துரோகிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சிம்ம சொப்பனம். பிரதமர் தொடர்பான வார்த்தைகள் காங்கிரஸின் கலாச்சாரத்தை காட்டுவதாக முதலமைச்சர் பொம்மை கூறினார். தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தியதை ஏன் அண்ணாமலை கண்டுக்கொள்ளவில்லை? என பாஜகவுக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

தேர்தல் வாக்குறுதிகளை 3 பிரதான கட்சிகளும் பெரிய அளவில் வெளியிட்டுள்ளது. சீனியரான கார்கே, பிரதமரை விஷப்பாம்பு என பேசியது வருத்தமளிக்கிறது என முதல்வர் பொம்மை கூறினார். பிரதமர் பற்றிய கார்கேயின் வார்த்தைகள் காங்கிரஸின் கலாச்சாரத்தை காட்டுவதாக முதல்வர் பொம்மை தெரிவித்தார். கர்நாடக மாநிலத்தின் நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக கட்சிகள் பிரச்சாரம் செய்வதாக அரசியல் கட்சிகள் பரஸ்பரம் குற்றம்சாட்டிக்கொள்கிறது.