பிபர்ஜாய் புயல் காரணமாக ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி அளித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது “புயல் காரணமாக 47 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் பிபர்ஜாய் புயல் காரணமாக சுமார் 234 விலங்குகள் உயிரிழந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் புயலின் சேதம் பற்றி ஆய்வு மேற்கொண்டபோது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி அளித்துள்ளார்.