளுக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, இனிமேல் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளானது கிடைக்கும். ரயில்வே தரப்பிலிருந்து…

Read more

சிம்லாவில் 2-வது ஆலோசனை கூட்டம்…. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பு….!!!!

இமாச்சலப்பிரதேசம் சிம்லாவில் எதிர்கட்சிகளின் 2-ஆம் கட்ட கூட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது “ஜூலை 10 (அல்லது) 12 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. சிம்லாவில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தை காங்கிரஸ்…

Read more

EPFO: ஓய்வூதியம் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுமா?…. முக்கிய கோரிக்கை…..!!!!

நாட்டில் அதிக வருங்கால வைப்புநிதி ஓய்வூதியங்களை கோருவதற்கான கூட்டு விருப்பங்களை சமர்பிக்க, ஜூன் 26-ம் தேதி வரை காலகெடு வழங்கியிருக்கிறது. எனினும் பல்வேறு முதலாளிகள் அவர்களின் பிரதிநிதிகளுக்கு ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கும் செயல்முறைகளை எளிமைப்படுத்தவும் கால நீட்டிப்பு வழங்கவேண்டும் என்று பணியாளர்…

Read more

மணாலி-லே வழித்தடத்தில் குறைந்த ஆக்சிஜன் அளவு…. 2 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

இமாசச்சலப்பிரதேசம் மணாலி -லே வழித்தடத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் 2 சுற்றுலா பயணிகள் இறந்தனர். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது உயிரிழந்தவர்கள் ஹரியானா ஃபதேஹாபாத் மாவட்டத்தை சேர்ந்த ஆதித்யா (32) மற்றும் ஜம்முவிலுள்ள சரிகா விஹார் லோயர்…

Read more

அடடே சூப்பர்!… ரயில் பயணிகளுக்கு புது வசதி…. ரயில்வே எடுத்த அதிரடி முடிவு….!!!!!

ரயிலில் பயணம் செய்பவராக இருப்பின், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. தற்போது ஜெனரல் பிரிவில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு ரயில்வேயின் சிறப்பு வசதிகள் கிடைக்கும். கோடைக்காலத்தில் ஜெனரல் கோசில் பயணம் மேற்கொள்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பயணிகளின் இப்பிரச்சனைகளை நீக்குமாறு ரயில்வேக்கு…

Read more

பள்ளத்தில் விழுந்த கார்…. நொடியில் பறிப்போன 9 உயிர்…. பெரும் சோகம்….!!!!

உத்தரகாண்ட் மலைப்பிரதேசமான பித்தோராகரில் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கிறது. இங்கு உள்ள பள்ளத்தில் கார் ஒன்று விழுந்ததில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இவ்விபத்து தொடர்பாக உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்து உள்ளார். இந்த கோர விபத்தில்…

Read more

பொது இடத்தில் இப்படியா நடந்துக்கணும்?…. ரொமான்ஸ் ஜோடியின் வைரல் வீடியோ…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!!!

உத்தரபிரதேசத்தின் காசியாபாத் நெடுஞ்சாலையில் பைக்கில் ரொமான்ஸ் செய்துகொண்டே போகும் ஜோடியின் வீடியோ இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவானது அங்கு இருந்தவர்களால் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது காசியாபாத்தின் இந்திராபுரம் பகுதிக்கு அருகில் உள்ள NH9 நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. இதனிடையே…

Read more

இனி வங்கி வாடிக்கையாளர்களுக்கு புது விதி?…. விரைவில் வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஆன்லைன் மோசடியை தடுப்பதற்கு அரசாங்கம் தற்போது புதிய விதியை கொண்டுவர திட்டமிட்டு உள்ளது. இதன்கீழ் வங்கி கணக்குகள் மற்றும் புது சிம் கார்டுகளை வழங்குவதற்கான விதிகள் கண்டிப்பாக நடைமுறைபடுத்தப்படும். புது விதியின் படி மொபைல்…

Read more

அதிக வட்டி தரும் FD திட்டங்கள்…. அதுவும் இந்த மாதத்தோடு முடிந்துவிடுமா?…. இதோ உங்களுக்கான விபரம்….!!!!

லாபகரமான வட்டியை வழங்கி வரும் சில FD திட்டங்கள் இம்மாத இறுதியோடு அதாவது, ஜூன் 30, 2023 அன்றோடு முடிவடைகிறது. கடந்த சில வாரங்களில் ஏற்கனவே வங்கிகள் தாங்கள் வழங்கி வரும் FD திட்டங்களுக்குரிய வட்டி விகிதங்களை குறைக்க தொடங்கியுள்ளது. பஞ்சாப்…

Read more

2 வருஷம் தங்கிட்டு பில் கொடுக்காமல் எஸ்கேப் ஆன நபர்…. ஹோட்டல் நிர்வாகம் பரபரப்பு புகார்….!!!!

