“Are You Mad?” போலீஸ் இடமே எகிரிய பெண்….. வெளியான காணொளி…..!!

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் ஜோதி எனும் பெண் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். இரவு 10 மணிக்கு காரில் ஏறிய அவர் காலையில் 11 மணிக்கு தான் தனது பயணத்தை முடித்துவிட்டு காரை விட்டு இறங்கியுள்ளார். அப்போது காரின் ஓட்டுனர்…

Read more

குடிபோதையில் தள்ளாடிய நபர்….. ஷூவால் அடித்து துவைத்த காவலர்….. அதிரடி சஸ்பெண்ட்…..!!

உத்தர் பிரதேச மாநிலத்தில் உள்ள ஹார்தோய் பகுதியை சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் தினேஷ் என்பவர் குடிபோதையில் இருந்த ஒரு நபரை தனது ஷூ வால் கடுமையாக தாக்கியுள்ளார். மதுபோதையில் இருந்தவர் காவலரிடமும் அங்கிருந்த சிலரிடமும் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால்…

Read more

IPL போட்டியில் பந்தயம்….. நஷ்டத்தால் இளைஞரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த 20 வயது வாலிபரான சதீஷ் பாபு ஐபிஎல் போட்டியின் போது கிரிக்கெட் விளையாட்டில் அதிக அளவு பணத்தை பந்தயம் கட்டி நஷ்டம் அடைந்துள்ளார். மேலும் அவர் அதிகப்படியான கடனும் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மிகுந்த மன…

Read more

Youtube பார்த்து Imitate…. தூக்கில் தொங்கிய 11 வயது சிறுவன்…. அதிர்ந்த பெற்றோர்….!!

தெலுங்கானா மாநிலம் சிரிசில்லா பகுதியை சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுவன் உதய். இவர் யூடியூபில் வரும் வீடியோக்களை பார்த்து அதே போன்று இமிடேட் செய்வதை பழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு உணவு சாப்பிட்டு விட்டு மொபைல்…

Read more

விடுதியில் விஷ பாம்பு…. 3 குழந்தைகள் உயிரிழப்பு…. பயிற்சி மையத்தில் நடந்த சோகம்….!!

ஒடிசா மாநிலம் கேந்துசர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பயிற்சி நிறுவனத்தில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்கள் தங்க விடுதியும் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு விடுதியில் தரையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த  நான்கு பேரை விஷ பாம்பு கடித்துள்ளது.…

Read more

நான் திருடர்களைப் பிடித்தேன்…. பணத்தை வாங்கிட்டு விட்டுட்டாங்க…. சக போலீசாரை எதிர்த்து போராட்டம்….!!

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த காவலர் ஒருவர் சாலையில் கயிற்றை கட்டி வாகனங்கள் செல்ல இடையூறு விளைவித்ததோடு சாலையில் படுத்து கொண்டு போராட்டம் செய்தார். இதற்கு அவர் கூறிய காரணம் தான் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அவர் தான் பிடித்துக் கொடுத்த திருடனை…

Read more

திருட்டுத்தனமாக நுழையும் முயற்சி…. இந்திய எல்லையில் சீனர்கள் கைது….!!

இந்திய – நேபாள எல்லை வழியாக இரண்டு சீனர்கள் இந்தியாவுக்குள் நுழைய முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் கூறுகையில் சீன நாட்டில் உள்ள ஜியான்சி மாகாணத்தை சேர்ந்த எபியூ காங்,  ஜாவோ ஜிங் ஆகிய இருவரும்…

Read more

கணவன் மீது புகாரளிக்க இரண்டாவது மனைவிக்கு உரிமையில்லை…. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

இந்திய தண்டனைச் சட்டம் 498 A பிரிவின் கீழ் கணவர் மீது புகார் அளிக்க இரண்டாவது மனைவிக்கு உரிமை இல்லை என கர்நாடக உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. தும்குருவை சேர்ந்த கந்தராஜூ என்னும் மாற்றுத்திறனாளி நபர் தன்னை துன்புறுத்துவதாக…

Read more

2 மூக்குகளுடன் பிறந்த குழந்தை…. வெளியான புகைப்படம்….!!

