ரயில் பயணிகளே!…. இனி இந்த வசதியும் உண்டு?…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வே பலவித வசதிகளை செய்கிறது. சில தினங்களுக்கு முன் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தரப்பில் அளிக்கப்பட்ட தகவலில், பயணிகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த பயணிகளுக்கு இந்த வசதி…

Read more

ஓய்வூதியதாரர்களுக்கான நேர்காணல் எப்போது?….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் ஓய்வூதியதாரர்களுக்குரிய நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. ஓய்வூதியர்கள் ஓய்வுபெற்ற மாதத்தில் நேர்காணல் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டது. அதன்பின் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கு விருப்பமான எந்த மாதத்திலும் நேர்காணலில் பங்கேற்பதற்கு அனுமதி…

Read more

100 நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் 100 நாள் வேலை திட்டத்தின் படி ஊழியர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படுவதில்லை என்றும் போதிய நிதி ஒதுக்கீடு இல்லை என்றும் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதோடு ஒரு சில பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தில் சரியான வேலை…

Read more

“காவடி யாத்திரை”…. திறந்த வெளியில் இறைச்சி விற்பனைக்கு தடை…. மாநில அரசு எடுத்த முடிவு….!!!!

வரும் ஜூலை 4-ம் தேதி துவங்கும் காவடி யாத்திரைக்காக நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்களில் திறந்த வெளியில் இறைச்சி விற்பனைக்கு தடைவிதிக்க உத்தரபிரதேச அரசானது முடிவு செய்துள்ளது. இதுகுறித்த வழிகாட்டுதல்களை முதல்வர் யோகி ஆதித்யநாத், மூத்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அதுமட்டுமின்றி காவடி எடுத்து…

Read more

ஆதார்-பான் எண் இணைப்பதில் தோல்வியா?…. அப்போ உடனே இதை சரி பண்ணுங்க….!!!!

நாட்டில் இன்றைக்கு ஆதார் கார்டு இன்றி எந்தவொரு வேலையும் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டு வருகிறது. அதேபோன்று பான் கார்டும் பண பரிவர்த்தனைகளில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இந்த 2 முக்கிய ஆவணங்களையும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு…

Read more

குஷியோ குஷி!… ஆசிரியர்களின் சம்பளம் 3 மடங்கு உயர்வு…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஆசிரியர்களுக்கு கல்வி தகுதிகள் மற்றும் பணியில் சேர்வதற்குரிய தகுதியின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு ஒவ்வொரு வருடமும் ஆசிரியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பிஏ தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ரூ.9500 ஊதியமாக…

Read more

மத்திய அரசு ஊழியர்களே!… இனி கூடுதலாக லீவு எடுக்கலாமா?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு தேவையான அனைத்து சலுகைகளையும் தேவைகளையும் உடனடியாக பூர்த்தி செய்து வருகிறது. அண்மையில் அரசு ஊழியர்களுக்கான விடுமுறை விதிகளை புதுப்பித்து அரசு வெளியிட்டது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் யாரேனும் உடல் உறுப்பு தானம் உள்ளிட்ட…

Read more

உங்கள் டெபிட் கார்டு காணாமல் போயிட்டா?…. அப்போ உடனே இப்படி பண்ணுங்க….!!!!!

டெபிட் கார்டுகள் வாயிலாக நாம் ATM-ல் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இது மக்கள் தங்களது வங்கிக் கணக்குகளிலிருந்து நேரடியாக பணம் எடுக்க மற்றும் வாங்க அனுமதிக்கிறது. இந்த அட்டைகள் பணத்தை எடுத்து செல்வதற்கு வசதியான மாற்றீட்டை வழங்குகிறது மற்றும் தனி நபரின்…

Read more

விரைவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி….. வெளிவரும் சூப்பர் அப்டேட்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு இப்போது ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, மத்திய அரசு அடுத்த மாதம் அகவிலைப்படியை உயர்த்தவுள்ள நிலையில், அதனுடன் ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவையும் அதிகரிக்கப்போகிறது. இப்போது ​​அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது 42% வழங்கப்படுகிறது. இதற்கிடையில் விரைவில்…

Read more

நடுவானில் மலம் கழித்த விமான பயணி…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்…..!!!!!

