சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இங்குள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவ மாணவிகள் பள்ளியின் உள்ளே இருக்கும் விடுதியில் தங்கி உள்ளனர். இந்நிலையில் இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி விடுதியில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது பற்றி சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்க அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பள்ளி விடுதியில்…. 1 ஆம் வகுப்பு மாணவிக்கு கொடூரம்….
Related Posts
நடுரோட்டில் மனைவியை செருப்பால் அடித்து மிருகத்தனமாக தாக்குதல்..! “கணவனும் கொழுந்தனும் சேர்ந்து குழந்தைகள் அலறி துடிக்க”… பதற வைக்கும் பயங்கர வீடியோ…!!!
பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளும் வரதட்சணை கொடுமைகளும் அதிகரித்து வரும் வேளையில், ஹிமாச்சல பிரதேசத்தின் ஊனா மாவட்டம், சிந்துபூர்ணி அருகே அரங்கேறியுள்ள ஒரு கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. அதாவது பக்ரூ என்ற கிராமத்தில், பெண் ஒருவர் நடுரோட்டில் வைத்து…
Read more“அவங்க டான்ஸ் ஆடிக்கிட்டா வந்தாங்க?” சிசேரியன் செய்த பெண்களுக்கு சிறுநீரக செயலிழப்பு…. அமைச்சரின் சர்ச்சை கருத்து….!!
ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் உள்ள பிபிஎம் (PBM) மருத்துவமனையில், சிசேரியன் (C-section) பிரசவம் செய்துகொண்ட 6 பெண்களுக்கு அடுத்தடுத்து திடீரென சிறுநீரக செயலிழப்பு (Kidney Failure) ஏற்பட்டு, அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) டயாலிசிஸ் செய்யப்பட்டு வரும் சம்பவம் பெரும்…
Read more