குஜராத் மாநிலம் ஹிம்மத்நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று ஆண் குழந்தை ஒன்று இரண்டு முக்குகளுடன் பிறந்தது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் 8000 முதல் 15 ஆயிரத்தில் ஒரு குழந்தை இதுபோன்று இரண்டு மூக்குகளுடன் பிறக்கும். குழந்தை மருத்துவர் பட்டேல் …

Read more

“கனமழை” வெள்ளத்தில் மிதக்கும் Audi, BMW…. பழுதுபார்க்க 15,00,000…. கதறும் கார் உரிமையாளர்கள்….!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியில் கன மழை காரணமாக சாலைகளில்  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் பழுது ஆகும் நிலை உருவாகியுள்ளது. இதில் அதிகம் விலை உயர்ந்த கார் வைத்திருப்பவர்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். அவ்வகையில் விஷ்ணு பரத்வாஜா…

Read more

வேற்றுமத இளைஞருடன் காதல்…. தங்கையின் தலையை துண்டித்து…. போலீசில் சரணடைந்த அண்ணன்….!!

உத்தர் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் ஆஷிபா. இவரது அண்ணன் ரியாஸ். 18 வயதான ஆஷிபா அதே பகுதியை சேர்ந்த சந்த் பாபு எனும் இளைஞரை காதலித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி…

Read more

வெள்ள பெருக்கில் சிக்கிய பேருந்து…. உயிர் பயத்தில் அலறிய பயணிகள்…. வெளியான காணொளி….!!

உத்தரகாண்ட் மற்றும் உத்தர் பிரதேச மாநிலங்களில் கன மழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தர் பிரதேசம் நஜீபாபாத்திலிருந்து ஹரிதுவாருக்கு பயணிகள் பேருந்து ஒன்று 25 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. ஆனால் பேருந்து பிஜ்னூர் கோட்வாலி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில்…

Read more

“மணிப்பூர் விவகாரம்” பொறுமைக்கும் அளவு உண்டு….. ஹர்பஜன் சிங் ஆவேசம்….!!

மே 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை இன்று முறை வன்முறையாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அந்த காணொளியில் குகி பழங்குடியின…

Read more

அப்போ லைலா – மஜ்னு…. இனி சீமா – சச்சின்….. குடியுரிமை கேட்டு ஜனாதிபதிக்கு மனு….!!

பாகிஸ்தானில் இருந்து பப்ஜி காதலனுக்காக சட்டத்திற்கு எதிராக இந்தியாவிற்குள் நுழைந்தவர் தான் சீமா ஹைதர். இவர் இந்து மதத்திற்கு மாறியது மட்டும் இல்லாமல் தனது பப்ஜி காதலன் சச்சினை  திருமணம் செய்து கொண்டு தற்போது இந்திய குடியுரிமையை கேட்டு வருகிறார். அதன்படி…

Read more

மழையில் நனைந்தபடி ஐயப்ப பக்தர்கள்…. விளக்கம் வேண்டும்…. சபரிமலை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவு….!!

ஆடி மாத சிறப்பு பூஜைக்காக கடந்த ஜூலை 17 அன்று சபரிமலையில் சன்னிதானம் திறக்கப்பட்டு நேற்று வரை பூஜை நடைபெற்றது. இதனால் ஐயப்ப பக்தர்கள் பலர் சபரிமலைக்கு வந்து சென்றனர். இந்நிலையில் இடைப்பட்ட நாட்களில் சபரிமலையில் பலத்த மழை பெய்ததால் பக்தர்கள்…

Read more

“மணிப்பூர் விவகாரம்” நான் இந்தியன் என்று சொல்ல வெட்கப்படுகிறேன்…. பாஜக எம்பி கம்பீர்….!!