டெல்லி இந்திரா காந்தி விமானம் நிலைய பகுதியில் ஹோட்டல் ரோசெட் ஹவுஸ் ஆப் ஏரொசிட்டி எனும் நட்சத்திர விடுதியானது இருக்கிறது. இந்த விடுதியில் கடந்த 2019-ம் வருடம் மே மாதம் 30ம் தேதி அங்குஷ் தத்தா என்பவர் ஒரு இரவு மட்டும்…

Read more

பார்க்கவே ஜொலிக்குதே!…. ஜில் பைடனுக்கு ஸ்பெஷல் கிஃப்ட் கொடுத்த PM மோடி….!!!!.

பிரதமர் மோடி அவர்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருக்கிறார். நியூயார்க் சென்ற அவர், அமெரிக்காவின் பல்துறை நிபுணர்களை சந்தித்து பேசினார். இதையடுத்து ஐ.நா தலைமையகத்தில் யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பின் பிரதமர் மோடி விமானம் வாயிலாக வாஷிங்டன் சென்றார்.…

Read more

பிரதமர் மோடிக்கு இன்று இரவு காத்திருக்கும் சூப்பர் விருந்து…. என்ன தெரியுமா?…. ஜில் பைடன் அறிவிப்பு….!!!!

பிரதமர் மோடி அவர்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருக்கிறார். நியூயார்க் சென்ற அவர், அமெரிக்காவின் பல்துறை நிபுணர்களை சந்தித்து பேசினார். இதையடுத்து ஐ.நா தலைமையகத்தில் யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பின் பிரதமர் மோடி விமானம் வாயிலாக வாஷிங்டன் சென்றார்.…

Read more

இரட்டிப்பு லாபம் தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள்…. என்னென்ன தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

வங்கிகளை காட்டிலும் கூடுதல் பாதுகாப்பு மற்றும் அதிகமான வட்டி போன்ற காரணத்தால் ஏராளமான வாடிக்கையாளர்கள் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் சேர்ந்து பயனடைந்து வருகின்றனர். அதன்படி அதிக பலன்களை கொண்ட 5 திட்டங்கள் குறித்த முழு அறிவிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த…

Read more

என்பிஎஸ் திட்டம்: மாதம் ரூ.45,587 பெறலாமா?…. வெளிவரும் புது அப்டேட் நியூஸ்….!!!!

தேசிய ஓய்வூதிய அமைப்பு சந்தாதாரர்கள் விரைவில் நிதியை திரும்ப பெறுவதற்குரிய திட்டத்தை வெளியிட உள்ளதாக PFRDA தலைவர் தீபக் மொஹந்தி அறிவித்து உள்ளார். அதன்படி, சந்தாதாரர்கள் நிதியை திரும்ப பெறுவதற்கான சிஸ்டமேட்டிக் வித்ட்ராவல் பிளானை வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது. அதோடு இந்த…

Read more

அரசு ஊழியர்களுக்கு 16% அகவிலைப்படி உயர்வு…. மாநில அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்….!!!!

இந்தியாவில் சென்ற மார்ச் மாதம் மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அளித்தது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களும் அகவிலைபடியை உயர்த்தி உள்ளது. இப்போது உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு…

Read more

“பிஎஸ்சி நர்சிங்”…. நுழைவு தேர்வு ரத்து…. இந்திய செவிலியர் கவுன்சில் முக்கிய அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் 4 வருடங்கள் படிப்பிற்கு மாநில சுகாதாரத் துறை நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் வாங்கும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையானது வழங்கப்படும். இந்த தேர்வு 5 பாடங்களுக்கு தலா 20 மதிப்பெண்கள் என்று நடைபெறும். முன்பாக 12ம்…

Read more

SBI-ன் அமிர்த கலசம் திட்டம் மீண்டும் நீட்டிப்பு…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகிய SBI, வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற அமிர்த கலசம் எனும் சிறப்பு டெபாசிட் திட்டத்தை மீண்டும் நீட்டித்து உள்ளது. முன்பாக இத்திட்டத்தை ஏப்ரல் 2023 மீண்டும் தொடங்கிய பின், இதில் முதலீடு செய்வதற்கான கடைசி…

Read more

சிமெண்ட் விலை குறைய போகுதா?…. வீடு கட்டுவோருக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

விரைவில் சிமென்ட் விலையானது 10-12 ரூபாய் வரை குறையலாம் என்று சொல்லப்படுகிறது. நடப்பு நிதி ஆண்டில் தேவை வலுவாக இருந்தாலும், போட்டி அதிகரித்து இருப்பதால் சிமென்ட் நிறுவனங்கள் விலையை ஒன்று முதல் 3 சதவீதம் (ரூ.10 முதல் 12 வரை) குறைக்கலாம்.…

Read more

ரயில் பயணிகள் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன?…. இதோ உங்களுக்கான விபரம்….!!!!

