பைக்குக்கு பெட்ரோல் குளியல்…. காணொளியால் சிக்கிய இளைஞர்…. கைது செய்த போலீஸ்….!!

சமூக வலைதளத்தில் அவ்வப்போது ஏதேனும் காணொளி வெளியாகி வைரலாவது வழக்கம். அவற்றில் சில நகைச்சுவை கலந்ததாகவும் இருக்கும் சில சிந்திக்கும் படியும் இருக்கும் சில தண்டனையை வாங்கி கொடுக்கும் காணொளியாகவும் இருக்கும். அந்த வகையில் தற்போது ஒரு இளைஞரை அம்ரோஹா காவல்துறையினர்…

Read more

3 வருடத்தில் 13 லட்சம் பெண்கள் காணாமல் போயுள்ளனர்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

நம் நாட்டில் பெண்கள் காணாமல் போவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தேசிய குற்ற ஆவணம் காணாமல் போன பெண்கள் தொடர்பான அறிக்கையை  வெளியீட்டுள்ளது. அதன்படி 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை  18 வயதுக்கு மேற்பட்ட 10.61 லட்சம்…

Read more

ஆட்டோ ஓட்டுநர் கொடுத்த தொல்லை…. 12 வகுப்பு மாணவியின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் விதிஷா மாவட்டத்தை சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த சனிக்கிழமை மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டுள்ளார். இது குறித்து அவரது தந்தை விசாரித்த போது பள்ளியில் இருந்து வரும்…

Read more

வீட்டிலிருந்தபடியே PF பணம் வந்துட்டான்னு எப்படி செக் பண்ணுவது…? இதோ தெரிஞ்சிக்கோங்க..!!

PF சந்தாதாரர்களுக்கு அனுப்பப்படும் பணம் வந்து விட்டதா? இல்லையா? என்பதை குறித்து சந்தேகம் இருந்தால் வீட்டிலிருந்தபடியே பிஎஃப் பணம் உங்களுக்கு வந்து விட்டதா என்பதை பார்த்து விட முடியும். இணையதள வசதி: EPFO என்ற இணையதளத்தில் e-passbook ஆப்ஷனை கிளிக் செய்து…

Read more

சீருடையுடன் பைக்கில் சாகசம்….. வெளியான காணொளி….. காவலர் பணியிடை நீக்கம்….!!

சமூக வலைதளத்தில் அவ்வப்போது ஏதேனும் காணொளி வெளியாகி வைரலாவது வழக்கம். அவற்றில் சில நகைச்சுவை கலந்ததாகவும் இருக்கும் சில சிந்திக்கும் படியும் இருக்கும் சில தண்டனையை வாங்கி கொடுக்கும் காணொளியாகவும் இருக்கும். அவ்வகையில் சமீபத்தில் காவலர் ஒருவரது காணொளி வெளியானதை தொடர்ந்து…

Read more

சிறுமியை சீரழித்த நபர்….. ஆத்திரம் தீர கொன்று தீர்த்து…. போலீசில் சரணடைந்த தந்தை….!!

ஒடிசா மாநிலம் ராய்ஹை பகுதியில் கட்டிட வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் அங்கு கலவை இயந்திர ஆபரேட்டராக 35 வயது நபர் பணிபுரிந்து வந்தார். இவர் அதே பகுதியில் உள்ள வீட்டிற்கு வெளியே சிறுமி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்து அவரை…

Read more

“செல்பி மோகம்” புதுமண தம்பதியின் ஆசை…. 3 பேர் பலி….!!

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சித்திக் நவுபியா.  இவர்களுக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் பள்ளிக்கால் பகுதியில் உள்ள உறவினர் அன்சில்  வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தனர். மதிய உணவை முடித்துவிட்டு மாலை வேளையில் புதுமண தம்பதியும்…

Read more

ஆர்பிஎப் வீரரின் திடீர் தாக்குதல்…. 4 பேர் உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை….!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் இருந்து  மராட்டியம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது அதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீர ஒருவர் தான் வைத்திருந்த  துப்பாக்கிக் கொண்டு சக வீரர் மற்றும் பயணிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்.…

Read more

காரின் மேலே அமர்ந்து…. குடித்துக்கொண்டே பயணித்த காணொளி….. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த காரின் மேலே அமர்ந்து கொண்டு  இரண்டு வாலிபர்கள் மது அருந்தியவாறு பயணம் செய்தனர்.  இது தொடர்பான காணொளி ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி பல்வேறு கருத்துக்களை எழ செய்துள்ளது. #Ghaziabad कमिश्नरेट…

Read more

“மன்னிக்கவும் மகளே” 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம்…. கேரளா போலீஸ் ட்விட்….!!

