கேரளாவில் பிரபல யூடியூபர்கள் வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கொச்சி, திருவனந்தபுரம் உட்பட பல பகுதிகளில் யூ டியூபர்கள் வீட்டில் வரிமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதன்படி நடிகை பேர்லே மானே வீட்டில் நடந்த இந்த சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் கேரள மாநிலம் முழுவதும் பிரபல யூடியூபர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ரூ.25 கோடி வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.