ஜெயிலில் மலர்ந்த காதல்…. பரோல் வாங்கி திருமணம் செய்த கொலை குற்றவாளிகள்….!!

மேற்கு வங்கத்தில் உள்ள சென்ட்ரல் ஜெயிலில் அப்துல் ஹாசிம் மற்றும் சஹானாரா எனும் இரண்டு கொலை குற்றவாளிகள் வெவ்வேறு கொலை சம்பவங்களில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சிறைக்குள் நண்பர்களாக பழகி வந்த நிலையில் நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.…

Read more

27 பேருடன் திருமணம்…. பணம் நகையுடன் எஸ்கேப் ஆகும் பெண்…. போலீஸ் வலைவீச்சு….!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புத்கம் மாவட்டத்தில் பெண் ஒருவர் 27 பேரை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார்.ஒவ்வொருவரை திருமணம் செய்த பிறகும் அவர்களுடன் 10ல் இருந்து 20 நாள் வரை இருந்து விட்டு அதன் பிறகு தனக்கு கிடைத்த நகை மற்றும்…

Read more

சிறுத்தை சிக்கிடுச்சு: பைக்கில் கட்டி கொண்டு வந்த இளைஞர்…. அதிர்ச்சி வீடியோ…!!!

கர்நாடகா மாநிலம் பாகிவாலு கிராமத்தில் இளைஞர் ஒருவர் தன்னை தாக்கிய சிறுத்தையின் கால்களை கட்டி பைக்கில் பின்புறம் கட்டி தூக்கி வந்துள்ளார். இதை கண்ட அங்குள்ள மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனைத்தொடர்ந்து அந்த இளைஞர் சிறுத்தையின் கால்களை கட்டி இருசக்கர வாகனத்தில் எடுத்து…

Read more

பள்ளிகளில் மதிய உணவு வழங்குவதில் சிக்கல்…. இதுதான் காரணம்…. அரசு நடவடிக்கை எடுக்குமா…??

கர்நாடக மாநிலத்தில் அக்ஷர தசோஹா என்ற பெயரில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு…

Read more

சடலத்தை சாப்பிட்டால் சக்தி கிடைக்குமா….? பெண்ணின் உடலை சாப்பிட்ட இருவர்….!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த ஜாமுன் பந்தாசாஹி கிராமத்தில் சுடுகாடு ஒன்று அமைந்துள்ளது. இந்த சுடுகாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை 25 வயதான மதுஸ்மிதா சிங் என்ற இளம் பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் உடல் எரிக்கப்பட்ட சில…

Read more

அடக்கடவுளே…! இளைஞர் வாயில் சிறுநீர் கழித்த கொடூரம்…. அதிர்ச்சி வீடியோ வைரல்…!!

உத்திர பிரதேசம் மாநிலம் சோன்பத்ராவில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. குஸ்பர்வா பகுதியில் உள்ள கதிஹாடா தோலா கிராமத்தில் பழங்குடியின இளைஞர் ஒருவரை ஒருவர் தாக்கி மோதிக்கொண்டனர். அப்போது அந்த வாலிபர் வாயில் மற்றொரு இளைஞர் சிறுநீர் கழித்தார். இது தொடர்பான…

Read more

கனமழை எதிரொலி…. மரம் விழுந்து ஒருவர் பலி…. வெளியான காணொளி….!!

கனமழையில் சரிந்து விழுந்த மரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி  மாவட்டம் கற்கால பகுதியில் கனமழை காரணமாக மரம் ஒன்று சரிந்துள்ளது. அந்த சமயத்தில் அவ்வழியாக பிரவீன் ஆச்சார்யா என்பவர் தனது இரண்டு சக்கர…

Read more

தேசிய கீதத்திற்கு அவமதிப்பு…. 14 பேர் கைது….!!