கேரளாவில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தம்பதியின் ஐந்து வயது மகள் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இது தொடர்பாக பீகார் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி ஆசப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   சிறுமிக்கு ஏற்பட்ட…

Read more

சண்டைக்கோழி விலை 3 லட்சம்…. தாய்லாந்திலிருந்து வாங்க வந்த 4 பேர்….!!

ஆந்திரா மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சண்டைக்கோழி போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில் அரசியல் பிரபலங்கள் திரை நட்சத்திரங்கள் என பலர் பங்கெடுப்பர். சமீபத்தில் இப்பகுதியில் சண்டக்கோழி ஒன்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று 27 லட்சம்…

Read more

ஜூஸ் வாங்கி தாரேன்….. 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை…. குப்பை கிடங்கில் வீசிய அவலம்….!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த தம்பதி தங்களின் ஐந்து வயது மகளுடன் கேரள மாநிலம் அலாவூர் மாவட்டத்தில் கடந்த நான்கு வருடங்களாக வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இவர்களது மகள் திடீரென மாயமாகி உள்ளார். இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட…

Read more

LIC-யின் புதிய பாலிசி திட்டம்…. இதுல இவ்ளோ நன்மைகள் இருக்கா…? உடனே ஜாயின் பண்ணுங்க..!!

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி தன்னுடைய சந்தாதாரர்களுக்காக ஜீவன் கிரண் என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த பாலிசியின் கீழ் விபத்து மரண நிதி பலன், ஊனமுற்றோர் பலன் மற்றும் விபத்து பலன் ஆகியவற்றை பெறலாம். மேலும்…

Read more

WARNING: இதை ஸ்டேட்டஸாக வைக்கிறீர்களா…? வெளியான எச்சரிக்கை அறிவிப்பு..!!

திரைப்படங்கள் திருட்டை தடுப்பதற்கு மத்திய அரசு ஒளிப்பதிவு சட்டத்தில் திருத்தத்தை சமீபத்தில் செய்தது. இது அனைவருக்கும் தெரிந்ததே. அதன்படி, அனுமதியின்றி படப்பிடிப்பின் பொழுது வீடியோ எடுக்கவோ அல்லது அதை ஒளிபரப்பவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகளில் வீடியோ எடுத்து ஸ்டேட்டஸ் போடுபவர்கள்…

Read more

“மணிப்பூர் பெண்கள் விவகாரம்” 10 லட்சம் இழப்பீடு…. நேரில் சென்ற கவர்னர்….!!

மணிப்பூரில் குகி – மெய்தி மக்களிடையே ஏற்பட்ட தகராறு வன்முறையாக வெடித்து மே மாதம் முதல் தற்போது வரை நீடித்து வரும் நிலையில் சமீபத்தில் இரண்டு பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்ற காணொளி வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது…

Read more

இஸ்லாமியரின் சமாதி…. இந்து மக்கள் கொண்டாடிய மொகரம்….!!

நேற்று இஸ்லாமிய பண்டிகையான மொகரத்தை இஸ்லாமியர்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடினார். ஆனால் கர்நாடகா மாநிலம் பெலகவி மாவட்டத்தில் இந்து மதத்தினர் மொகரத்தை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். ஹர்லாபூர் கிராமத்தை சேர்ந்த மக்கள் தங்களின் மொகரம் கொண்டாட்டம் குறித்து கூறுகையில், பரீக் எனும்…

Read more

ஆம்புலன்சில் உயிரிழந்த தந்தை…. உடன் சேர்ந்து போன 4 உயிர்கள்…. கான்பூரில் சோகம்….!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் தனிராம் – பிரேமா சவிதா தம்பதி. இத்தம்பதிக்கு மஞ்சுளா, அஞ்சலி, சுதா, ரூபி என நான்கு மகள்கள் இருந்தனர். கடந்த 24ஆம் தேதி தனிராம் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு…

Read more

FB காதல்: இந்தியா வந்த இலங்கை பெண்…. விசா முடிந்ததால் சிக்கல்….!!

