மகளின் காதல் திருமணம்…. உச்சகட்ட வேதனையில் குடும்பத்தினர்…. திடீர் விபரீத முடிவு….!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியை சேர்ந்தவர்கள் ராத்தோடு – நீதாபென் தம்பதி. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்தனர். இவர்களின் மகள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் காதலித்த நபரை பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம்…

Read more

நாய் கடித்ததை மறைத்த 14 வயது சிறுவன்….. ரேபிஸ் நோயால் மரணம்…..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனை 45 நாட்களுக்கு முன்பு நாய்  ஒன்று கடித்துள்ளது. இது குறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் ஒன்றும் கூறாமல் இருந்துள்ளார். இந்நிலையில் செப்டம்பர் 1 முதல் சிறுவன் எந்த உணவும்…

Read more

“ரக்ஷபந்தன்” அண்ணனை பார்க்க புறப்பட்ட தங்கை….. தலை நசுங்கி உயிரிழப்பு…..!!

டெல்லியை சேர்ந்த பப்ளி குமாரி என்ற 20 வயது பெண் ரக்ஷா பந்தனை முன்னிட்டு தனது அண்ணனை பார்க்க பஞ்சாபில் இருக்கும் லூதியானா பகுதிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்த சமயத்தில் பப்ளி குமாரிக்கு உடல் நல…

Read more

என்டி ராமராவின் நூற்றாண்டு விழா….. உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம்….. திரௌபதி முர்மு வெளியீடு…..!!

மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வரும் பழம்பெரும் நடிகருமான என்டி ராமராவின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை ஜனாதிபதி திரௌபதி முர்மு வெளியிட்டுள்ளார். 1923 ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி பிறந்தவர் என்டி ராமராவ்.…

Read more

“5 பேய் பிடிச்சிருக்கு” பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண்…. போலி சாமியாருக்கு வலைவீச்சு….!!

தெலுங்கானா மாநிலம் கேசவகிரி மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு உடல் நல கோளாறு ஏற்பட்டுள்ளது இவருக்கு திருமணம் முடிந்த மூன்று மாதங்களே ஆன நிலையில் ஏதேனும் தீய சக்திகளால் இப்படி ஆகியிருக்கலாம் என்ற மாமியாரின் அறிவுரைப்படி அவரது கணவர் அந்த பெண்ணை…

Read more

நிலவுல ஜெயிச்சாச்சு….. NEXT சூரியன் தான்…. ஆதித்யா-எல்1 ரெடி…. இஸ்ரோ வெளியிட்ட தகவல்….!!

சந்திரயான் 3 மூலம் உலகளவில் முதல் நாடாக நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இஸ்ரோ தனது அடுத்த வெற்றிக்கு தயாராகிவிட்டது. அதாவது சூரியனுக்கு அருகில் சென்று ஆராய்ச்சி செய்ய விண்கலன் ஒன்றை…

Read more

விக்ரம் லண்டரின் புகைப்படம்…. இஸ்ரோவுக்கு அனுப்பிய பிரகியான் ரோவர்….!!

நிலவின் தென் துருவத்தை ஆராயும் பொருட்டு விண்ணுக்கு செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் கடந்த 23ஆம் தேதி நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சந்திரயான் 3ல் இருந்து விக்ரம் லெண்டர் நிலவில் தரையிறங்கி இன்றுடன் ஒரு வாரம் ஆகின்ற நிலையில் பிரக்யாண் ரோவர்…

Read more

மனைவியுடன் தகராறு…. வீட்டின் முன்பு ரத்தம்….. மாந்திரீகத்தால் சிக்கிய கணவர்…..!!