இந்தியாவிலும் அவ்வப்போது பல்வேறு புதிய ரயில்கள் தொடங்கப்படுகிறது. இது போன்ற சூழலில் ரயிலில் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதோடு ரயில் பயணத்தின்போது ஒருசில செயல்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ரயிலில் பயணம்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு….. அடுத்தடுத்து வெளியாகப்போகும் சூப்பர் குட் நியூஸ்…!!!!!

மத்திய ஊதியக்குழுக்களுக்கு இடையில் 10 வருட கால நீண்ட இடைவெளி உள்ளதால், சென்ற 70 ஆண்டுகளாக மத்திய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாக மனுவில் கூறப்பட்டு உள்ளது. 7-வது ஊதியக்குழு குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.26,000-க்கு பதில் ரூ.18,000…

Read more

“சிறந்த விமான நிறுவனம்”…. விருதை தட்டித் தூக்கிய விஸ்தாரா…. வெளியான தகவல்….!!!!

இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவின் சிறந்த விமான நிறுவனமாக விஸ்தாராவுக்கு விருது வழங்கப்பட்டு இருக்கிறது. Skytrax வழங்கக்கூடிய 2023 உலக ஏர்லைன் விருதில் விஸ்தாரா சென்ற வருடத்தை விடவும் 4 இடங்கள் முன்னேறி 16-வது இடத்தை பிடித்துள்ளது. இதன் வாயிலாக  தொடர்ச்சியாக…

Read more

இன்டிகோ விமான நிறுவனத்தின் சாதனை…. பாராட்டிய மத்திய அமைச்சர்…!!

இன்டிகோ விமான நிலையம் ஏர்பஸ் நிறுவனத்துடன் 500 விமானங்களை வாங்குவதற்காக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதனை இந்தியாவின் மற்றொரு சாதனை என மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா பாராட்டியுள்ளார். தனியார் விமான நிறுவனமான இன்டிகோ ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்கானை தலைமை இடமாகக்…

Read more

தட்கல் ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால்…. முழு பணம் கிடைக்குமா….? உங்களுக்கான சில தகவல்கள்…!!

பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். ரயில்வே பயணத்திற்காக டிக்கெட்டை புக் செய்துவிட்டு சில எதிர்பாராத காரணங்களால் அதனை ரத்து செய்கின்றனர். அப்படி ரத்து செய்யும்போது முழு பணத்தையும் திரும்ப பெற சில வழிகள் இருக்கிறது. இந்நிலையில் இந்திய ரயில்வே…

Read more

உங்க குழந்தையின் வருங்காலத்துக்கு சேமிக்கணுமா?…. இதோ உங்களுக்கான சூப்பர் திட்டம்….!!!!

முதலீடுகளில் பாதுகாப்பான மற்றும் அதிக வட்டி வழங்கக்கூடிய முதலீடுகளில் ஒன்று தான் பொது வருங்கால வைப்பு நிதி என அழைக்கப்படும் Public Provident Fund. PPF என்பது வரிசலுகையுடன் கூடிய திட்டம் ஆகும். இத்திட்டத்தில் உங்களுக்கு உத்தரவாதத்துடன் வரி இல்லாத வருமானம்…

Read more

சூப்பர் குட் நியூஸ்…. விரைவில் 2 புது வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி….!!!!

மத்தியபிரதேசத்தில் 2 புது வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி விரைவில் துவங்கி வைக்கிறார். பிரதமர் மோடியின் வருகை பற்றி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தகவல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக முதல்வர் சவுகான் கூறியதாவது “பிரதமர் மோடி ஜூன்…

Read more

பான்-ஆதார் இணைப்பதற்கான படிவம்…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!!