சில காலமாகவே நாடு கடந்த காதல் பேசு பொருளாகி வருகிறது. பாகிஸ்தான் பெண் இந்தியாவிற்கு வருவதும், இந்திய பெண் பாகிஸ்தான் செல்வதுமாக தொடர்ந்த நிலையில் தற்போது இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் இந்தியா வந்துள்ளார். இலங்கையை சேர்ந்த விக்னேஸ்வரி என்பவர் ஆந்திர…

Read more

Instagram நண்பனை பார்க்க போறேன்…. பாகிஸ்தான் செல்ல முயன்ற சிறுமி…. ஜெய்ப்பூரில் கைது….!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது இன்ஸ்டா நண்பனை பார்க்க பாகிஸ்தான் செல்ல முயற்சித்துள்ளார். ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு சென்ற அந்த சிறுமி பாகிஸ்தான் செல்ல இருப்பதாக கூறிய போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இது குறித்து விமான…

Read more

தற்கொலை தவிர வேற வழியில்லை…. முதல்வருக்கு விவசாயி கடிதம்….!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஹிங்கோலி பகுதியை சேர்ந்த விவசாயி கஜனன் நாராயன். இவர் மகாராஷ்டிரா முதல்வருக்கு கடிதம் ஒன்று எழுதி இருந்தார். அதில் தான் மாதுளை விவசாயம் செய்வதாகவும் கொரோனா காலத்தில் இருந்து தன்னால் விளைவிக்கும் பழங்களை விற்பனை செய்ய முடியவில்லை…

Read more

வீட்டை விற்று பணம் தா…. மறுப்பு தெரிவித்த தாய்…. கொன்று தீர்த்த மகன்….!!

டெல்லியில் உள்ள சதர் பஜார் பகுதியை சேர்ந்தவர் தீபக்குமார். இவர் தனது தாயிடம் அவர் பெயரில் உள்ள வீட்டை விற்று  பணத்தை தருமாறு அடிக்கடி கேட்டு வந்துள்ளார். ஏற்கனவே தாயின் பெயரில் இருந்த ஒரு வீட்டை விற்று டிவி கார் போன்ற…

Read more

எதிரியின் தோட்டாவை நெஞ்சில் வாங்குவேன்….. கார்கில் வீரரின் கடைசி வார்த்தை….!!

1999 ஆம் வருடம் இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த கார்கில் போரில் வெற்றி பெற்று 24 வருடங்கள் ஆகிய நிலையில் நேற்று முன்தினம் கார்கில் வெற்றி நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த தினத்தில் நடந்த விழாவுக்கு கார்கில் போரில் உயிரிழந்தவர்களின் குடும்ப…

Read more

இனி தியேட்டரில் இதை செய்தால்….. 3 ஆண்டு சிறை உறுதி…. புதிய மசோதா தாக்கல்….!!

மாநிலங்களவை தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அனுராக் தாகூர் ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் மசோதாவை தாக்கல் செய்தார். மசோதா தொடர்பான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அவர் திரைப்படங்களை திருட்டுத்தனமாக பிரதி எடுத்து வெளியிடுவதால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வரை நஷ்டம்…

Read more

அடப்பாவமே என்னா அடி….. மனைவி மீது தாக்குதல்…. காணொளியால் சிக்கிய கணவன்….!!

உத்தர் பிரதேச மாநிலம் லக்ஹிம்பூர் பகுதியில் சேர்ந்த நபர் இஷு வர்மா. இவர்  ஒரு இளம்பெண்  மீது சந்தேகம் கொண்டு அவரது மொபைலை எடுத்து வைத்துக் கொண்டதோடு சரமாரியாக தாக்கும் காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அந்த காணொளியில் வரும்…

Read more

புர்கா போட்டு பஸ்ல ஏறு…. பள்ளி மாணவியை விட்டுச்சென்ற பேருந்து…. சர்ச்சையான சம்பவம்….!!

கர்நாடகா மாநிலம் கல்புர்கி பகுதியில் பள்ளி மாணவ மாணவிகளை ஏற்ற பேருந்து ஒன்று வந்துள்ளது. அதில் பயணிகள் அனைவரும் ஏறிய போது ஒரு இஸ்லாமிய மாணவி மட்டும் பேருந்து ஏற்றாமல் சென்றுள்ளது. அந்த மாணவி ஏன் தன்னை ஏற்ற வில்லை என்று…

Read more

ரீல்ஸ் மோகம்…. குழந்தையை விற்று…. IPHONE வாங்கிய பெற்றோர்…..!!

