“அந்தரங்க சாட்-ஐ வெளியிடுவேன்”…. தொழிலதிபரை மிரட்டி 63 லட்சம் பறித்த பெண் கிரிக்கெட் வீரர்… தட்டித் தூக்கிய போலீஸ்… அதிர்ச்சி சம்பவம்…!!!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் கிரிக்கெட் வீரர் ஃபர்கந்தா கான், மும்பையைச் சேர்ந்த 28 வயது இளம் தொழிலதிபரை மிரட்டி 63 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில் மும்பை கிரைம் பிராஞ்ச் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் இவரது சகோதரர்…
Read more