மே 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை இன்று முறை வன்முறையாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அந்த காணொளியில் குகி பழங்குடியின…

Read more

எலக்ட்ரிக் ஆட்டோவில் இருந்து சோலார் ஆட்டோ…. ஆட்டோக்காரரின் அசத்தல் முயற்சி….!!

ஒடிசாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் பட்ரா ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். 35 வயதான இவர் 15 வருடங்களாக ஆட்டோ ஒட்டி வருகிறார். ஆரம்பத்தில் டீசல் ஆட்டோ வைத்திருந்த இவர் பிறகு தினமும் 400 ரூபாய் செலவாவதை கருத்தில் கொண்டு ஒன்றரை வருடத்திற்கு…

Read more

மீண்டும் மீண்டுமா….? எதிர்க்கட்சிகள் கடும் அமளி…. திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டத்தொடர்….!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று துவங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெற இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் வெளியான மணிப்பூர் பெண்கள் தொடர்பான காணொளி நாடு முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அச்சம்பவம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில்…

Read more

நான் தான் ‘Krrish’….. மாடியில் இருந்து குதித்து….. 8 வயது சிறுவனின் விபரீத செயல்….!!

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் ரித்திக் ரோஷன் நடித்த க்ரிஷ் படத்தின் மூலம் ஈர்க்கப்பட்டுள்ளார். இதனால் தன்னையும் க்ரிஷ் போன்று ஒரு சூப்பர் ஹீரோ என்று நினைத்துக் கொண்டு…

Read more

“செருப்பை காணும் கண்டுபிடிச்சி தாங்க” காவல்துறைக்கு வந்த அவசர அழைப்பு….!!

ஒவ்வொரு மாநிலத்திலும் காவல்துறைக்கு என்று அவசர அழைப்பு எண் ஒன்று இருக்கும். அந்த எண்ணை அழைத்து தங்கள் பிரச்சனையை கூறினால் காவல்துறையினர் விரைந்து உதவுவார்கள். அதன்படி மங்களூருவின் அவசர உதவி எண்ணான 112க்கு ஒரு நபரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில்…

Read more

பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த கும்பல்…. ஆந்திராவில் கொடூரம்….!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஓங்கோல் பகுதியில் வசித்து வருபவர்கள் பழங்குடியினத்தை சேர்ந்த நவீன் மற்றும் ஆஞ்சி.  இவர்கள் இருவரும் திருட்டு தொழில் செய்பவர்கள். இவர்கள் மீது காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே ஏதோ…

Read more

மணிப்பூர் விவகாரம்…. வீடியோவ நீக்குங்க…. ட்விட்டருக்கு மகளிர் ஆணையம் கடிதம்….!!

நாடு முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் தான் மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டு நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துவரப்பட்ட சம்பவம். இந்த சம்பவம் நேற்று மாலை ட்விட்டர் பக்கத்தில் காணொளியாக வெளியாகிய இந்த சம்பவம்  நாடு முழுவதிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய சட்டத்தின்படி இது…

Read more

மணிப்பூர் பெண்கள் விவகாரம்…. அவர்கள் கடவுளின் குழந்தைகள்…. அமெரிக்க பாடகி மேரி மில்பென் ட்விட்….!!

மே 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை இன்று முறை வன்முறையாக நீடித்து வருகிறது. இதனிடையே போராட்டத்தின் ஒரு கட்டமாக நேற்று மாலை காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி  உள்ளது. அந்த…

Read more

“மணிப்பூர் விவகாரம்” போலீசார் தான் அந்த கும்பலிடம் விட்டாங்க…. பெண்கள் கண்ணீர் மல்க வேதனை….!!

மே 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை இன்று முறை வன்முறையாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுவதையும் அதிர்ச்சியில்  ஆழ்த்தி  உள்ளது. அந்த காணொளியில் குகி பழங்குடியின…

Read more

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் : நாளை வரை ஒத்திவைப்பு

இன்று முதல் ஆகஸ்ட் 11 வரை பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற இருந்த நிலையில் மணிப்பூரில் இரண்டு பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டு நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துவரப்பட்ட காணொளி சமூக வலைதளத்தில் வெளியானது. இதையடுத்து இந்த சம்பவத்திற்கு மோடி விளக்கம் அளிக்க வேண்டும்…

Read more

அவர்களை தூக்கிலிடுங்கள்…. மணிப்பூர் பெண்கள் விவகாரம்…. குஷ்பூ ஆவேசம்….!!