மேற்கு வங்காளத்தில் உள்ள பர்கானா மாவட்டத்தை சேர்ந்து தம்பதி ஜெயதேவ் – சதி. இந்த தம்பதி மிகவும் பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் திடீரென இவர்கள் புதிய iphone ஒன்று வாங்கியுள்ளனர். இதனை அக்கம் பக்கத்தினர் கவனித்து விட்டு சந்தேகம்…

Read more

“மணிப்பூர் கலவரம்” பிரிந்த கணவன் மனைவி…. குழந்தைக்காக பிரதமரிடம் கோரிக்கை….!!

மணிப்பூரில் குகி சமூகத்தினருக்கும் மேய்தி சமூகத்தினருக்கும் இடையே மே மாதம் மூன்றாம் தேதி தொடங்கிய மோதல் இன்று வரை தொடர்ந்து வருகிறது. இந்த வன்முறையில் பல அதிர்ச்சிகர சம்பவங்கள் நடைபெற்று அவ்வப்போது வெளிச்சத்திற்கு வருகிறது. இந்நிலையில் ஒரு ஜோடி கலப்பு திருமணம்…

Read more

குடி போதையில் தகராறு…. மனைவியை கொன்று….. தூக்கில் தொங்கவிட்ட கணவர்….!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள HRBR லேஅவுட் பகுதியில் வசித்து வருபவர்கள் சித்தப்பா பசவராஜ் – கெஞ்சம்மா தம்பதியினர். ஆறு மாதங்களுக்கு முன்பு இத்தம்பதிக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் பசவராஜ் வீட்டு எரிவாயு சிலிண்டர்களை வீடு வீடாக சப்ளை செய்யும் பணிபுரிகிறார்.…

Read more

மன அழுத்தத்திற்கு சிகிச்சைக்கு வந்தவர்…. கத்தியால் டாக்டரை தாக்க முயற்சி…. காவல்துறையினர் கைது….!!

டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் நபர் ஒருவர் மன அழுத்தத்திற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த நபர் கத்தியை எடுத்து மருத்துவரை குத்த முயற்சித்துள்ளார். தக்க சமயத்தில் காவலாளி மற்றும் சுற்றி இருந்த ஊழியர்கள் சேர்ந்து மருத்துவர் காயமடையாமல்…

Read more

புகாரை கண்டுக்கல…. ஆத்திரத்தில் பாம்பை விட்ட நபர்…. வைரலாகும் காணொளி….!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆழ்வார் பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீட்டிற்கு பாம்பு சென்றுள்ளது. அந்த…

Read more

ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள்…. 9 மணி நேர அறுவை சிகிச்சை…. எய்ம்ஸ் மருத்துவமனை சாதனை….!!

டெல்லியை சேர்ந்த தம்பதி அங்கூர் குப்தா – தீபிகா. இவர்களுக்கு 2022 ஆம் ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. ஆனால் இரண்டு குழந்தைகளின் உடலின் மேல் பகுதியும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு இருந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் 8 அதாவது குழந்தைகள்…

Read more

நண்பன் படக்காட்சி Imitate…. போக்குவரத்து துறை வெளியிட்ட வீடியோ….!!

டெல்லியில் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்த மூன்று பேர் நண்பன் திரைப்படத்தின் ஒரு காட்சியை இமிடெட் செய்துள்ளனர். அதாவது நண்பன் படத்தில் ஜீவாவின் தந்தையை விஜய்யும் இலியானாவும் ஸ்கூட்டியில் அழைத்துது செல்வது போன்று இங்கு நிஜ வாழ்வில் இருவர் ஒரு…

Read more

வேலியே பயிரை மேயலாமா….? இளம்பெண்ணுக்கு பாலியல் கொடுமை…. பாதுகாப்பு படைவீரர் சஸ்பெண்ட்….!!

மணிப்பூரில் மே மாதம் தொடங்கிய கலவரம் இன்றுவரை  நீடித்து வருகிறது. இந்த கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர துணை ராணுவத்தினர் இறக்கப்பட்டனர். இந்நிலையில் இளம்பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இது…

Read more

பள்ளி விடுதியில்…. 1 ஆம் வகுப்பு மாணவிக்கு கொடூரம்….