ஏர் இந்தியா பயணி ஒருவர் தன் பயணத்தின்போது நடுவானில் மலம் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பை-டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் பயணம் மேற்கொண்ட ஒரு ஆண் பயணி விமானத்தில் மலம் கழித்ததாகவும், சிறுநீர் கழித்ததாகவும், எச்சில் துப்பியதற்காகவும்…

Read more

மூத்தக்குடிமக்களுக்கு லாட்டரி!…. இனி பாதி விலையில் டிக்கெட் கட்டணம்…. மாநில அரசு அதிரடி….!!!!!

இனிமேல் பெண்கள் மற்றும் மூத்தக்குடிமக்கள் பாதி விலையில் டிக்கெட் கட்டணத்தை செலுத்தினால் போதும். ஏனென்றால் டிக்கெட் கட்டணத்தை மாநில அரசானது குறைத்திருக்கிறது. ஆகவே இனி பயணத்தின்போது மக்கள் 50% அதாவது பாதிக்கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். இந்த சிறப்பு வசதியானது மகாராஷ்டிரா…

Read more

EPFO: அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு…. வெளியான சூப்பர் அப்டேட் நியூஸ்….!!!!

PF சந்தாதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு(EPFO) தகுதியான ஊழியர்கள் அதிக ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை மீண்டும் நீட்டித்திருக்கிறது. இபிஎஃப்ஓ அமைப்பு 3-வது முறையாக இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டதாக அறிவித்தது. அதோடு ஊழியர்கள்…

Read more

LIC-ன் புது திட்டம்…. என்னென்ன நன்மைகள்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

LIC ஒரு புது க்ளோஸ்-எண்ட்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. எல்ஐசி-ன் தன் விருத்தி (திட்டம் 869) ஜூன் 23 முதல் செப்டம்பர் 30, 2023 வரையிலும் விற்பனைக்கு கிடைக்கும். LIC Dhan Vridhhi என்பது இணைக்கப்படாத, பங்கேற்காத, தனி நபர், சேமிப்பு,…

Read more

பெற்றோர்களே!… உங்கள் குழந்தையின் எதிர்காலத்துக்கு சேமிக்கணுமா?…. இதோ சூப்பரான திட்டங்கள்…..!!!!

ஒரு குழந்தை பிறந்ததும் பெற்றோர் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க பல்வேறு முதலீட்டு விருப்பங்களை தேடுகின்றனர். அந்த வரிசையில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) குழந்தையில் எதிர்காலத்துக்கு சேமிக்க நீண்ட லாக்-இன் காலத்தின் அடிப்படையில் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். உங்களின்…

Read more

பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது…. மாநில அரசு ஊழியர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்….!!!!

மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறி அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கலவரத்தால் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அதோடு பலர் தங்களது உடமைகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கபட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக அரசு ஊழியர்கள் பலர் அனுமதிக்கப்படாத…

Read more

மின் வசதி இன்றி தவித்த மூதாட்டி…. உதவிக்கரம் நீட்டிய ஐபிஎஸ் அதிகாரி…. பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…..!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் 70 வயதான மூதாட்டி நூர்ஜஹானின் என்பவர் வீட்டில் பல வருடங்களாக மின்சார வசதி இன்றி தவிர்த்து வந்துள்ளார். இதையடுத்து மூதாட்டியின் வீட்டிற்கு மின் இணைப்பை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஐபிஎஸ் அதிகாரி அனுக்ரித்தி ஷர்மா. மேலும் காவல்துறை…

Read more

பக்ரீத் பண்டிகை: இந்த 3 நாட்கள் வங்கிகள் இயங்காது?…. பொதுமக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவிலுள்ள அனைத்து அரசு, தனியார் வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் செயல்பட்டு வருகிறது. இதனிடையே வங்கிகளுக்கு எந்தெந்த நாட்கள் விடுமுறை என்ற அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் ஜூன் மாதத்தில் மட்டுமே வார இறுதி நாட்களையும்…

Read more

பேரனின் சடலத்துடன் 5 நாட்கள் வாழ்ந்த மூதாட்டி…. நடந்தது என்ன?…. திடுக்கிடும் சம்பவம்….!!!!

உத்தரபிரதேசம் பரபங்கி அடுத்த மவுகரியா பகுதியில் வசித்து வருபவர் 65 வயதான மூதாட்டி. இவர் தன் 17 வயதான பிரியன்சு என்ற பேரனுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 3 நாட்களாக பிரியன்சு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்த தகவலறிந்து…

Read more

அந்தரங்க உறுப்பை தாக்குவது கொலை முயற்சியாகாது…. நீதிமன்றம் வித்தியாசமான தீர்ப்பு….!!!!