மணிப்பூரில் மே  3 ஆம் தேதி இட ஒதுக்கீடு தொடர்பாக ஆரம்பித்த பிரச்சனை இன்று வரை வன்முறையாக தொடர்கிறது. இந்நிலையில் மே 4ஆம் தேதி மாநிலத்தில் இரண்டு பெண்களை வன்கொடுமை செய்து நிர்வாண ஊர்வலமாக அழைத்து வந்த காணொளி நேற்று மாலை…

Read more

“மணிப்பூர் விவகாரம்” வீடியோவ Share பண்ணாதீங்க….. அரசு உத்தரவு….!!

மே 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை இன்று முறை வன்முறையாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுவதையும் அதிர்ச்சியில்  ஆழ்த்தி  உள்ளது. அந்த காணொளியில் குகி பழங்குடியின…

Read more

“பாராளுமன்ற கூட்டத்தொடர்” ஆக்கபூர்வமான விவாதத்திற்கு தயார் – பிரதமர் மோடி

2023 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் அமர்வு கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். பின்னர் இரண்டாவது…

Read more

“மணிப்பூர் சம்பவம்” இதயம் கனக்கிறது…. யாரும் தப்ப முடியாது – பிரதமர் மோடி உறுதி

மணிப்பூர் சம்பவம் குறித்து பிரதமர் மோடி மனம் திறந்து பேசியுள்ளார். இன்று பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், மணிப்பூரில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து பத்திரிகையாளர்களை எதிர்கொண்ட மோடி தனது வருத்தத்தை தெரிவித்தார். மணிப்பூரில் நடந்த சம்பவத்தால் நாடு முழுவதும் வெட்கமடைந்துள்ளது.…

Read more

6 மாத குழந்தை உட்பட…. 4 பேர் கொலை…. அதிகாலையில் நடந்த கொடூரம்….!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோதூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து அதிகாலையில் அதிக அளவு புகை வெளியேறி உள்ளது. இதை பார்த்த அக்கம்  பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்தவர்கள் அந்த வீட்டில் சென்று பார்த்த போது எரிந்த நிலையில்…

Read more

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்…. இன்று முதல் ஆகஸ்ட் 11 வரை….!!

2023 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் அமர்வு கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். பின்னர் இரண்டாவது…

Read more

நடுரோட்டிலயா உட்காரனும்…. திடீரென மோதிய கார்…. வெளியான அதிர்ச்சி காணொளி….!!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காஜியாபாத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடுரோட்டில் அமர்ந்திருந்தார். அச்சமயம் அவ்வழியாக  வந்த கார் ஒன்று அவரை கவனிக்காமல் அவர் மீது மோதிவிட்டு சென்றுள்ளது. அப்போது  எதிரே காரில் வந்தவர்கள் நடு ரோட்டில் அமர்ந்திருந்த நபரை…

Read more

தொடரும் நாடு கடந்த காதல்…. போலந்து To ஜார்கண்ட்….. இன்ஸ்டா காதலனை தேடி வந்த பெண்….!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசாரிபாக்  மாவட்டத்தை சேர்ந்தவர் முஹமத் ஷதாப். 35 வயதான இவருக்கு போலந்து நாட்டை சேர்ந்த போலக் பார்பரா எனும் 45 வயது பெண்மணியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறிய நிலையில்…

Read more

தேர்வறையில் மொபைல்….. வசமாக மாட்டிய இளைஞர்….. விபரீத முடிவால் கதறும் குடும்பம்….!!

