உத்தரப்பிரதேசம் அயோத்தியில் பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் பேருந்தும், லாரியும் அதிவேகமாக மோதியுள்ளது. மோதிய வேகத்தில் பேருந்து லாரிக்கு அடியில் புதைந்துள்ளது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
BREAKING: பேருந்து மீது அதிவேகமாக மோதிய லாரி: 5 பேர் பலி…!!!
Related Posts
ஆதார் மட்டும் இருந்தால் போதும்…. 6000 ரூபாய் அக்கவுண்டில் வரும்…. விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்….!!
மத்திய அரசாங்கம் விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கி வருகிறது. ஒரு தவணைக்கு தலா 2000 ரூபாய் வீதம் ஒரு ஆண்டில் மொத்தம் மூன்று தவணைகள் வழங்கப்படுகிறது.…
Read moreஇனி எல்லாமே ஈசி…! பென்சன் வாங்குவோருக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!
ஓய்வூதியம் பெறுவோர் உடைய வசதிக்காக state bank of india வங்கியோடு இணைந்து “ஒருங்கிணைந்த ஓய்வுதியதார் போர்டல்” என்ற புதிய ஆன்லைன் போரட்டலை மத்திய அரசு தொடங்கியிருக்கிறது. கட்டண சேவைகள் மற்றும் ஓய்வூதிய செயல்முறைகளை ஒரே இடத்தில் கொண்டு வரும் வகையில்…
Read more