பான்-ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேதிக்குள் 2 ஆவணங்களும் இணைக்கப்படாவிட்டால், ஜூலை 1ம் தேதி பான் கார்டு முடக்கப்படும். இதனிடையில் பான்-ஆதார் இணைப்பு தொடர்பாக ஒரு புது அப்டேட் வந்துள்ளது. பான் மற்றும்…

Read more

தாலி கட்டும் நேரத்தில் தடுத்து நிறுத்திய போலீஸ்…. பின் ஒன்று சேர்ந்தார்களா காதலர்கள்?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

கேரளா கோவலம் பகுதியை சேர்ந்த அகில், அல்பியா என்ற இஸ்லாமிய பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதலுக்கு அகில் வீட்டில் சம்மதம் தெரிவித்த நிலையில், அல்பியா வீட்டில் மறுப்பு தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய…

Read more

Hurun India 500 List 2023: அதானியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த ரிலையன்ஸ்…..!!!!

Burgundy Private Hurun India 500 பட்டியலில் இடம்பெறும் நிறுவனங்களின் குறைந்தபட்ச மதிப்பு ரூ.6,000 கோடி ஆகும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸை சேர்ந்த 65 வயதான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 20 சதவீதம் குறைந்து 82 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது.…

Read more

ரயில் பயணிகளே…. இந்த தவறை மட்டும் செய்திடாதீங்க?…. அப்புறம் நீங்கதான் கம்பி எண்ணனும்….!!!!!

ரயில்களின் ஏசி பெட்டிகளில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு ரயில்வேயானது பெட்ஷீட்கள், துண்டுகள் மற்றும் தலையணைகளை வழங்குகிறது. எனினும் தற்போதெல்லாம் பயணிகள் இந்த ரயில்வே பொருட்களை தங்கள் வீட்டிற்கு எடுத்து போகும் நிலையில், ரயில்வே துறை அதன் விதிகளில் சில மாதங்களுக்கு முன்பு…

Read more

வெப்பநிலை எதிரொலி!…. மாநிலங்களுக்கு உதவு குழு அனுப்பி வைக்கப்படும்…. சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா….!!!!

இந்தியாவில் கோடைக் காலமானது தீவிரமடைந்து வரும் நிலையில், நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரிக்கிறது. அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. உத்திரபிரதேசம், பீகார், டெல்லி, மராட்டியம் உட்பட பல மாநிலங்களில் வெப்ப காற்று வீசி வருகிறது.…

Read more

“நோ பேக் டே” திட்டம்…. பள்ளி மாணவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

தெலுங்கானாவில் பள்ளிகளுக்கு புத்தக சுமையை குறைக்கும் நோக்கில் “நோ பேக் டே” திட்டத்தை கவர்னர் தமிழிசை அறிமுகம் செய்து உள்ளார். இதையடுத்து புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு “நோ பேக் டே” திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறார். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் 4-ம் சனிக்கிழமை…

Read more

பழைய ஓய்வூதிய திட்டம்…. மாநில அரசு ஊழியர்களுக்கு வெளியான புது அப்டேட் நியூஸ்…..!!!!

மத்திய-மாநில அரசு ஊழியர்கள் பல வருடங்களாகவே பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என்று போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஊழியர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இப்போது பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. எனினும் மாநிலத்தில் பழைய…

Read more

8-வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒருமுறை புது ஊதியக்குழு நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் அடிப்படையில் பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் 8-வது ஊதியக்குழுவை வரும் ஜனவரி 1, 2024-ம் வருடம் முதல் நிறுவவேண்டும்…

Read more

அரசு பயணமாக அமெரிக்கா சென்ற PM மோடி…. எத்தனை நாட்கள் தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

PM மோடி 4 நாட்கள் பயணமாக இன்று(ஜூன்-20) அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், அவரது மனைவி ஜில் பைடன் போன்றோரின் அழைப்பின் படி அவர் செல்கிறார். இதையடுத்து நாளை (ஜூன் 21) பிரதமர் மோடி சர்வதேச யோகா தினத்தை…

Read more

திருமணத்திற்கு மறுநாளே உயிரிழந்த பெண்…. நடந்தது என்ன?…. பெரும் சோகம்….!!!!

உத்தரபிரதேசம் நவிதாஸ் நகர் மாவட்டம் கோபிகஞ்ச் பகுதியில் வசித்து வந்தவர் இளம்பெண் ரோஷ்னி (21). இவருக்கு முக்தார் அகமது (22) என்பவருடன் சென்ற 17-ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு மறு நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கிடையில்…

Read more

அடடே ஆச்சரியமாக இருக்கே!…. மறு அவதாரம் எடுத்த சிறுவன்…. வியந்துபோன குடும்பத்தினர்…..!!!!

