சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இங்குள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவ மாணவிகள் பள்ளியின் உள்ளே இருக்கும் விடுதியில் தங்கி உள்ளனர். இந்நிலையில் இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி விடுதியில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது பற்றி சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்க அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பள்ளி விடுதியில்…. 1 ஆம் வகுப்பு மாணவிக்கு கொடூரம்….
Related Posts
“ஆகஸ்ட் 16-க்குள்ள இதை செய்யலைன்னா கேஸ் வராது!”… எல்பிஜி சிலிண்டர் தடையைத் தவிர்க்க உடனடி நடவடிக்கை.. அலர்ட் மக்களே..!!!!
நாடு முழுவதும் எல்பிஜி கேஸ் சிலிண்டர்களைத் தடையின்றிப் பெறுவதற்கும், அரசு வழங்கும் மானியத் தொகையைப் பெறுவதற்கும் ‘இ-கேஒய்சி’ (e-KYC) செயல்முறையை முடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள கடைசி நாள் வரும் ஆகஸ்ட் 16, 2026 ஆகும். இந்தத் கெடுவிற்குள் தங்களது விவரங்களைப்…
Read moreஅடக்கடவுளே..! மெட்டாவின் அதிரடி ஆக்சன்… குழந்தை பெத்துக்கவே பயப்படும் பெண்… ஒருவேளை குழந்தை பிறந்துட்டனா வேலை போயிடுமா..? அதிர்ச்சி பதிவு..!
மெட்டா தொழில்நுட்பத் துறையில் தொடர்ந்து நடைபெற்று வரும் பணிநீக்க நடவடிக்கைகள், ஊழியர்களின் வேலை மற்றும் வருமானத்தை மட்டுமின்றி, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகளையும் பாதிக்கத் தொடங்கியுள்ளதாக விவாதம் எழுந்துள்ளது. முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றுவதாகக் கூறப்படும் பெண் ஒருவர், வேலை பறிபோகும்…
Read more