மத்திய புலனாய்வு அமைப்பின் புது இயக்குனராக பிரவீன் சூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநில டிஜிபி-யாக இருக்கும் பிரவீன் சூட்டை சிபிஐ இயக்குனராக மத்திய அரசு  நியமித்தது. இவ்வாறு மத்திய அரசு புதியதாக நியமிக்கப்பட்டுள்ள பிரவீன் சூட், அடுத்த 2 வருடங்களுக்கு சிபிஐ இயக்குனராக பதவி விகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.