சண்டையின்போது அடுத்தவரின் ஆண் உறுப்பை பிடித்து கசக்குவது கொலை முயற்சியாகாது என கர்நாடக உயர் நீதிமன்றம் வித்தியாசமான தீர்ப்பு வழங்கி இருக்கிறது. சிக்மகளூரு மாவட்டம் கடூர் அடுத்த முகலிகட்டே பகுதியில் வசித்து வருபவர் பரமேஷ்வரப்பா. அதே பகுதியை சேர்ந்தவர் தான் ஓம்காரப்பா.…

Read more

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தில் மாற்றம்….. மாநில அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!!

ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்களின் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. இப்போது முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அரசு பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியம் குறித்து புது மாற்றத்தை அறிவித்து உள்ளார். முன்பாக ஓய்வூதியதாரர்கள் தற்போதுள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை…

Read more

ஜூலை 1 முதல் வரப்போகும் மாற்றங்கள் என்னென்ன?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இன்னும் சில நாட்களில் ஜூன் மாதம் முடிவடைய இருக்கிறது. ஜூலை மாத தொடக்கத்தில் உங்களுடன் தொடர்புடைய பல்வேறு விஷயங்கள் மாற வாய்ப்பு உள்ளது. அதன்படி, எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் மாதந்தோறும் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாற்றுகிறது. வணிக சிலிண்டர்களின் விலையானது ஏப்ரல்,…

Read more

மின் கட்டணம் உயர வாய்ப்பு…. எங்கு தெரியுமா?…. பொதுமக்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்….!!!!!

தேசிய தலைநகரம் டெல்லியில் மின்சார கட்டணம் அதிகமாக வாய்ப்புள்ளது. மின் விநியோக நிறுவனங்களுக்கு மின்சார கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்திருக்கிறது. அந்த வகையில் மின் கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் மின் கொள்முதல் கட்டணத்தை 10% உயர்த்த மின்…

Read more

15 நாட்கள் வங்கிகள் இயங்காது…. ஜூலை மாத விடுமுறை பட்டியல் இதோ…..!!!!

இந்திய ரிசர்வ் வங்கியின்(RBI) விடுமுறை காலண்டர் படி ஜூலை 2023-ல் வங்கிகள் 15 தினங்களுக்கு மூடப்பட்டிருக்கும். இந்த விடுமுறைகளில் மாதத்தின் 2-வது, 4-வது சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் அடங்கும். தற்போது ஜூலை மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகள் மூடப்படும் என்ற பட்டியலை…

Read more

இனி லேட்டாக வர முடியாது!…. புது ரூல்ஸ் மூலம் அரசு ஊழியர்களுக்கு செக் வைக்கும் மத்திய அரசு…. இதோ விபரம்….!!!!!

மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் வருகை பதிவில் பல குளறுபடிகள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார் எழுப்பப்பட்டு வருகிறது. அதாவது, மத்திய அரசு துறை மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் காலதாமதமாக பணிக்கு வருவது, பணிக்கு வராமல் இருந்தும் அலுவலகத்திற்கு வருகை தந்தது…

Read more

அரசு ஊழியர்களுக்கான விருது வழங்குவதில் புது கட்டுப்பாடு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு தனியார் நிறுவனங்கள் (அ) அமைப்புகள் வாயிலாக விருதுகள் வழங்கப்படுவது பற்றி புது கட்டுப்பாடுகளை மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சி துறை உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், அகில இந்திய சேவைகளின் உறுப்பினர்கள் பணம் (அ) பணம்…

Read more

வாட்ஸ்அப் பயனர்களே!…. இனி ஸ்டிக்கர்களையும் பெரியதாக அனுப்பலாம்?…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புது அப்டேட்டுகளை பயனர்களின் வசதிக்காக வெளியிட்டு வருகிறது. பொதுவாக வாட்ஸ்அப் செயலியில் எமோஜி மற்றும் ஸ்டிக்கர்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அண்மையில் கேலரியில் உள்ள புகைப்படங்களை ஸ்டிக்கர்களாக பயனர்களுக்கு அனுப்பும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம்…

Read more

OMG: குதிரையை டார்ச்சர் செய்யும் பராமரிப்பாளர்கள்…. வெளியான பரபரப்பு வீடியோ….!!!!

