வேலூரில் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டமானது நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் பேசியதாவது “பாரதத்தின் தொன்மையான மொழியான தமிழில் பேச முடியவில்லையே என்பதை வருத்தத்துடன் சொல்லி உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.
தமிழில் பேச முடியல…. “என்னை மன்னிச்சிடுங்க”…. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருத்தம்….!!!!
Related Posts
இனி 1 ஆம் வகுப்பு முதல் தாய்மொழிப் புலமை… மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
தாய்மொழி ஆர்வலர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கல்வியின் தொடக்கத்தில் இருந்து கல்வி அறிவை உறுதி செய்வதற்காக கேரளா அரசு புதிய பள்ளி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கின்றது. பள்ளி படிப்பின் அடிப்படை ஆண்டுகளில் தாய் மொழி புலமைக்கு முன்னுரிமை அளிப்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை…
Read moreமருத்துவர் பரிந்துரை இல்லாமல் இந்த மாத்திரையை சாப்பிடாதீர்கள்… மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!
மாத்திரை அட்டையில் சிவப்பு கோடு இருந்தால் அவற்றை மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே உட்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. பொதுவாக ஆண்டிபயோட்டிக் மாத்திரையில் தான் இது போல சிவப்பு கோடுகள் இருக்கும். மருத்துவர் பரிந்துரைத்த அளவு மற்றும் மாத்திரைகளை உட்கொள்ளுங்கள்.…
Read more