குழந்தை தத்தெடுக்க அளித்த விண்ணப்பத்தினை நிராகரித்ததை எதிர்த்து திருநங்கை
பிரித்திகா யாஷினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதுமட்டுமின்றி மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்தபோது திருநங்கை என்ற காரணத்தை சொல்லி நிராகரிக்கப்பட்டதாகவும் பிரித்திகா யாஷினி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் மேலும் 2 வாரம் அவகாசம் வழங்கியது
“திருநங்கை பிரித்திகா யாஷினி தாக்கல் செய்த வழக்கு”…. மத்திய அரசு பதிலளிக்க அவகாசம்….!!!!
Related Posts
கோயில்களில் அரளி பூவை பிரசாதமாக வழங்க தடை…. கேரள அரசு அதிரடி…!!
கேரளாவின் திருவிதாங்கூர், மலபார் தேவசம் போர்டுகளின் கீழ் உள்ள கோயில்களில் அரளி பூவை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண் ஒருவர் சில நாள்களுக்கு முன்பு செல்ஃபோனில் பேசியபடியே அரளி பூவை சாப்பிட்டதால் அவர் உயிரிழந்தார். மேலும், பத்தனம்திட்டாவில் பசுவும்,…
Read moreசூப்பரோ சூப்பர்..! நிலவில் ரயில் நிலையம் அமைக்கவும், ரயில் விடவும் நாசா திட்டம்…!!
நிலாவில் ரயில் நிலையம் அமைக்கவும், ரயில்களை இயக்கவும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் சந்திரயான் திட்டம் வெற்றியடைந்ததால், உலக நாடுகள் அனைத்தும் நிலா குறித்த ஆராய்ச்சிக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளன. உலக வல்லரசான அமெரிக்கா, டையமேக்னடிக்…
Read more