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் தனது தங்கை சுமித்ராவை 12 வருடங்களுக்கு முன்பு மரசனி கிராமத்தில் வசித்து வந்த குருமூர்த்தி என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணம் முடிந்து தம்பதிகள் இடையே பலமுறை தகராறு ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது…

Read more

ஜெய் ஸ்ரீ ராம் எழுதிய மாணவன்…. கொடூரமாக தாக்கிய ஆசிரியர்….. பள்ளி முதல்வருக்கு வலைவீச்சு….!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கதுவா மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஃபாரூக் அகமத். இந்த பள்ளியின் முதல்வர் முகத் ஹபிஸ். இந்நிலையில் இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த மாணவன் ஒருவன் வகுப்பறையில் இருந்த…

Read more

அபராதம் விதித்ததால் ஆத்திரம்….. மின் ஊழியர் செய்த செயல்….. அதிகாரிகள் விசாரணை…..!!

ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளரான பாப்பையா என்பவர் பார்வதிபுரம் ஆர்டிசி சர்க்கிள் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஹெல்மெட் அணியாமல் உமா என்கிற மின் ஊழியர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அவரை தடுத்து நிறுத்திய காவல்…

Read more

சந்திரயான் 3 வெற்றி….. அடுத்த இலக்கு இதுதான் – மணிப்பூர் விஞ்ஞானி

நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தடம்பதித்துள்ள சந்திரயான் 3 திட்டத்தில் பங்கேற்ற விஞ்ஞானிகளில் முக்கியமானவர் மணிப்பூரை சேர்ந்த நிங்தவுஜம் ரகு சிங். இந்த திட்டத்திற்காக சுமார் இரண்டு வருடங்களாக தனது குடும்பத்தையும் வீட்டையும் மறந்து ரகு சிங் இந்த பணிகளில் ஈடுபட்டிருந்தார்.…

Read more

டிராஃபிக்கில் சிக்கிய ரயில்…. இதென்ன புதுசா இருக்குது…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

உத்திரப் பிரதேச மாநிலம் பனாரஸ் நகரில் ரயில் ஒன்று போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. ரயில்வே கிராசிங்கில் கார், பைக் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. இதனால் அவ்வழியாக சென்ற ரயில் சிறிது நேரம்…

Read more

ராகிங்கால் மாணவர் தற்கொலை….. 2 மாணவர்கள் கைது…. தொடரும் விசாரணை….!!

மேற்கு வங்காளத்தில் உள்ள ஹன்ஸ்காலி பகுதியை சேர்ந்த ஸ்வப்னாதிப் எனும் இளைஞர் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். விடுதியில் தங்கி படித்து வந்த இவரை அதே விடுதியில் தங்கி இருந்த சீனியர் மாணவர்கள் ராகிங்…

Read more

77 வது சுதந்திர தினம்…. கண்டிப்பா இத பண்ணுங்க…. பிரதமர் மோடியின் வேண்டுகோள்….!!

ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டின் 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கும் நிலையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு வீட்டில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். சுதந்திர தின…

Read more

“ரீல்ஸ் மோகம்” மனைவியின் நடத்தையில் சந்தேகம்…. கொன்று வீசிய கணவன்….!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஸ்ரீநாத் – பூஜா தம்பதி. ஒன்பது வருடங்களுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இத்தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறாள். பூஜா டிக் டாக் வீடியோக்கள் பதிவு செய்து பிரபலமானவர்.…

Read more

மணிப்பூர் பற்றி எரிகிறது…. வெட்கமில்லாமல் சிரித்துக் கொண்டிருக்கிறார்…. பிரதமரை சாடிய ராகுல் காந்தி….!!

மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருக்கும் வேளையில் நாடாளுமன்றத்தில் நகைச்சுவை பேச்சும் சிரிப்பும் அவசியம் தானா என ராகுல் காந்தி மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி கூறுகையில் “நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி நகைச்சுவையாக பேசி சிரிக்கிறார்.…

Read more

ரூ.70,000 ஆயிரத்திற்கு வாங்கிய மனைவி…. பெற்றோர் வீட்டுக்கு போனது பிடிக்காமல்…. கொன்று வீசிய கணவன்….!!

