EPFO பயனர்களே உஷார்!…. ஆதார் மூலம் அரங்கேறும் மோசடி…. எப்படி தெரியுமா?…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

ஆதார் தகவல்களை தவறாக பயன்படுத்தி வருங்கால வைப்பு நிதி(PF) அக்கவுண்ட்களிலிருந்து பணத்தை எடுத்து மோசடி செய்த ஒரு குழுவை, மத்திய புலனாய்வுத் துறை கைது செய்திருக்கிறது. இந்த சம்பவம் குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கும் CBI அதிகாரிகள், ஆதார் கார்டு விபரங்களைப்…

Read more

Other Story