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் பகுதியில்  மாநில காவல் துறையினரால் பெடல் ஆப் பீஸ் எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநிலத்தின் கவர்னர் மனோஜ் சின்ஹா தலைமையில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதம் ஒழிக்கப்பட்டது. அப்போது சிலர் எழுந்து நின்று மரியாதை…

Read more

“சந்திராயன் 3” ஜூலை 14 விண்ணில் பாயும் – இஸ்ரோ தகவல்

நிலவின் தென் துருவத்தை ஆராயும் பொருட்டு 615 கோடி ரூபாய் செலவில் சந்திராயன் 3 திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக 2020 ஆம் ஆண்டு இஸ்ரோ தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் தயார் செய்யப்பட்டுள்ள சந்திராயன் 3 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டில்…

Read more

சிறுநீர் கழித்த விவகாரம்…. “மக்கள் கடவுளுக்கு சமம்” காலை கழுவி மரியாதை…. முதல்வரின் வைரல் காணொளி….!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சித்தி மாவட்டத்தில் வைத்து பழங்குடியின தொழிலாளியின் மீது ஒரு நபர் சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் காணொளி வைரலானதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அதே பகுதியை சேர்ந்த பர்வேஸ் சுக்லா  என்பவரை…

Read more

விளையாட்டு வினையானதா….? மணமகளை அழவைத்த உறவினர்…. மகளிர் ஆணையத்தின் நடவடிக்கை….!!

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த தம்பதி சச்சின் – சஜ்லா. இவர்களுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து மணமகள் மணமகன் வீட்டிற்கு சென்றபோது அழுது கொண்டே சென்றுள்ளார். காரணம் மணமகனின் உறவினர் ஒருவர் மணமக்களின் தலையை வேகமாக முட்ட…

Read more

கவனிக்க காசு இல்ல….. 10 மாத குழந்தையின் விலை ரூ.800…. தாய் செய்த காரியம்….!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூரபஞ் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி முசு முர்மு மற்றும் கர்மி முர்மு  இந்த தம்பதிக்கு ஏழு வயது மற்றும் பத்து மாதம் என இரண்டு பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். முசு முர்மு தமிழ்நாட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர்…

Read more

அப்பா செய்ற வேலையா இது….? 13 வயது சிறுமி…. Gang Rape-க்கு ஆளான அவலம்….!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி தன் தந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். 5 வருடங்களுக்கு முன்பு தாய் இறந்து விட கடந்த ஒன்றரை வருடமாக 68 வயதான தந்தை சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து…

Read more

“குடும்ப தகராறு” தாயின் விபரீத முடிவு….. பிஞ்சு குழந்தைகள் பலி….!!

ஒடிசாவில் உள்ள கஞ்சம் மாவட்டத்தை சேர்ந்த ராஸ்மிதா என்பவரது கணவர் பலராம் கௌடா, இத்தம்பதிக்கு ஒன்பது வயது மகள், ஐந்து வயது மகன், 10 மாத பெண் குழந்தை என மூன்று குழந்தைகள் இருந்தனர். ராஸ்மிதா தனது கணவர் பலராமுடன் ஏற்பட்ட…

Read more

“எனக்கு படிக்க பிடிக்கல” சிறுமி செய்த காரியம்….. கதறும் குடும்பத்தினர்…..!!

டெல்லியில் உள்ள துவாரகா செக்டர் 16 பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் சம்பவத்தன்று கடிதம் எழுதி வைத்துவிட்டு உயர்ந்த கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்த தகவல்…

Read more

சந்தேகத்தால் வந்த வினை…. மனைவியின் மண்டையை உடைத்து கொலை…. 50 வயது கணவனின் கொடூர செயல்….!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியை சேர்ந்த 50 வயது பெரியவர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டதில் சில தகவல்கள் தெரியவந்துள்ளது.…

Read more

“PUBG காதல்” பாகிஸ்தான் To இந்தியா….. 4 குழந்தைகளுடன் பெண் கைது….!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா நகரை சேர்ந்தவர் சச்சின். இவர் பப்ஜி விளையாடிய போது பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சீமாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி நான்கு குழந்தைகள் இருந்த போதிலும் சச்சினுடன் pubg விளையாட்டின்…

Read more

பொது சிவில் சட்டத்திற்கு திமுக, காங்கிரஸ் கடும் எதிர்ப்பு…!!

