“காப்பாத்துங்கக்கா”… போனில் கதறிய தங்கை.. சாவதற்கு முன் தங்கை சொன்ன கடைசி வார்த்தை.. கணவன் குடும்பத்தினர் சிக்கியது எப்படி…?

டெல்லியில் வீணா குமாரி என்ற பெண், தனது கணவர் மற்றும் குடும்பத்தினரால் வரதட்சணை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பதற்கு ஏழு நிமிடங்களுக்கு முன்பு, தனது சகோதரி ரீனாவிடம் போனில் பேசிய வீணா, “அக்கா,…

Read more

“ஒரே ஒரு தங்கச் செயின்!”.. சடலமாகத்தான் வெளியே போவாள்..‌ மருமகளுக்கு மாமியார் விடுத்த பகீர் எச்சரிக்கை.. 4 நாட்களில் பலியான இளம்பெண்..!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் சஞ்சு குமாரிக்கும், வினோத் என்பவருக்கும் கடந்த 7-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது ரூ.4 லட்சம் ரொக்கம், பைக் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வரதட்சணையாக வழங்கப்பட்டன. இருப்பினும், கூடுதல் வரதட்சணையாக…

Read more

“காதல் திருமணம் செய்த ஒன்றரை வருஷத்துல இப்படியா..?” மகள் உடலை வாங்க மாட்டோம்.. ஆஸ்பத்திரி முன்னாடி நள்ளிரவில் நடந்த தர்ணா..!!

மயிலாடுதுறை மாவட்டம் அருகே, வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோதிமாறன் – சரண்யா தம்பதி, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில், கணவர் ஜோதிமாறன் தொடர்ந்து வரதட்சணை கேட்டு…

Read more

“35 + 8 லட்சம் கொடுத்தோம்…. ஆனாலும் ஆசை அடங்கலையே” வரதட்சனை கொடுமையில் பெண் தற்கொலை…. கதறி துடிக்கும் பெற்றோர்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு பனசங்கரி பகுதியைச் சேர்ந்த குருபிரசாத் என்பவருக்கும், கீர்த்தி என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது கீர்த்தியின் பெற்றோர் சுமார் ₹35 லட்சம் வரை செலவு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சொந்தமாக வீடு…

Read more

“மீண்டும் வரதட்சணை கொடுமை”… ரூ.15 லட்சம் வேண்டும் என அழுத்தம்…. மயங்கி விழுந்த பெண்… பரிதாபமாக போன உயிர்…!!!

டெல்லியைச் சேர்ந்த நிகிதா (25) என்பவர், கான்பூரில் சிமெண்டு தொழிற்சாலை நடத்திவரும் தொழிலதிபர் மஹானாவுடன் 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் வாழ்க்கை இனிதாக இருந்தாலும், மஹானாவின் தொழில் லக்னோவில் நஷ்டம் அடைந்ததைத் தொடர்ந்து, குடும்பத்தில் பணப்பிரச்சனை தொடங்கியது. இதையடுத்து…

Read more

“மீண்டும் பயங்கரம்”… என்னை துன்புறுத்திய மாதிரி என் மகனையும்… வீடியோ எடுத்து வைத்துவிட்டு தற்கொலை செய்த பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் நடந்த இதய வேதனைக்குரிய சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் அதிர்ச்சி கிளப்பியுள்ளது. தாலி கட்டிய கணவனே தன்னை துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டி, நாசியா இஸ்மாயில் ஷேக் என்ற இளம் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார். உயிரை மாய்க்கும் முன் அவர்…

Read more

உன் பெற்றோரிடமிருந்து அதை வாங்கி வா… தொடர்ந்து தகராறு செய்த கணவர்… வேதனையின் உச்சத்தில் மனைவி… விபரீத முடிவு…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பூஜா (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு சுனில் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் ஒரு வாடகை வீட்டில் பெங்களூரில் ஒன்றாக…

Read more

ஏற்கனவே 11 லட்சம், இப்போ பெண் குழந்தையை காட்டி 10 லட்சம்… வரதட்சணை கொடுமையால் இளம்பெண் அடித்துக் கொலை…!!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் 21 லட்சம் ரூபாய் வரதட்சணை மற்றும் பார்ச்சூனர் கார் கேட்டு கரிஷ்மா என்ற இளம் பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கணவர் விகாஸ் மற்றும் மாமனார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்…

Read more

BREAKING : மருமகளை டார்ச்சர் செய்த பாமக எம்எல்ஏ…!!

மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவம் மீது வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2019ல் சங்கர் – மனோலியாவிற்கு திருமணம் முடிந்து, தற்போது ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில், வரதட்சணை கேட்டு, தன்னை தகாத வார்த்தைகளால் பேசியும்,…

Read more

திருமணமாகி நான்கு மாதங்களில்…. புதுமணப்பெண் கொலை…. வெளியான பகீர் காரணம்…!!

பீகார் மாநிலம் கோபால்கஞ்சில் திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் புது மணப்பெண் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தை சேர்ந்த நிஷா குமாரி என்ற அப்பெண் கடந்த பிப்ரவரி மாதம் முகேஷ் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.…

Read more

பணம் நகை போதாது, கார் வேண்டும்….. மூணு மாதத்தில் இவ்வளவு கொடுமையா….. மருத்துவ மாணவி எடுத்த முடிவு…..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோதி குமாரி. இவரது மகள் சைதன்யா நெல்லூரில் இருக்கும் மருத்துவக் கல்லூரி ஒன்றில் மருத்துவ படிப்பு படித்து வந்துள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்பு சைதன்யாவிற்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் திருமணத்திற்கு பிறகு…

Read more

Other Story