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இங்குள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவ மாணவிகள் பள்ளியின் உள்ளே இருக்கும் விடுதியில் தங்கி உள்ளனர். இந்நிலையில் இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் 7 வயது…

Read more

பாகிஸ்தானில் திருமணம் செய்த அஞ்சு…. எங்கள் மகள் இறந்து விட்டாள்…. ஆதங்கத்தை வெளிப்படுத்திய தந்தை….!!

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் அஞ்சு. 34 வயதான இவர் முகநூல் வாயிலாக பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா என்பவர் உடன் நட்புடன் பழகி வந்துள்ளார். 2007 ஆம் ஆண்டு அரவிந்த் என்பவருடன் அஞ்சு-க்கு திருமணம் முடிந்து தற்போது 15 வயது…

Read more

2000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ள…. கால அவகாசம் நீட்டிப்பு….? நிதித்துறை கூறுவது என்ன….?

பாராளுமன்ற மாநிலங்கள் அவை சபையில் திரும்பப் பெறப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் பற்றிய கேள்வி எழுப்பியதற்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் 2017 ஆம் வருடத்திற்கு முன்பே 89 சதவீத 2000 ரூபாய்…

Read more

குழந்தையை கவ்வி சென்ற காட்டு பூனை…. தந்தை கண் முன்னே நேர்ந்த சோகம்….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் புடான் பகுதியை சேர்ந்தவர்கள் ஹஷன் அஸ்மா தம்பதி. இந்த தம்பதிக்கு 15 நாட்களுக்கு முன்பு இரட்டை குழந்தை பிறந்தது. இந்நிலையில் தாயின் அருகே உறங்கிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை காணாமல் போய்விட்டது. தந்தை ஹசன்…

Read more

மருத்துவமனைக்கு போகணும்…. ஆற்றில் நடந்து செல்லும் கர்ப்பிணி பெண்…. வெளியான காணொளி….!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கொங்கன் மாவட்டத்தில் உள்ள ஆறு ஒன்றில் பாலம் அமைத்து தர பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டு விட்டது. ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. இதனால் ஆற்றின் ஒருபுறம் இருக்கும் மக்கள் அவசர தேவைக்கு ஆற்றில் இறங்கி…

Read more

வேறு சமூகத்துடன் திருமண பந்தம்…. 1,00,000 ரூபாய் அபராதம்…. பழங்குடியின மக்களின் அதிரடி முடிவு…..!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நாராயண்பூர் பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்களான சர்வ் ஆதிவாசி சமாஜ் சமூகத்தை சார்ந்தவர்கள் புதிய விதிமுறை ஒன்றை கொண்டு வந்துள்ளனர். அதன்படி இவர்கள் சமூகத்தை சார்ந்தவர்கள் வேற்று சமூகத்தை சார்ந்தவர்களை திருமணம் செய்தால் ஒரு லட்சம் ரூபாய்…

Read more

Just Miss…. திடீரென விழுந்த இடி…. நொடியில் தப்பிய இளைஞர்….!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கன மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் மின்னல் வெட்டு இடி விழுதல் போன்ற சம்பவங்களும் நடக்கிறது. இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள அட்டாப்பூர் பகுதியில் இளைஞர் ஒருவர் வீட்டில் இருந்து வெளியில் வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்குள்…

Read more

டால்பினை சமைத்து சாப்பிட்ட கொடூரம்…. வலை விரித்து பிடித்த மீனவர்கள்…. 4 பேர் கைது….!!

உத்தரப் பிரதேசம் மாநிலம் நசீர்ப்பூர் கிராமத்தை சேர்ந்த 4 மீனவர்கள் கடந்த 22 ஆம் தேதி யமுனை ஆற்றில் வலை விரித்து மீன்பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களது வலையில் டால்பின் ஒன்று சிக்கி உள்ளது. மீனவர்கள் நினைத்திருந்தால் டால்ஃபினை விடுவித்து…

Read more

எனக்கு 1,00,000 ரூபாய் கொடு…. தாயைத் துப்பாக்கி முனையில் மிரட்டிய மகன்….!!

