ஒரு டீ விற்றவரின் மகனை பிரதமராக்கியுள்ளோம்…. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…!!!
பீகாரில் இன்று (ஏப்., 21) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி ஒவ்வொரு குடிமகனின் மேம்பாட்டிற்காக பாடுபட்டுள்ளார். ஏழை மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். 10 கோடிக்கும் அதிகமான தாய்மார்களுக்கு உஜ்வாலா…
Read more