சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இங்குள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவ மாணவிகள் பள்ளியின் உள்ளே இருக்கும் விடுதியில் தங்கி உள்ளனர். இந்நிலையில் இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி விடுதியில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது பற்றி சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்க அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பள்ளி விடுதியில்…. 1 ஆம் வகுப்பு மாணவிக்கு கொடூரம்….
Related Posts
மகன் கண்முன்னே துடிதுடித்து பலியான தாய்…! துப்பட்டாவால் நடந்து பயங்கரம்… பெண்களே இந்த விஷயத்தில் ரொம்ப கவனம் வேணும்… நடு ரோட்டில் அனைவரையும் கலங்க வைத்த சம்பவம்..!
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோரில் மகனுடன் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த பெண், எதிர்பாராத விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகனுடன் ஏற்றிச்செல்லும் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சுமன் என்ற பெண்ணின் துப்பட்டா, வாகனத்தின் சுழலும் பகுதியில் சிக்கியதாக கூறப்படுகிறது.…
Read moreகொதிக்க கொதிக்க சுண்ணாம்பை ஊற்றியும் அசராத தியாகி…! உடம்பெல்லாம் எரிந்தபோதும் ஆங்கிலேயர்களிடம் மண்டியிடாத வீரர்… 1857 புரட்சியின் மாபெரும் வீரரின் நெகிழ்ச்சி கதை..!
1857ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சிக் காலத்தில் முராதாபாத்தில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த முக்கியத் தலைவர்களில் ஒருவராக நவாப் மஜ்ஜு கான் விளங்கினார். அப்போது ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக பொதுமக்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தியதாக வரலாற்றுக் குறிப்புகள்…
Read more