ஹரியானா மாநிலம் பல்வார் பகுதியை சேர்ந்தவர் அசரி. இவரது மகன் முஸ்தகீம். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணி அளவில் வீட்டிற்கு வந்து தாய் அசரியிடம் தனக்கு ஒரு லட்சம் ரூபாய் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அசரி தன்னிடம்…

Read more

பைக் ஏற்றி எலி கொலை… வைரலான காணொளி…. பிரியாணி கடை உரிமையாளர் கைது….!!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதியை சேர்ந்தவர் சைனுல். இவர் பிரியாணி கடை ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் எலி ஒன்றை பிடித்து அதை தனது வண்டிக்கு அடியில் வைத்து நசுக்கி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான…

Read more

“கனமழை வெள்ளம்” வீடுகளை இழந்தவர்களுக்கு 1,00,000…. முதல்வர் அறிவிப்பு….!!

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை காரணமாக ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்கள் வீடுகளை இழந்தும் உடைமைகளை இழந்தும் தவிக்கின்றனர். இந்நிலையில் மாநிலத்தின் முதல்வர் சுக்விந்தர் சிங் மத்திய அரசிடம் நிவாரண நிதி கேட்டுள்ளதாகவும் கனமழை வெள்ளத்தில் மாடுகளை இழந்தவர்களுக்கு 55 ஆயிரம்,…

Read more

“சிவப்பு டைரி” வெளி வருமா உண்மைகள்…..? இது ட்ரெய்லர் தான்…. விரைவில் படம் வெளியாகும் – ராஜேந்திர சிங் குதா

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையை சேர்ந்தவர் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ராஜேந்திர சிங். இவர் மணிப்பூர் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக பேசுகையில் ராஜஸ்தானில் உள்ள பெண்களின் நிலையை முதலில் ஆராய வேண்டும் என சர்ச்சையான கருத்தை…

Read more

மணிப்பூர் பெண்கள் விவகாரம்…. வீடியோ எடுத்தவர் கைது…. போலீஸ் தொடர் விசாரணை….!!

மே 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை இன்று முறை வன்முறையாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுவதையும் அதிர்ச்சியில்  ஆழ்த்தி  உள்ளது. அந்த காணொளியில் குகி பழங்குடியின…

Read more

ரீல்ஸ் மோகம்…. கொட்டும் அருவியில் வீடியோ…. பறிபோன இளைஞரின் உயிர்….!!

கர்நாடகா மாநிலம் சிவமோகா மாவட்டத்தை சேர்ந்தவர் சரத்குமார். 23 வயதான இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட ரீல்ஸ் வீடியோ எடுக்க பாதுகாப்பற்ற அருவிக்கு சென்றுள்ளார். ஆனால் கனமழை காரணமாக அருவியில் வெள்ளம்  ஆர்ப்பரித்து கொட்டிக் கொண்டிருந்தது. இந்நிலையில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த சரத்குமார்…

Read more

மனைவி மருமகன் கொலை…. உதவி காவல் ஆணையர் தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!

மகாராஷ்டிரா மாநிலம் பூனேவை சேர்ந்தவர்கள் பரத் கெய்வாட் – மோனி கெய்வாட் தம்பதி. இந்த  தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களது வீட்டில் பரத் கெய்வாட்டின் தாய் மற்றும் மருமகன் தீபக் கெய்வாட் தங்கியிருந்தனர். பரத் கெய்வாட் அமராவதி மாவட்டத்தில் துணை…

Read more

நான் யாரையும் திருமணம் செய்ய வரல…. சீமாவுடம் ஒப்பிடாதிங்க…. பாக். சென்ற இந்திய பெண் கறார்….!!

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் அஞ்சு. 34 வயதான இவர் முகநூல் வாயிலாக பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா என்பவர் உடன் நட்புடன் பழகி வந்துள்ளார். 2007 ஆம் ஆண்டு அரவிந்த் என்பவருடன் அஞ்சு-க்கு திருமணம் முடிந்து தற்போது 15 வயது…

Read more

கழிவறையில் சக மாணவியை வீடியோ…. 3 பெண்களின் அட்டூழியம் கல்லூரி…. நிர்வாகம் அதிரடி…..!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள நேத்ரா ஜோதி கல்லூரியில் பயின்று வரும் மூன்று பெண்கள் ஒரு பெண் கழிவறையில் இருந்த போது வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணிடம் தங்கள் வேறு சில பெண்களை வீடியோ எடுக்கும் முயற்சியில் தவறுதலாக உன்னை…

Read more

Other Story