பெங்களூரை சேர்ந்த கணேஷ் பிரபு என்பவரது மகன் ஆதித்யா பிரபு. 19 வயதான இவர் பி டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று முதல் பருவத்தேர்வு எழுதிக் கொண்டிருந்த ஆதித்யா பிரபு, தேர்வறையில் மொபைல் பயன்படுத்தியதாக கூறப்பட்டு அவரை வெளியில்…

Read more

மொபைலை பார்த்ததுக்கு திட்டிய பெற்றோர்…. இளம்பெண்ணின் விபரீத முடிவு…. வெளியான அதிர்ச்சி காணொளி….!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தார் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அதிக நேரம் மொபைல் போன் உபயோகப்படுத்தியதால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் அந்த பெண் மன வேதனை அடைந்து சித்திரக்கோட் நீர்வீழ்ச்சி சென்று அருவியில் குதித்துள்ளார். பின்னர் சரிவிலிருந்து தப்பி…

Read more

சந்திரயான் – 3 தோல்வி அடையும்…. விரிவுரையாளரின் சர்ச்சை பதிவு….!!

சந்திராயன் மூன்று விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்யும் நோக்கத்துடன்  ஜூலை 14 அன்று விண்ணில் ஏவப்பட்டது. மொத்த நாட்டின் எதிர்பார்ப்பும் சந்திராயன் – 3 வெற்றிகரமாக அதன் பயணத்தை முடிக்க வேண்டும் என்பதுதான். இந்நிலையில் கர்நாடகாவை சேர்ந்த கன்னட…

Read more

இது முதல் தடவ இல்ல…. சல்மான்காக இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்….!!

சமீப நாட்களாக அதிகம் பேசப்பட்ட நபர்களில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்த சீமா. பப்ஜி  காதலனை சந்திக்க பாகிஸ்தானில் இருந்து சட்டத்துக்கு விரோதமாக இந்தியாவிற்கு வந்ததால் சீமா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினின் விடுதலை செய்யப்பட்டார். இவ்வாறு பாகிஸ்தானில் இருந்து ஒரு பெண்…

Read more

அப்பன் கூட பிரச்சனை….. குழந்தைங்க மேல கார் ஏற்றிய கொடூரம்….!!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ பகுதியை சேர்ந்தவர் வீரேந்திரர்.  இவருக்கு சினேகா, ஷிவானி, கிருஷ்ணா என மூன்று குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று மூன்று குழந்தைகளும் வீட்டின் அருகே இருந்த சந்தைக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது கோவிந்தன்…

Read more

ஒரு கிலோ ரூ.50 தான்….. தக்காளிக்காக 2 கி.மீ-க்கு நீண்ட வரிசை…. ஆந்திர விவசாயிக்கு அமோக விற்பனை….!!

ஆந்திராவில் தக்காளி கிலோக்கு 100 முதல் 120 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் கடப்பாவை சேர்ந்த விவசாயி ஒருவர் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய் என கூவி கூவி விற்பனை செய்ய தொடங்கினார். இதை கேட்டதும் பொதுமக்கள் பலரும்…

Read more

“காதல் விவகாரம்” காதலன் படுகொலை…. காதலியின் தந்தை, அண்ணன் தலைமறைவு….!!

டெல்லியை சேர்ந்த சல்மான் என்பவர் இரண்டு வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவரது காதலுக்கு அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று சல்மான் சாலையில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த காதலியின்…

Read more

போலி சாதி சான்றிதழ்…. நிர்வாணமாக சாலையில் ஓட்டம்…. 29 பேர் கைது….!!

மத்திய பிரதேசம் மாநிலம் பர்வானி மாவட்டத்தில் உள்ள ராஜ்பூர் நகரில் போலியான ஜாதி சான்றிதழ் மூலம் அரசுப்பணிகள் வழங்கப்படுவதை எதிர்த்து 29 ஆண்கள் நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கையில் பாதகைகளுடன் உடலில் ஒட்டு துணி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் அந்த…

Read more

எனக்கு உடம்பு சரியில்ல…. கண்டுகொள்ளாத கணக்கு ஆசிரியை…. 11 வயது சிறுமி மரணம்….!!

ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளி ஒன்றில் 11 வயது சிறுமி ஆராத்யா ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் வகுப்பில்  உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளார் ஆனால் அவரது வகுப்பு ஆசிரியர் அதனை கண்டு கொள்ளாது அவரை கணக்கு பரிட்சை…

Read more

கணவரை இழந்த பெண்…. பாலியல் தொல்லை கொடுத்த உறவினர்…. கொலை செய்த கொடூரம்….!!

டெல்லியின் வடகிழக்கு பகுதியை சேர்ந்த பெண்ணின் கணவர் கடந்த ஜனவரி மாதம் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இதனால் தனித்து விடப்பட்ட 20 வயது பெண்ணுக்கு அவரது உறவினர் ஒருவர் அப்ஜர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் உறவினர்…

Read more

அடக்கொடுமையே..! தூங்கிக்கொண்டிருந்த சிறுவன்… பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர்…. வைரல் வீடியோ…!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பெல்டாரா ரோடு ரயில் நிலையத்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது.   ரயில்வே பிளாட்பாரத்தில் துாங்கிய சிறுவனை பூட்ஸ் காலால் தாக்கிய ரயில்வே பாதுகாப்பு படை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உ.பியின் பெல்தரா ரயில் நிலையத்தில்…

Read more

72 மணிநேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேறனும்….. பப்ஜி காதலி சீமாவுக்கு காலக்கெடு….!!

பப்ஜி விளையாட்டில் அறிமுகமான காதலனை சந்திக்க பாகிஸ்தானை சேர்ந்த பெண் சீமா ஹைதர் சட்டத்திற்கு விரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தார். இதனால் கைது செய்யப்பட்ட அந்தப் பெண் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இவரை பாகிஸ்தானுக்கு திரும்ப அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்த…

Read more

குழந்தைகள் கண் முன்…. தாய்க்கு நேர்ந்த சோகம்…. வெளியான காணொளி….!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ரபேல் பகுதியை சேர்ந்த தம்பதி முகேஷ் – ஜோதி சோனார். இத்தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் ஜூலை 9 அன்று ஜூகு கடற்கரைக்கு செல்ல திட்டமிட்டனர். ஆனால் அங்கு அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால்…

Read more

150 மோமோஸ் ஒரே நேரத்தில்…. பந்தயத்தில் உயிரை விட்ட இளைஞர்…..!!

பீகார் மாநிலத்தில் உள்ள கோபால்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த விபின் குமார் எனும் இளைஞர் மொபைல் போன் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மோமோஸ் சாப்பிடும் பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளார். 150 மோமோஸ் ஒரே நேரத்தில் சாப்பிட்டால்…

Read more

24 மணி நேரத்தில்….. மின்னல் தாக்கி 17 பேர் பலி…. 4,00,000 இழப்பீடு அறிவித்த முதல்வர்….!!

பீகார் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் 11 மாவட்டத்தில் மின்னல் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து மாநில முதல்வர் நிதீஷ் குமார் கூறுகையில், “உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் நான்கு லட்ச…

Read more

“ஆபாச படத்தை வெளியிடுவோம்” மிரட்டிய கடன் நிறுவனம்…. குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட சோகம்…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் கடன் மூலமாக பல்வேறு தற்கொலை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் வசித்து வந்தவர்கள் பூபேந்திர விஸ்வகர்மா. இவருடைய மனைவி ரித்து. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவி…

Read more

தரைத்தளத்தில் அம்மா…. 18வது மாடியில் 12 வயது மகன்…. நொடியில் நடந்த துயரம்….!!

நொய்டாவில் உள்ள பிஸ்ரக்ஹ்  பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் துயர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 12 வயது சிறுவன் ஒருவன் 18 ஆவது மாடியின் பால்கனியில்  இருந்து கீழே தரைத்தளத்தில் நின்று கொண்டிருந்த தனது தாயை அழைத்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் சிறுவனின்…

Read more

Other Story