கேரளாவில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தம்பதியின் ஐந்து வயது மகள் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இது தொடர்பாக பீகார் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி ஆசப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சிறுமிக்கு ஏற்பட்ட இந்த நிலை நாடு முழுவதும் அதிர்வலையை  ஏற்படுத்திய நிலையில் கேரளா காவல்துறையினர் ட்விட்டர் பக்கத்தில் சிறுமியிடம் மன்னிப்பு கோரியுள்ளனனர். மேலும் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் உயிருடன் கொண்டுவர நாங்கள் மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

https://twitter.com/TheKeralaPolice/status/1685238309721903104