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்காக தொடர்ந்து மத்திய அரசு முனைப்பு காட்டி வரும் நிலையில் இன்றைய தினம் தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் இருக்கின்றன. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள்…

Read more

பணம் நகை போதாது, கார் வேண்டும்….. மூணு மாதத்தில் இவ்வளவு கொடுமையா….. மருத்துவ மாணவி எடுத்த முடிவு…..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோதி குமாரி. இவரது மகள் சைதன்யா நெல்லூரில் இருக்கும் மருத்துவக் கல்லூரி ஒன்றில் மருத்துவ படிப்பு படித்து வந்துள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்பு சைதன்யாவிற்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் திருமணத்திற்கு பிறகு…

Read more

இது சாஸ்திரத்திற்கு எதிரானது…. கோவிலுக்கு மேலே இதெல்லாம் கூடாது…. பக்தர்கள் கவலை….!!

ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கு மேலே ஹெலிகாப்டர்கள் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று தேவஸ்தானம் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. திருப்பதி கோவிலுக்கு பயங்கரவாதிகள் தாக்குதல் குறித்த அச்சுறுத்தல் இருப்பதால் துப்பாக்கி ஏந்திய படை வீரர்கள் 24…

Read more

மோடியிடம் ரிமோட் கண்ட்ரோல்….. அதே சம்பவம் தெலுங்கானாவில் நடக்கும் – ராகுல் காந்தி

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் பகுதியில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது “காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் பாஜகவிற்கு எதிராக எப்போதும் குரல் எழுப்பி உள்ளது. ஆனால் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்…

Read more

உதவிக்கு தவித்த மலையேற்ற வீரர்கள்…. 1 மணி நேரம் தான்…. மீட்டு வந்த விமானப்படை….!!

காஷ்மீரில் உள்ள தாஜிவாஸ் பனியாற்றில்  மலையேற்ற வீரர்கள் இருவர் சிக்கி உள்ளதாக இந்திய விமானப்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைஅடுத்து  விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து பாதுகாப்புத் துறை சார்பில் கூறப்பட்டதாவது “இந்திய விமானப்படையில் இருந்து…

Read more

அட கொடுமையே!! ஒரு பைக்கில் ஏழு பேரா….?வைரலான காணொளி…. அபராதம் எவ்வளவு தெரியுமா….?

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் ஏராளமான காணொளிகள் பகிரப்பட்டு அவ்வப்போது வைரல் ஆவது வழக்கம். அவ்வகையில் உத்தரபிரதேச மாநிலம்உன்னாவ்  பகுதியில் 7 இளைஞர்கள் ஒரு பைக்கில் பயணம் செய்து அதனை காணொளியாக பதிவு செய்துள்ளனர். இந்த காணொளியை பார்த்த காவல்துறையினர் பைக்கின்…

Read more

“பக்ரீத் ஸ்பெஷல்” பள்ளியில் நடந்த விழா…. முதல்வர் அதிரடி சஸ்பெண்ட்…. காரணம் என்ன தெரியுமா….?

குஜராத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாணவ மாணவிகளை வைத்து நாடகம் ஒன்றை நடத்தியது. இதில் அனைத்து மதத்தை சார்ந்த மாணவ மாணவியரும் பங்கேற்றுள்ளனர். இந்த நாடகத்தின் காணொளி பள்ளியின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டு பின்பு நீக்கப்பட்டது.…

Read more

மணமகளுக்கு வயிற்று வலி…. மறுநாளே கையில் குழந்தை…. மணமகனுக்கு ஷாக்….!!

உத்தரபிரதேச மாநிலம் நொயிடாவை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு பெற்றோர் பார்த்து பேசி முடித்த தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்த பெண்ணுடன் கடந்த 26 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அன்றைய தினம் இரவு மணமகள் தனக்கு வயிறு வலிப்பதாக கூறியதால் மணமகன்…

Read more

பெண்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டம்…. அதுவும் 7.5% வட்டி கிடைக்கும்…. உடனே ஜாயின் பண்ணுங்க…..!!!!!

நடப்பு ஆண்டு பெண்களுக்கான மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் எனும் சிறப்புத் திட்டத்தை மோடி அரசானது தொடங்கியுள்ளது. இவை 7.5% வட்டியை தருதோடு கூட்டு வட்டியையும் பெறுகிறது. 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகிளா…

Read more

மக்களே!… இன்று (ஜூலை-1) முதல் வரப்போகும் மாற்றங்கள் என்ன?…. இதோ முக்கிய தகவல்……!!!!

