தற்போது நீங்களும் பழைய ஓய்வூதியத்தை பயன்படுத்த விரும்பினால், உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் புது ஓய்வூதிய திட்டத்தில் இருக்க விரும்புகிறீர்களா (அ) பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களா என்பதை வருகிற 60 நாட்களில் முடிவுசெய்ய வேண்டும். இதுகுறித்து அரசால் எஸ்ஓபி வெளியிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஊழியர்களுக்கு 60 நாட்களுக்குள் ஓய்வூதியம் வழங்கவேண்டும் என தற்போது அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கிடையில் இமாச்சலப்பிரதேச அரசின் பயனாளிகள் இவ்வசதியை பெறுகின்றனர். அம்மாநில அரசு ஊழியர்கள் 2023 ஏப்ரல் 1 முதல் பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலனை பெறுகின்றனர்.

எனினும் முன்னதாக ஓய்வுபெற்ற ஊழியர்களால் தங்களின் பழைய பணம் நிலுவைத்தொகையாக பெற முடியாது. இப்போது நீண்ட காத்திருப்புக்கு பின் இமாச்சலப்பிரதேச அரசின் நிதித்துறை பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த நிலையான செயல்பாட்டு நடைமுறையை(எஸ்ஓபி) வெளியிட்டு உள்ளது. இதுபற்றி மாநில தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்..