“ஆதாரம் இருந்தால் எந்த தண்டனையையும் ஏற்க நான் தயாராக இருக்கிறேன்”…. பிரிஜ் பூஷண் சரண் சிங் பேச்சு….!!!!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான பிரிஜ் பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய மல்யுத்த வீரர்கள் சென்ற ஏப்ரல் 23-ம் தேதி முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்கள் நாடாளுமன்ற புது கட்டிடம் திறப்பு விழாவை முன்னிட்டு…

Read more