நேற்றுடன் ஜூன் மாதம் முடிவடைந்த நிலையில், ஜூலை மாதம் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் தொடங்க உள்ளது. ஜூலை-1 (இன்று) முதல் உங்களுக்கு என்ன மாற்றங்கள் காத்திருக்கிறது என்பதை தற்போது தெரிந்துகொள்வோம். எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோக நிறுவனங்கள் வழக்கமாக மாதந்தோறும் முதல் தேதியன்று…

Read more

“திருநங்கை பிரித்திகா யாஷினி தாக்கல் செய்த வழக்கு”…. மத்திய அரசு பதிலளிக்க அவகாசம்….!!!!

குழந்தை தத்தெடுக்க அளித்த விண்ணப்பத்தினை நிராகரித்ததை எதிர்த்து திருநங்கை பிரித்திகா யாஷினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதுமட்டுமின்றி மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்தபோது திருநங்கை என்ற காரணத்தை சொல்லி நிராகரிக்கப்பட்டதாகவும் பிரித்திகா யாஷினி வழக்கு…

Read more

“மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும்”…. ராகுல் காந்தி பேட்டி…..!!!!!

மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் பலர் தங்களது உயிர்களை இழந்துள்ளனர். மேலும் பலர் தங்கள் வீடுகளை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க நேற்று ராகுல் காந்தி சென்றுள்ளார். அப்போது பிஷ்ணுபூர் பகுதியில்…

Read more

இனி அனைத்து ஊராட்சிகளிலும் மின்னணு முறையில் பணம் செலுத்தும் வசதி?…. மத்திய அரசு அறிவுறுத்தல்….!!!!

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பல பேர் குடிநீர் வரி, வீட்டு வரி ஆகியவை மின்னணு முறையில் செலுத்துவது வழக்கமாகி விட்டது. அதோடு மின்சார கட்டணம் கூட தற்போது ஆன்லைன் வாயிலாக செலுத்துகின்றனர். எனினும் ஊராட்சிகளில் குடிநீர் வரி, வீட்டு…

Read more

திருநங்கைகளுக்கு புது வேலைவாய்ப்பு தளம்…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

கேரள மாநிலத்தில் திருநங்கைகள் சமூகத்தில் உறுப்பினர்களுக்கு அதிகாரமளிக்கும் விதமாக கேரள சமூக நீதித்துறை அறிவு பொருளாதாரம் இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. அதோடு திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் அடிப்படையில் பிரைட் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக…

Read more

இனி ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்து வரக்கூடாது…. கல்வித் துறை ஊழியர்களுக்கு மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு…..!!!!

பணிப்புரியும் இடத்துக்கு முறையான உடைகள் அணிந்து வர வேண்டுமென பீகார் அரசானது உத்தரவு பிறப்பித்துள்ளது. பணி கலாச்சாரத்துக்கு எதிரானது என்பதால் மாநில கல்வித் துறை ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் ஆகிய சாதாரண உடைகளை அணிந்து வரக்கூடாது என்று பீகார் அரசு உத்தரவிட்டு…

Read more

அடடே!… ரயில் பயணிகளுக்கு இலவச உணவு…. ஆனால் ஒரு கண்டிஷன்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வேயானது பல வசதிகளை செய்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தரப்பில் அளிக்கப்பட்ட தகவலில், பயணிகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த பயணிகளுக்கு இவ்வசதி…

Read more

LPG சிலிண்டர் விலையில் மாற்ற வரப்போகுதா?…. வெளிவரும் புது தகவல்கள்…..!!!!!

இன்றுடன் ஜுன் மாதம் முடிவடைந்து, நாளை ஜூலை தொடங்கவுள்ள நிலையில் மக்களுடன் தொடர்புடைய சில நேரடி விஷயங்களில் அதிரடி மாற்றங்கள் நாட்டில் நிகழ போவதாக தெரிகிறது. அதன்படி, நாளை முதல் 4 முக்கியமான விஷயங்களை பொதுமக்கள் எதிர்நோக்கி இருக்கின்றனர். அந்த அடிப்படையில்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு?…. இன்று வெளியாகப்போகும் முக்கிய அப்டேட்…..!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று வெளியாக இருக்கிறது. ஜூன் 30 இன்று மாலை மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய அறிவிப்பு வெளியாகவுள்ளது. பணியாளர்களின் அகவிலைப்படி எவ்வளவு உயரும் என்பதனை தீர்மானிக்கும் தரவு இன்று…

Read more

நகைக் கடன் வாங்குவோர் கவனத்திற்கு…. இதெல்லாம் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க?…..!!!!!

