கேரள முன்னாள் முதல்-மந்திரியும் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான உம்மன் சாண்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். நிமோனியா காய்ச்சல் காரணமாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இத்தகவலை அவருடைய மகன் தன் பேஸ்புக் பதிவில் தெரிவித்து உள்ளார். உடல் நலம் தேற அனைவரும் பிரார்த்தனை செய்யும்படி வேண்டுகோள் விடுத்து பதிவிட்டு இருக்கிறார்.