உத்தரபிரதேசம் மைன்புரி ஜாகிரின் ரத்தன்பூரை சேர்ந்த மனோஜ் மிஸ்ரா ஜனவரி 9, 2015 அன்று தன் வயலில் வேலை செய்துகொண்டிருந்த போது பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து அவர் பார்வை இழந்தார். பின் குடும்பத்தினர் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர்…

Read more

தேநீர், சிற்றுண்டிக்காக ரூ.30 லட்சம் செலவு…. எங்கு தெரியுமா?…. வெளியான ஷாக் தகவல்…..!!!!

பஞ்சாப்பில் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. தேசிய கட்சியாக தங்களை வலுப்படுத்த முயற்சி செய்து வரும் ஆம் ஆத்மி கடந்த பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றியடைந்து ஆட்சியைப் பிடித்தது. இந்த நிலையில் அம்மாநிலத்தில்…

Read more

இனி லாரி ஓட்டுநர்களுக்கு ஏசி கேபின்…. மத்திய அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

இந்திய ஓட்டுநர்களை கெளரவிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ள “தேஷ் சாலக்” (Desh Chaalak) எனும் புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடந்தது. இதில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டார். இதையடுத்து அமைச்சர் நிதின்…

Read more

உங்கக்கிட்ட 2 பான் கார்டு இருக்கா?…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு……!!!!

பான் எனப்படும் நிரந்தர கணக்கு எண் 10 இலக்கு கொண்ட எண்ணெழுத்து ஐடி ஆகும். இது இந்தியர்களுக்கான முக்கிய சட்ட அடையாள அட்டையாக இருக்கிறது. பல வித பணப் பரிவர்த்தனைகளுக்கு பான்கார்டு அவசியம். வருமான வரித் துறைக்கு இது உங்களின் முக்கியமான…

Read more

உங்கள் டிக்கெட்டை வேறு நபருக்கு மாற்ற வேண்டுமா?…. அப்போ இதை பாலோவ் பண்ணுங்க….!!!!

இந்திய ரயில்வேயானது பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு அவ்வப்போது பல்வேறு விதிகளை உருவாக்குகிறது. மேலும் பல்வேறு பழைய விதிகளில் மாற்றம் செய்கிறது. அதில் ஒன்று டிக்கெட்டுகளை மாற்றுவதற்கான விதி ஆகும். ஒருவரிடம் உறுதிசெய்யப்பட்ட ரயில் டிக்கெட் இருந்து ஏதோ காரணத்தினால் அவரால்…

Read more

அமர்நாத் யாத்திரை செல்வோர் கவனத்திற்கு…. தயார் நிலையில் இருக்கும் முன்னேற்பாடுகள்…..!!!!!

அமர்நாத் யாத்திரைக்குரிய மக்களின் காத்திருப்பானது தற்போது முடிவுக்கு வருகிறது. தெற்கு காஷ்மீர் இமயமலையிலுள்ள புனித குகை புனித தலத்துக்கான 62 நாள் யாத்திரை ஜூலை 1-ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. வடக்கு ராணுவ தளபதி லெப்டினன்ட்…

Read more

இனி இவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை….. வெளியான சூப்பர் தகவல்….!!!!

ESIC ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC) ஏப்ரல் மாதத்தில் 17.88 லட்சம் புது உறுப்பினர்களை சேர்த்து உள்ளது. சமீபத்திய புள்ளி விபரங்களிலிருந்து இத்தகவல் கிடைத்திருக்கிறது. 2023 ஏப்ரல் மாதத்தில் 17.88 லட்சம் புது ஊழியர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர் என ESIC-ன்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம் உயர்வு?…. விரைவில் வெளியாகும் ஹேப்பி நியூஸ்….!!!!

அடுத்த வருடம் மோடி அரசு மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக்குழு தொடர்பான பெரிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 8-வது ஊதியக் குழுவிற்கான ஆயத்தபணிகள் நடந்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. 8-வது ஊதியக்குழு வந்தால் மத்திய அரசு ஊழியர்களின்…

Read more

கடத்தல் நாடகம் போட்ட சிறுமி…. ஷாக்கான பெற்றோர்…. நடந்தது என்ன?…. போலீஸ் விசாரணையில் வெளியான உண்மை….!!!!

மராட்டியம் பஹல்கர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி அந்த பகுதியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பராமரிப்பு (House Keeping) பிரிவில் பணிபுரிந்து வந்தார். இதற்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை பணிக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த பெற்றோர்…

Read more

Other Story