நகைக்கடன் பாதுகாப்பான கடன் விருப்பங்களில் ஒன்றாக உள்ளது. உங்கள் நகைக்கடனை மிகவும் குறைந்த வட்டியில் பெற பல விருப்பங்கள் இருக்கிறது. கடன் வாங்கும் நேரத்தில் குறைந்த வட்டி விகிதத்தினை வழங்கக்கூடிய வங்கியை (அ) நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது முக்கியமாகும். கடன் தொகையில் வட்டி…

Read more

விரைவில் 35 ஹைட்ரஜன் ரயில்கள்….. இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்…..!!!!!

டீசல் மற்றும் மின்சார பயன்பாட்டால் உலகை புவி வெப்பமயமாதல் அச்சுறுத்தி வருகிறது. இந்த  நிலையில் உலக நாடுகள் புவி வெப்பமயமாதலை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இந்தியாவும் சுற்று சூழலுக்கு உகந்த அடிப்படையில் கார்பன் உமிழ்வை குறைக்கும் நோக்கத்துடன் “Hydrogen…

Read more

தபால் நிலைய ஃப்ரான்சைசிஸ் உரிமையை எடுப்பது எப்படி?…. இதோ முழு விபரம்…..!!!!

போஸ்ட் ஆபிஸ் திட்டங்களில் மட்டுமல்லாமல் தபால் நிலைய ஃப்ரான்சைசிஸ் உரிமையை பெற்றும் வருமானம் ஈட்டலாம். இதற்கு செய்யவேண்டிய முதலீடும் குறைவுதான். தபால் நிலையத்தின் வாயிலாக மக்கள் இப்போது பல்வேறு வசதிகளை பெறுகின்றனர். மேலும் தபால் அலுவலகங்கள் என்பது கிராமப்புற மக்களுக்கு வங்கி…

Read more

கிரெடிட் கார்டு மூலம் டிசிஎஸ் வரி செலுத்துபவரா நீங்கள்?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

வழக்கமாக வெளிநாடுகளுக்கு சென்று கிரெடிட் கார்டின் வாயிலாக அங்கு செலவு செய்தால் இந்த செய்தி உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். கிரெடிட் பயன்படுத்துபவர்களுக்கு அரசு பெரும் நிவாரணம் அளித்திருக்கிறது. இதற்கு முன் அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி, ஜூலை 1 முதல்…

Read more

8-வது ஊதியக்குழுவில் 44% சம்பள உயர்வு?….. மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஹேப்பி நியூஸ்…..!!!!!

அரசு ஊழியர்கள் மத்திய அரசிடம் 3 முக்கிய கோரிக்கைகளை விடுத்தது வருகின்றனர். அதாவது, கொரோனா தொற்று காரணமாக முடக்கப்பட்ட 18 மாத அகவிலைப்படியின் நிலுவைத்தொகையை அளிக்கவேண்டும், தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், 8-வது ஊதியக்குழுவை…

Read more

மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தியை ஏன் தடுக்கணும்?…. காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி….!!!!

மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க ராகுல் காந்திக்கு அம்மாநில அரசு தடை விதித்திருக்கிறது. மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் பலர் தங்களது உயிர்களை இழந்துள்ளனர். மேலும் பலர் தங்கள் வீடுகளை இழந்து கடுமையாக…

Read more

மணிப்பூர் கலவரம்: ராகுல் காந்திக்கு தடை விதித்த அரசு…. பதற்றம்…..!!!!!

மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க ராகுல் காந்திக்கு அம்மாநில அரசு தடை விதித்திருக்கிறது. மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் பலர் தங்களது உயிர்களை இழந்துள்ளனர். மேலும் பலர் தங்கள் வீடுகளை இழந்து கடுமையாக…

Read more

ரயில் பயணிகளே!… இந்த தவறை மட்டும் செய்திடாதீங்க?…. அப்புறம் நீங்கதான் கம்பி எண்ணனும்…..!!!!!

