நேபாளம் திரிபுவன் சர்வதேச விமானம் நிலையத்தில் தரையிறங்குவதற்கு அனுமதி வேண்டி காத்மாண்டு விமான நிலையத்திலிருந்து கிளம்பிய FlyDubai விமானமானது, துபாய் நோக்கி பயணத்தை தொடர்ந்தது. இதனிடையே விமானம் நிலையத்தில் தீயணைப்பு வாகனங்கள் இருந்ததாக ANI தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் FlyDubai விமானம் தீப்பிடித்து எரிந்தது.

அதன்பின் 150 பயணிகளுடன் விமானம் துபாய்கு அனுப்பப்பட்டு இருப்பதாக நேபாள சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார். துபாய் நோக்கி புறப்பட்ட  ஃப்ளை துபாய் விமானம், அதன் இயந்திரம் ஒன்றில் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து திரும்பி வந்து தர்கேயில் வானத்தில் பறந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தது.