உத்தராகண்ட் கேதார்நாத்தில் சார்தாம் யாத்திரைக்கு போகும் பக்தர்களையும் அவர்களது உடைமைகளையும் ஏற்றி செல்வதற்காக குதிரைகள், கோவேறு கழுதைகள் பயன்படுத்தப்படுகிறது. இதற்கிடையில் இந்த குதிரைகளுக்கு ஓய்வே கொடுக்காமல் தொடர்ந்து வேலை வாங்குவதாகவும், பராமரிப்பாளர்களால் தாக்கப்படுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில்…

Read more

இரட்டையர்களை கரம் பிடித்த டுவின்ஸ் சகோதரிகள்…. எங்கு தெரியுமா?…. சுவாரசியமான சம்பவம்…..!!!!

மத்தியப்பிரதேசம் ஷிந்த்வாரா பகுதியில் பெண் இரட்டையர்கள், ஆண் இரட்டையர்களை திருமணம் செய்துகொண்ட சம்பவம் அரேங்கேறியுள்ளது. இந்த நிகழ்வு மக்களின் பெரும் விவாத பொருளாக மாறி இருக்கிறது. ஷிந்த்வாரா பகுதியை அடுத்த திமிரி கிராமத்தில் நடந்த இந்த திருமணத்தை பார்ப்பதற்கு ஊர்மக்கள் அதிகளவில்…

Read more

நாட்டில் என்ன நடக்குதுன்னு சொல்லுங்க?…. கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி….!!!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கு மேற்கொண்டு இருந்த 6 நாட்கள் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு டெல்லி திரும்பினார். இந்த சுற்றுப்பயணத்திற்கு இடையே பல முக்கியமான ஒப்பந்தங்களானது கையெழுத்தாகி இருக்கிறது. இந்தியா திரும்பிய…

Read more

இனி அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு?…. மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு….!!!!

மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் வருகை பதிவில் பல குளறுபடிகள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார் எழுப்பப்பட்டு வருகிறது. அதன்படி, மத்திய அரசு துறை மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் காலதாமதமாக பணிக்கு வருவது, பணிக்கு வராமல் இருந்தும் அலுவலகத்திற்கு வருகை தந்தது…

Read more

அட!… ரயில் பயணிகளுக்காக இப்படியொரு விஷயம் இருக்கா?…. பலரும் அறியாத தகவல்….!!!!

நீண்டதூர பயணத்திற்கு பல பேரின் விருப்பமான போக்குவரத்து என்பது ரயில் தான். இதனிடையே IRCTC FTRன் அதிகாரப்பூர்வமான இணையதளம் வாயிலாக நீங்கள் ஒரு ரயில் (அ) ரயில் பெட்டியை முன் பதிவு செய்யலாம். இதற்கு பயணத்திற்கு குறைந்தபட்சம் 30 நாட்கள் (அ)…

Read more

ரூ.2,000 நோட்டுகள்…. 72% திரும்ப வந்துட்டா?…. RBI சொன்ன முக்கிய தகவல்…..!!!!!

கடந்த ஜூன் 8-ம் தேதி பணமதிப்பீட்டு கொள்கை ஆய்வுக்கு பின், ரூ.1.8 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் திரும்பி வந்ததாக RBI கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்து இருந்தார். இது புழக்கத்திலிருந்த மொத்த 2000 ரூபாய் நோட்டுகளில் 50% ஆகும்.…

Read more

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கார்…. உள்ளே இருந்த பெண்ணின் நிலைமை என்ன?…. பரபரப்பு….!!!!

ஹரியானா பஞ்ச்குலாவில் நேற்று பெய்த கன மழையால் ஆற்றின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. கிடைத்த தகவல்களின் படி, பஞ்ச்குலாவிலுள்ள காரக் மங்கோலி என்ற ஆற்றின் கரையில் ஒரு பெண் தன் காரை நிறுத்தி இருந்தார் என சொல்லப்படுகிறது.…

Read more

ரூ.500 நோட்டு குறித்த வதந்தி…. யாரும் அப்படி செய்யாதீங்க?…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

புது 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்ட பின், 2 வகையான ரூ.500 நோட்டுகள் சந்தையில் காணப்படுகிறது. இந்த 2 குறிப்புகளுக்கும் சற்று வித்தியாசம் இருப்பது தான் ஆச்சரியமான விஷயம் ஆகும். தகவலின்படி இந்த 2 வகையான நோட்டுகளில் ஒன்று போலியானது…

Read more

உங்கள் செல்ல மகளின் கல்விக்கு நிதியுதவி பெறுவது எப்படி?…. இதோ முழு விபரம்…..!!!!

