ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளரான பாப்பையா என்பவர் பார்வதிபுரம் ஆர்டிசி சர்க்கிள் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஹெல்மெட் அணியாமல் உமா என்கிற மின் ஊழியர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அவரை தடுத்து நிறுத்திய காவல் ஆய்வாளர் பாப்பையா அவருக்கு அபராதம் விதித்துள்ளார். இதனால் இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு கட்டத்தில் கோபமடைந்த உமா அபராதம் விதித்த காரணத்தினால் காவல் உதவி மையத்தின் அருகே இருந்த மின் கம்பத்தில் ஏறி மின் இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் அப்பகுதி முழுவதிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை சரி செய்ததோடு மின் ஊழியர் உமாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அபராதம் விதித்ததால் ஆத்திரம்….. மின் ஊழியர் செய்த செயல்….. அதிகாரிகள் விசாரணை…..!!
Related Posts
அடேங்கப்பா…! ஒரு கிலோ மாம்பழத்தின் விலை ரூ.2.7 லட்சம்…. இதுல அப்படி என்ன ஸ்பெஷல்…??
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த சங்கல்ப் விஹார் என்ற விவசாயி தனது பண்ணையில் பெரும் விலைமதிப்புள்ள, அரிய வகை மா மரங்களை வளர்த்து வருகிறார். இவர் தனது பண்ணையில் மியாசாகி வகை மாம்பழத்தை பயிரிட்டுள்ளார். இந்த மாம்பழத்தின் விலை கிலோ…
Read moreபூமிக்கு 14 கோடி மைல் தொலைவில் இருந்து வந்த லேசர் சிக்னல்…. முக்கிய தகவலை சொன்ன நாசா…!!!
நம்முடைய சூரிய குடும்பத்தை தவிர பால்வெளியில் ஏராளமான கிரகங்கள் இருக்கிறது. இந்த கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கிறதா என விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பறக்கும் தட்டுகளை பார்த்துள்ளதாக மக்கள் பலமுறை கூறியுள்ளதால் இவைகள்…
Read more