தலைநகர் டெல்லி சேர்ந்த தரம்வீர் என்பவர் ஒரு பெண்ணை 70 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். அதன் பின் அவரை திருமணம் செய்து கொண்ட தரம்வீர் சில தினங்களிலேயே அந்த பெண்ணை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு சடலத்தை காட்டில் வீசியுள்ளார்.…

Read more

CA தேர்வில் தோல்வி…. மகனின் எதிர்காலம் என்ன ஆகும்…. தாய் எடுத்த விபரீத முடிவு….!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியை சேர்ந்தவர் புஷ்பா ஜோதி. இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் பணி புரியும் நிலையில் இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். புஷ்ப ஜோதியின் மகன்களில் ஒருவர் CA (Chartered Accountant)தேர்வு சமீபத்தில் எழுத அதன் முடிவு வெளியாகி…

Read more

“சுனிதா – சுமித்ரா” பெயர் குழப்பத்தில் மாறிய குழந்தை….. மருத்துவமனையில் சலசலப்பு…..!!

தெலுங்கானா மாநிலம் மகாபூபாபாத் பகுதியில் உள்ள மருத்துவமனையில் கேசமுத்திரம் பகுதியை சேர்ந்த சுனிதா என்பவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தைக்கு ஜான்டிஸ் பாதிப்பு இருந்ததால் அவசர சிகிச்சை பிரிவில் குழந்தையை வைத்திருந்தனர். அதேபோன்று சென்னாரோபேட் பகுதியை சேர்ந்த சுமித்ரா என்ற…

Read more

ஒரே டிக்கெட்டை இரண்டு ரயிலில் பயன்படுத்தலாமா…? இந்த ரூல்ஸ் பத்தி கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!

பெரும்பாலும் மக்கள் நீண்ட தூரப்பயணத்திற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். இந்த நிலையில் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால் உங்களுக்கு இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது ரயிலில் பயணம் செய்தவர்களுடைய பட்ஜெட் பொறுத்து ஏசி ஸ்லீப்பர் மற்றும்…

Read more

பாரத தாயை கொன்றுவிட்டீர்கள்…. நீங்கள் தேச துரோகிகள் – ராகுல் காந்தி

மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் மக்களவையில் கொண்டு வந்தது தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் ராகுல் காந்தி உரையாற்றிய போது மணிப்பூர் நடந்து வரும் வன்முறை சம்பவம் தொடர்பாக தனது கருத்தை தெரிவித்தார். இதற்கு ஆளும்  கட்சி…

Read more

வங்கி கணக்கில் காணாமல் போன பணம்….. 24 மணி நேரத்தில் இதை செய்யுங்கள்….. சைபர் கிரைம் அறிவுறுத்தல்….!!

ஆன்லைன் மோசடி குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் 700 புகார்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடு போனதாக பதிவு செய்யப்படுகிறது என்று சைபர் கிரைம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்ட 24 மணி நேரத்தில்…

Read more

பிரதமர் மௌனத்திற்கு காரணம் என்ன….? மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை….? காங்கிரஸ் எம்பி சரமாரி கேள்வி….!!

மத்திய அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தது மீதான விவாதம் இன்று மக்களவையில் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் எம்பி கௌரவ் கோகாய் இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தை தொடங்கினார். அப்போது பேசிய கௌரவ கோகாய், பிரதமர்…

Read more

எரியூட்டப்பட்ட மகளின் சடலம்….. தந்தையின் திடீர் முடிவு…. அதிர்ந்த உறவினர்கள்….!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள பில்வாரா பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஒரு கும்பல் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்தது. அந்த சிறுமியின் உடலுக்கு நேற்று இறுதி சடங்கு செய்யப்பட்டு மயானத்தில் வைத்து எரித்துள்ளனர். அந்த சமயத்தில்…

Read more

மொத்த இந்தியாவும் என் வீடுதான் – ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி பதவி வழங்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு துக்ளக் லேன் பகுதியில் உள்ள பங்களாவை  மீண்டும் ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க அலுவலகத்திற்கு ராகுல் காந்தி வந்தபோது அவரிடம்…

Read more

1000 கடனுக்கு லட்சத்தில் வசூலா…..? டிஜிட்டல் செயலிகளில் கடன்….. எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி….!!

