“விதவிதமா ஆஃபர்”… வெளிநாட்டு மோகத்தை ஈர்த்து… இளைஞர்களை குறி வைக்கும் புதிய வகை மோசடி… 16 மணி நேரம் வேலை செஞ்சு… பகீர் பின்னணி..!!
இந்திய அரசின் சைபர் கிரைம் பிரிவான I4C, இளைஞர்களை விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒரு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேலை வாய்ப்பு என்ற பெயரில் மோசடி செய்பவர்கள், இளைஞர்களை கவர்ச்சிகரமான வேலை வாக்குறுதிகளால் ஏமாற்றி, வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று சைபர்…
Read more