இந்த வருடம் இந்திய தலைமையில் ஜி20 மாநாடு நடைபெறுகின்றது, செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதி டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் வைத்து உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சீனப் பிரதமர் ஜி ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ என பல தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இதில் கலந்து கொள்வார் என தெரியவந்துள்ளது. இது குறித்து வங்கதேச துணை உயர் ஆணையர் அந்தலிப் எலியாஸ் கூறுகையில் “பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே இருதரப்பு சந்திப்பு நிகழும் என்று நம்பிக்கை உள்ளது” என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி – பிரதமர் ஹசீனா….. இருதரப்பு சந்திப்பு நிகழும்….. நம்பிக்கையுடன் கூறும் வங்கதேச துணை உயர் ஆணையர்…..!!
Related Posts
அதி சொகுசு கப்பல்… 3 நாட்கள் 430 கி.மீ தூரம் பயணம்…. அதுக்கு மட்டும் 1200 கோடி செலவு…. கலகலக்கும் ஆனந்த் அம்பானியின் திருமண ஏற்பாடு…!!!
இந்தியாவில் உள்ள மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் தான் ஆனந்த் அம்பானி. இவருக்கும் ராதிகா மெர்சன்ட் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உலகில் உள்ள பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். இதனைத்…
Read moreNO NO பக்கத்துல வராதீங்க…! “பெண்கள் என்றாலே இவருக்கு அலர்ஜி” வினோதமான முதியவர்…!!
நம்மில் பலருக்கும் பல வினோதமான விஷயங்களில் பயம் இருப்பது பற்றி கேள்விப்பட்டிருப்போம். அந்தவகையில் ஒரு சிலருக்கு உயரமான இடங்கள், இருட்டு, பாம்பு, பல்லி, விலங்குகள் என்றாலே பயம். அது போல ருவாண்டாவில் கலிக்சிடே நசம்விதா என்ற 71 வயது ஆண் ஒருவர்…
Read more