பெண் குழந்தைகளுக்காக மத்திய அரசானது பல திட்டங்களை வழங்கி வருகிறது. இத்திட்டங்களானது பெண் குழந்தையின் எதிர்காலம், கல்வி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதன்படி 1997-ம் வருடத்தில் “பாலிகா சம்ரிதி யோஜனா (BSY)” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. அகவிலைப்படி உயர்வு எப்போது?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 4% உயர்த்துவது சாத்தியமென கருதப்படுகிறது. இதன் வாயிலாக அகவிலைப்படி 46 சதவீதமாக அதிகரிக்கும். இதையடுத்து சம்பளத்தில் பம்பர் உயர்வு இருக்கும். தற்போது ஊழியர்களுக்கு 42 % அகவிலைப்படி கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.…

Read more

பான் கார்டு வைத்திருப்போர் உடனே இந்த வேலையை முடிங்க?….. இல்லன்னா உங்களுக்குத்தான் ஆபத்து….!!!!!

ஆதார் கார்டுடன் பான் எண்ணை இணைப்பதற்குரிய கடைசி தேதி ஜூன் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த தேதிக்குள் ஆதார் கார்டை இணைக்கவில்லை எனில் உங்கள் பான் கார்டு செயலிழந்து விடும். அதோடு பான் செயலிழந்த காலத்தின் விளைவுகள் எப்படி…

Read more

“பிஎம் கிசான் திட்டம்”…. விவசாயிகளுக்கு வெளியான மிக முக்கிய தகவல்…..!!!!!

மத்திய அரசு பிஎம் கிசான் திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு வருடத்திற்கு 3 முறை ரூ. 2000 வீதம் மொத்தம் ரூ.6000 விவசாய பொருட்கள் வாங்குவதற்காக வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்களது ஆதார் கார்டுடன் வங்கிக்கணக்கை இணைப்பதற்கு…

Read more

இளம்பெண் மீது பாய்ந்த மின்சாரம்…. நொடியில் பறிப்போன உயிர்…. சோகம்….!!!!

புதுடெல்லி ரயில் நிலையத்திற்கு வெளியில் மழை நீர் தேங்கி கிடந்தது. இதனால் மின் கம்பத்தை பிடித்து நடைபாதையில் ஏற முயற்சி செய்தபோது மின்சாரம் தாக்கி சாக்க்ஷி அஹுஜா என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கம்பத்திற்கு வெளியில் மின்சார வயர்கள் அறுந்து கிடந்த…

Read more

ஹோட்டல் திறந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்…. எங்கு தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இந்திய உணவகம் எனும் உணவகத்தை திறந்துள்ளார். ரெய்னாவுக்கு முன்னதாகவே சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பலர் உணவக தொழில் செய்து வருகின்றனர். அதாவது, சச்சின் தெண்டுல்கர், ரவீந்திர ஜடேஜா,…

Read more

சரக்கு ரயில் விபத்துக்கு இதுதான் காரணமா?…. வெளியான ஷாக் தகவல்….!!!!

மேற்கு வங்க மாநிலம் பங்குரா பகுதியில் உள்ள ஓண்டா ரயில் நிலையம் அருகில் இன்று அதிகாலை 4 மணியளவில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. காரக்பூர் -பாங்குரா ஆட்ரா வழித் தடங்களில் போகும் ரயில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த…

Read more

“எமர்ஜென்சியின் கருப்பு நாட்கள்”…. இந்திய வரலாற்றில் மறக்க முடியாத காலக்கட்டம்… PM மோடி டுவிட்….!!!!

கடந்த 1975-ல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட எமர்ஜென்சியின் 48-வது ஆண்டு நிறைவை குறிக்கும் அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடி, அவரது மூத்த கட்சி மற்றும் அமைச்சரவை சகாக்கள் பலர் இன்று “எமர்ஜென்சியின் கருப்பு நாட்களை” எதிர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.…

Read more

பிரபல யூடியூபர்கள் வீடுகளில்…. வருமான வரித்துறையினர் திடீரென சோதனை….!!!!

