நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தடம்பதித்துள்ள சந்திரயான் 3 திட்டத்தில் பங்கேற்ற விஞ்ஞானிகளில் முக்கியமானவர் மணிப்பூரை சேர்ந்த நிங்தவுஜம் ரகு சிங். இந்த திட்டத்திற்காக சுமார் இரண்டு வருடங்களாக தனது குடும்பத்தையும் வீட்டையும் மறந்து ரகு சிங் இந்த பணிகளில் ஈடுபட்டிருந்தார். தற்போது இந்த திட்டம் மிகப்பெரிய வெற்றி அடைந்திருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் “சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கியது இந்தியாவின் சிறந்த தருணங்களில் ஒன்று. ககன்யான் திட்டத்தின்படி விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்புவதற்கும் சூரியனை ஆய்வு செய்வதற்கான அத்தியாயத்தின் தொடக்கம் தான் இந்த சந்திரயான் 3 தரையிறக்கம். தற்போது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.
சந்திரயான் 3 வெற்றி….. அடுத்த இலக்கு இதுதான் – மணிப்பூர் விஞ்ஞானி
Related Posts
பேருந்து மீது லாரி மோதல்…. பயங்கர விபத்தில் 12 பக்தர்கள் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!
உத்திரபிரதேசம் மாநிலத்திலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பூர்ணகிரி கோவிலுக்கு சிலர் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். அதன்படி தனியார் பேருந்தில் 59 பக்தர்கள் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். இந்தப் பேருந்து நேற்று முன்தினம் இரவு ஷாஜகான்பூர் பகுதியில் உள்ள ஒரு சாலையோர உணவகத்தில்…
Read more11 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்… 15 வயது சிறுவர்கள் வெறிச்செயல்…. உச்சகட்ட அதிர்ச்சி…!!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ராம்பூர் பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 15 வயதுடைய 3 சிறுவர்கள் நின்று கொண்டிருந்தனர். இவர்கள் சிறுமி தனியாக ஆடு மேய்ப்பதை பார்த்த நிலையில் சிறுமியை வலுகட்டாயமாக கூட்டு…
Read more