அதிக வட்டி முதல் மறைமுக கட்டணங்கள் வரை பல விஷயங்களை டிஜிட்டல் கடன் செயலிகள் பயன்பாட்டில் கவனிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. டிஜிட்டல் செயலிகள் மூலம் கடன் பெறுவது எளிதாக இருந்தாலும் அதனை பயன்படுத்துவோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.…

Read more

வந்தே பாரத் ரயில்…. கற்கள் வீசி தாக்குதல்…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் பகுதியில் இருந்து லக்னோ நோக்கி வந்தேபாரத்  ரயில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் ரயிலின் மீது கற்களைக் கொண்டு தாக்கியுள்ளனர். இதில் ரயில் ஜன்னல் கண்ணாடிகள் சேதம் அடைந்த நிலையில் இத்தகைய செயலில் ஈடுபட்ட மர்ம…

Read more

எங்களுக்கு விவாகரத்து ஆகல….. இந்த திருமணம் செல்லாது….. அஞ்சு நஸ்ருல்லா மீது புகார்….!!

இந்தியாவை சேர்ந்த அஞ்சு என்ற பெண் முகநூலில் தனக்கு அறிமுகமான பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா என்பவரை பார்க்க சென்றார். பின்னர் இஸ்லாம் மதத்திற்கு மாறிய அஞ்சு தனது பெயரை பாத்திமா என்று மாற்றிக் கொண்டதோடு நஸ்ருல்லாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த…

Read more

81 கர்ப்பிணி பெண்களுக்கு HIV…. குழந்தைகளுக்கு எப்போ பரிசோதனை…. வெளியான தகவல்….!!

உத்தரபிரதேசத்தில் உள்ள மீரட் மாவட்டத்தின் அரசு மருத்துவமனையில் கடந்த 16 மாதங்களில் 80-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு HIV பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவ கல்லூரியின் ஆன்டி ரெட்ரோ வைரல் தெரபி மையம் வெளியிட்ட…

Read more

சண்டைனா இப்படியா….. டவர் உச்சிக்கு போன ஜோடி….. வைரலாகும் காணொளி….!!

சத்தீஸ்கரை சேர்ந்த அனிதா என்ற பெண் ஏற்கனவே திருமணம் முடிந்த நிலையில் முகேஷ் என்பவரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் முகேஷ் மற்றும் அனிதா இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபமடைந்த அந்தப் பெண் வீட்டை…

Read more

விளையாட்டு போட்டியில் இரண்டாவது இடம்….. 15 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம்….!!

கர்நாடகா மாநிலம் துமகூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் பீம்சங்கர். இவர் தனது பள்ளியில் ரிலே ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். போட்டி முடிந்து சிறிது நிமிடங்களிலேயே பீம்சங்கர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு…

Read more

சந்திரயான் 3 எடுத்த நிலவின் காணொளி….. வெளியிட்ட ISRO….!!

கடந்த மாதம் 14ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆராயும் பொருட்டு விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் மூன்று விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதையில் சுற்றுத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. இம்மாதம் 23ஆம் தேதி சந்திராயன் விண்கலம் நிலவில் தரையிறக்கப்படும் என்று கூறப்படுகிறது.…

Read more

ராகுல் காந்தியை பார்த்து பயம்…. மத்திய அரசை விமர்சித்த சிவசேனா எம்பி….!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது போடப்பட்ட அவதூறு வழக்கில் அவருக்கு இரண்டு வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால் அவரது எம்பி பதவி பறிக்கப்பட்ட நிலையில் கடந்த வெள்ளி அன்று அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை…

Read more

சிறுநீரை குடிக்க வைத்து….. அந்தரங்க உறுப்பில் மிளகாய்…. சிறுவர்களுக்கு நடந்த கொடூரம்….!!

உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த்த நகரில் இரண்டு சிறுவர்களை கொடுமைப்படுத்திய காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள கோழி பண்ணை ஒன்றில் இருந்து சிறுவர்கள் கோழியை திருடியதாக கூறப்படுகிறது. இதனால் கோழி பண்ணையை சேர்ந்தவர்கள் 10 மற்றும் 14…

Read more

மனைவி தலையில் கல்லை போட்டு…. கால்வாயியில் வீசிய கொடூரம்…. மூவர் கைது….!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தை சேர்ந்த தம்பதி பண்டி மகவார் – ஷாலு மகவார். ஜூலை 31ஆம் தேதி தனது மனைவி காணாமல் போய்விட்டதாக பண்டி மகவார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் கடந்த மூன்றாம் தேதி வியாழக்கிழமை ஒரு…

Read more

நான் சிவனின் அவதாரம்…. மது போதையில் மூதாட்டியை கொன்ற நபர்….!!

ராஜஸ்தானில் உள்ள உதய்ப்பூர் பகுதியை சேர்ந்த பிரதாப் சிங் ராஜ்கோட் எனும் 70 வயது முதியவர் மது போதையில் தன்னை சிவபெருமானின் அவதாரம் என்று நினைத்துக் கொண்டு 85 வயது மூதாட்டியை அடித்து கொலை செய்துள்ளார். அவர் அந்த மூதாட்டியை கொன்ற…

Read more

இவ்வளவு கூட்டமா….? பேருந்தின் மேல் பள்ளி மாணவர்கள்…. ஓட்டுனருக்கு 22,500 அபராதம்….!!

உத்தர் பிரதேச மாநிலம் ஹப்பூர் மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் அதன் மேல் அமர்ந்தும் படிக்கட்டில் தொங்கியவாறும் பேருந்தின் பின்புறம் உள்ள கேரியரில் தொங்கியவாறும் சென்று உள்ளனர். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில்…

Read more

37 வருட சாதனை முறியடிப்பு…. விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி….. இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்த தமிழக வீரர்….!!

37 வருடங்களாக இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரராக வலம் வந்த விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி தமிழகத்தின் இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நம்பர் ஒன் வீரராக உள்ளார். அஜர்பைசானில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை சதுரங்க போட்டியில் தமிழகத்தை சேர்ந்த…

Read more

என்னது கருப்பு நிற புலியா….? ஒடிசாவில் அரிய காணொளி….!!

ஒரிசாவில் அரியவகை புலிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளதாக வனத்துறை அதிகாரி ரமேஷ் பாண்டி தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் சிமிலிபல் புலிகள் பாதுகாப்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் அரிய வகை புலிகள் தென்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரி ரமேஷ் பாண்டி கூறியுள்ளார். இந்தியாவில்…

Read more

உலக வில்வித்தை போட்டி….. தங்கம் வென்ற இந்தியா…. வீராங்கனைகளுக்கு பிரதமர் வாழ்த்து….!!

ஜெர்மனியின் பெர்லினில் வைத்து உலக வில்வித்தை  சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வரும் நிலையில் நேற்று கூட்டு பெண்கள் பிரிவின் இறுதிப் போட்டி  நடைபெற்றது. இதில் இந்திய அணியான அதிதி சுவாமி, ஜோதி சுரேகா, பர்னீத் கவுர் ஆகியோர் மெக்சிகோ அணியை எதிர்கொண்டனர்.…

Read more

பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு…. 3 வீரர்கள் வீர மரணம்…. ஜம்முவில் தொடர் தேடுதல் வேட்டை….!!

ஜம்முவில் பயங்கரவாதிகள் எந்தவிதமான நாச வேலைகளையும் செய்து விடக்கூடாது என்பதற்காக கண்காணிப்பு பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். காஷ்மீர் காவல் துறையினரும் பாதுகாப்பு படையினருடன் இணைந்து பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராணுவத்தினருக்கு ஜம்முவின் குல்காம்  மாவட்டத்தில் பயங்கரவாதிகள்…

Read more

காணாமல் போன ராணுவ வீரர்….. அவரை கண்டுபிடிச்சாச்சு….. போலீஸ் வெளியிட்ட ட்விட்….!!

ஜம்மு காஷ்மீர் குல்காம் மாவட்டத்தை சேர்ந்த ஜாவித் அகமது வாணி என்னும் ராணுவ வீரர் லடாக் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்த ஜாவித் வீட்டிலிருந்து கடைக்கு சென்று…

Read more

மணிப்பூர் சென்று வந்த 21 எம்பிக்கள்…. குடியரசு தலைவரை சந்திக்க முடிவு….!!

