பிப்.29ம் தேதியுடன் முடங்குகிறது Paytm….? வெளியான முக்கிய தகவல்…!!

பிப்.29க்குள் Paytm பேமென்ட்ஸ் பேங்க் நிறுவனத்தின் நிதி செயல்பாடுகளை நிறுத்த RBI உத்தரவிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் விவரங்களை முறையாக பராமரிக்காததால் Paytmக்கு ஏற்கெனவே RBI அபராதம் விதித்த நிலையில், தொடர்ந்து அந்நிறுவனம் விதிமீறல்களில் ஈடுபட்டதால், அதன் செயல்பாடுகளை முற்றிலும் முடக்க RBI உத்தரவிட்டுள்ளது.…

Read more

இந்த குறியீடு கொண்ட 500 ரூபாய் நோட்டுகள் செல்லதா…? மக்களே இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

இந்தியாவில் பயன்பாட்டில் இருந்த ரூ.2 ஆயிரம் நோட்டுகளை செல்லாது என கூறி ரிசர்வ் வங்கி சமீபத்தில் திரும்பப்பெற்றது. இதனைத் தொடர்ந்து ரூ.500 நோட்டும் செல்லாது என தற்போது வதந்தி கிளம்பியுள்ளது. அதன் படி ரூ.500 நோட்டின் எண்களின் வரிசை எண்ணில் *…

Read more

“500 ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பாக தான் இருக்கு”…. போலி செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்த RBI….!!!!!

அச்சகங்களில் அச்சடிக்கப்பட்ட சுமார் 88 ஆயிரம் கோடி ரூபாய் நோட்டுகளானது காணவில்லை என RBI-ல் பெறப்பட்ட தகவல்களின் படி அறிக்கை ஒன்று அண்மையில் வெளியாகியது. சமூக ஆர்வலர் மனோரஞ்சன் ராய், சமூக ஊடகங்களில் இத்தகவலை வெளியிட்டு இதுபற்றி விசாரிக்க கோரி மத்திய…

Read more

Other Story