ரயில் பயணம் மகிழ்ச்சியானதாக இருந்தாலும் அதில் நீங்கள் செய்யக்கூடாத சில விஷயங்களும் இருக்கிறது. இதுபற்றிய புரிதல் அனைத்து பயணிகளுக்கும் இருத்தல் வேண்டும். இல்லையெனில் கடும் அபராதத்துடன் சிறை தண்டனையையும் சந்திக்க வேண்டி இருக்கலாம். ரயிலில் பயணம் செய்யும்போது தவிர்க்க வேண்டிய விஷயங்களை…

Read more

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை…. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் சென்ற 2020, 2021, 2022-ம் வருடங்களில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமெடுத்து பரவியது. இத்தகைய நிலையில் அரசு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை அறிவித்து தடுப்பு பணியை மேற்கொண்டு உள்ளது. இந்த காலக்கட்டத்திலும் போக்குவரத்து கழக ஊழியர்கள் 24 மணிநேரமும் பணியாற்றி…

Read more

ரேஷன்-ஆதார் இணைப்பு…. இன்னும் 1 நாள் தான் டைம் இருக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டை வாயிலாகவே பொதுமக்கள் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அனைத்து வகையான ரேஷன் பொருட்களையும் வாங்கி பயன் பெற்று வருகின்றனர். அதோடு  மத்திய அரசின் “ஒரே நாடு ஒரே ரேஷன்” என்ற திட்டத்தின் வாயிலாகவும் லட்சக்கணக்கான பொதுமக்கள்…

Read more

அடேங்கப்பா!… ரயிலில் 5 ஸ்டார் ஹோட்டல் வசதியா?…. வாயடைத்து போகும் பயணிகள்….!!!!!

தினசரி லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். ரயிலில் ஏழை முதல் பணக்காரன் வரை அனைவரும் பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நீங்கள் செலவழிக்கும் தொகைக்கு ஏற்றவாறு ரயில் பெட்டி கிடைக்கும். எனினும் 5 ஸ்டார் ஹோட்டல் உள்ளிட்ட வசதிகளை…

Read more

இவர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி கிடையாதா?…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அளித்தபின், இப்போது மீண்டும் விதிகளில் பெரிய மாற்றத்தை அரசு ஏற்படுத்தி உள்ளது. இதன் வாயிலாக இப்போது அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இந்த விதிகளை நீங்கள் கவனிக்கவில்லை எனில், பெறும் ஓய்வூதியம் மற்றும்…

Read more

“எங்கள் இருவருக்குமானது அண்ணன் தங்கை பிரச்சனைதான்”…. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஸ்பீச்….!!!!

நெல்லை மாவட்டத்திலுள்ள நெல்லையப்பர் திருக்கோயிலில் ஆனித் திருவிழா 5-ஆம் நாள் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்பதற்காக தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நெல்லைக்கு வந்திருந்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது “இரண்டு வருடங்ககுக்கு பின் மக்களோடு கூட்டமாக…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே!… உடனே இந்த வேலையை முடிங்க?….இல்லன்னா உங்களுக்குத்தான் ஆபத்து….!!!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, இலவச ரேஷன் வாங்குபவர்கள் ஜூன் 30ம் தேதியை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இல்லையென்றால் ரேஷன் வசதியினை பெறுவதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். இதை தடுக்க…

Read more

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பாஸ்வேர்டை மறந்துட்டீங்களா?…. அப்போ இதை பாலோவ் பண்ணுங்க…..!!!!

இன்றைய தொழில்நுட்ப காலக்கட்டத்தில் மக்கள் வீட்டில் உட்கார்ந்துகொண்டே டிக்கெட்டுகளை முன் பதிவு செய்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே கவுன்டரில் சென்று டிக்கெட் எடுக்கின்றனர். IRCTC-ன் அதிகாரப்பூர்வமான இணையதளம் வாயிலாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான எளிதான வழிகள் இருக்கிறது. இங்கு நம்…

Read more

Other Story