கேரளாவில் பிரபல யூடியூபர்கள் வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கொச்சி, திருவனந்தபுரம் உட்பட பல பகுதிகளில் யூ டியூபர்கள் வீட்டில் வரிமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதன்படி நடிகை பேர்லே மானே வீட்டில் நடந்த இந்த சோதனையில்…

Read more

பெண்களுக்கு ரூ.2,000 வழங்கும் திட்டத்தில் புது குழப்பம்?…. நடந்தது என்ன?…. வெளியான தகவல்…..!!!!

பெண்களுக்கு உதவும் அடிப்படையில் மத்திய-மாநில அரசுகள் புது திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி, மத்தியபிரதேசத்தில் லட்லி பஹ்னா யோஜனா எனும் புது திட்டம் அமல்படுத்தப்படுவதாக அரசு அறிவித்தது. இதன் வாயிலாக மாதம் 2,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.…

Read more

வெப்பநிலை எதிரொலி…. பள்ளிகள் திறப்பில் மாற்றம்…. எங்கு தெரியுமா?…. இதோ விபரம்…..!!!!

நாடு முழுவதும் நடப்பு ஆண்டு தட்பவெப்ப நிலை அதிகபட்ச ஏற்ற இறக்கங்களை கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மக்களின் அன்றாட பணிகள் அனைத்தும் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி அந்தந்த மாநிலங்கள் அங்கு நிலவும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப…

Read more

அடப்பாவிகளா இதற்காகவா சண்டை போட்டீங்க!?…. அண்ணனை கொலை செய்த தம்பி…. பகீர் சம்பவம்….!!!!

உத்தரபிரதேசம் மொராதாபாத்தில் 33 வயது கேஸ் வெல்டிங் பணியாளர் ஒருவர் அவரது தம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டார். வீட்டின் குளியலறையில் யார் முதலில் குளிப்பது என்பதில் ஆரம்பித்த வாக்குவாதமானது கொலை வரை சென்று உள்ளது. இத்தாக்குதலில் உயிரிழந்த ஃபக்கீர் உசேனின் மனைவி…

Read more

என்னப்பா நடக்குது இங்க!…. பிளே ஸ்கூலில் ஒரு குழந்தையை கொடூரமாக தாக்கும் மற்றொரு குழந்தை…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ….!!!!

ஒரு பிளே ஸ்கூலில் இருக்கும் குழந்தை அங்கிருக்கும் மற்றொரு குழந்தையை திரும்ப திரும்ப அடிக்கும் சிசிடிவி வீடியோவானது சில நாட்களாக இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் குழந்தைகளை கவனிக்க ஆளே இல்லாத அந்த வகுப்பறையில், 1 குழந்தை மற்றொரு…

Read more

மூத்தக்குடிமக்கள் கவனத்திற்கு!…. இனி டிக்கெட் விலையில் மாற்றம்…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

நாடு முழுவதும் மத்திய-மாநில அரசுகளால் பெண்கள் மற்றும் மூத்தக் குடிமக்களுக்கு பல்வேறு வசதிகளானது செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நீங்களும் பயணம் செய்பவராக இருப்பின், உங்களுக்காக ஒரு பெரிய அறிவிப்பு மாநில அரசால் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, இனிமேல் பெண்கள் மற்றும் மூத்தக்குடிமக்கள் பாதி…

Read more

இந்த ஹோட்டலில் சாப்பிட்டால் GST செலுத்த வேண்டாமா?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

உணவக பில்லில் பல்வேறு வகையான வரிகளும் சேர்க்கப்படுகிறது. அந்த வகையில் GST-யும் இதில் சேர்க்கப்பட்டு உள்ளது. எனினும் அனைத்து உணவகங்களும் பில்லில் GST-ஐ சேர்க்க முடியாது என்பது உங்களுக்கு தெரியுமா?  இதன் காரணமாக GST-க்கு கூடுதலான கட்டணம் செலுத்தவேண்டியதில்லை. ஜிஎஸ்டி Composition…

Read more

எச்1பி விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு…. பிரதமர் மோடி சொன்ன ஹேப்பி நியூஸ்…..!!!!!

வாஷிங்டன் டிசியிலுள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில், எச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தொழில் துறை வல்லுநர்களுக்கு நிம்மதி தரும் இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமருக்கு பலரும் நன்றி தெரிவித்தனர். அதாவது, அமெரிக்காவில் பணிபுரிய…

Read more

Other Story