கடத்தல் நாடகம் போட்ட சிறுமி…. ஷாக்கான பெற்றோர்…. நடந்தது என்ன?…. போலீஸ் விசாரணையில் வெளியான உண்மை….!!!!

மராட்டியம் பஹல்கர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி அந்த பகுதியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பராமரிப்பு (House Keeping) பிரிவில் பணிபுரிந்து வந்தார். இதற்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை பணிக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த பெற்றோர்…

Read more

Other Story