எஸ்ஐ பணியிடங்களுக்கான தகுதி தேர்வு முடிவுகளில் முறைகேடு…. தீவிரமாக விசாரிக்கும் அதிகாரிகள்….!!!!

கர்நாடகாவில் கடந்த 2021ம் வருடம் நவம்பர் மாதம் 545 எஸ்.ஐ பணியிடங்களுக்கான தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதையடுத்து தேர்வு முடிவுகள் கடந்த 2022ம் வருடம் மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. அதன்பின் நடந்து முடிந்த எஸ்ஐ பணியிடங்களுக்கான தகுதி தேர்வு முடிவுகளில் மிகப்…

Read more

Other Story