மணிப்பூர் கலவரம் தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற தலைவர்கள் இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மூவை சந்திக்க உள்ளனர். மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட கலவரம் 3 மாதங்களை எட்ட உள்ள நிலையில் இதுவரை கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல்…

Read more

பள்ளியில் செயல்முறை தேர்வு…. வேதியல் ஆய்வகத்தில் விபத்து…. 10 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!

மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு ஃபார்ஹான  மாகாணத்தின் பள்ளி ஒன்றின் வேதியல் ஆய்வகத்தில் அம்மோனியா வாயு இருந்த தொட்டி வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. டாக்கி எஸ் எல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளுக்கான வேதியியல் செயல்முறை போட்டி நடைபெற்று…

Read more

சாதிக் கணக்கெடுப்புக்கு அனுமதி…. இது மக்களுக்கு கிடைத்த வெற்றி – முதல்வர் தேஜாஸ்ரீ யாதவ்

பீகார் மாநிலத்தில் ஜாதி வாரியாக மக்கள் தொகையை கணக்கெடுக்க அரசு முடிவு செய்தது. இதனால் முதல் கட்டமாக ஜனவரி 7-ல் தொடங்கி 21 வரை கணக்கெடுப்பு நடந்து முடிந்தது. இரண்டாவது கட்டமாக ஏப்ரல் மாதம் கணக்கெடுப்பு தொடங்க இருந்த நிலையில் இந்த…

Read more

ராட்சத இயந்திர விபத்து….. 15 பேர் குடும்பத்திற்கும் 5,00,000 இழப்பீடு…. முதல்வர் அறிவிப்பு….!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் மும்பை நாக்பூரை இணைக்கும் எக்ஸ்பிரஸ் சாலை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் இரண்டு தூண்களுக்கு இடையே கான்கிரீட் தளத்தை வைக்க ராட்சத இயந்திரமான கிரடர் பயன்படுத்தப்பட்டது. அப்போது  திடீரென அந்த ராட்சத…

Read more

என்ன கொடுமை இது….? மனைவிக்கு பயந்து மாயமான கணவர்…. மீட்டு வந்த காவல்துறையினர்….!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்தவர்கள் நவ்ஷாத் அப்சனா தம்பதி. கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நவ்ஷாத் திடீரென காணாமல் போய் உள்ளார். இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிந்து அவரது…

Read more

“PUBG விளையாட்டு” நீண்ட கால நட்பு…. ரத்த காயத்தில் முடிந்த சோகம்….!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த நண்பர்கள் கப்டி, மகாஜன். இவர்கள் இருவரும் ஒரே பகுதியில் வாசிப்பது மட்டுமல்லாமல் ஒரே கல்லூரியில் படிக்கின்றனர். நீண்ட காலம் நண்பர்களாக இருந்த இவர்கள் கடந்த ஜூலை 30 அன்று பப்ஜி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது…

Read more

சாலை கட்டுமான பணி…. திடீரென சரிந்த ராட்சத இயந்திரம்…. 14 பேர் பலி….!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் மும்பை நாக்பூரை இணைக்கும் எக்ஸ்பிரஸ் சாலை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் இரண்டு தூண்களுக்கு இடையே கான்கிரீட் தளத்தை வைக்க ராட்சத இயந்திரமான கிரடர் பயன்படுத்தப்பட்டது. அப்போது  திடீரென அந்த ராட்சத…

Read more

மக்கள் என்னை நம்புனாங்க…. வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியல…. செருப்பால் அடித்துக் கொண்ட கவுன்சிலர்….!!

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் நர்சிபட்டினம் நகராட்சி அமைந்துள்ளது. இந்த நகராட்சிக்கு தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த முலப்பர்த்தி ராமராஜு என்பவர் கவுன்சிலராக இருந்து வருகிறார். இவர் கவுன்சிலர் தேர்தலின் போது குடிநீர் வசதி, கழிவு நீர் வடிகால், தரமான சாலைகள்…

Read more

Other Story