பெகாசஸ் உளவு செயலி ராகுல் தொலைபேசியில் இல்லை. அது அவரது மனதில் தான் இருக்கிறது என மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கடுமையாக சாடியுள்ளார். பெகாசஸ் காங்கிரஸின் டிஎன்ஏவில் நுழைந்துள்ளதாகவும் ராகுல் காந்தியின் அறிவுத்திறனை கண்டு பரிதாபப்படுவதாகவும் அவர் கூறினார். மேலும் அவர் வெளிநாடுகளுக்குச் சென்று இந்தியாவுக்கு எதிராக பேசி வருவதாகவும் இந்தியா குறித்து வெளிநாடுகளுக்குச் சென்று விமர்சிப்பது தேசத்துக்கு எதிரானது எனவும் குற்றம் சாட்டினார்.
பெகாசஸ் உளவு செயலி செல்போனில் இல்லை.. ராகுலின் மனதில் தான் இருக்கு.. முதல்வர் கடும் சாடல்..!!!
Related Posts
“இனி கோவில்களில் பூஜைக்கு அரளி பூ பயன்படுத்த தடை”… பறந்தது அதிரடி உத்தரவு…!!!!
கேரள மாநிலத்தில் சமீபத்தில் சூர்யா சுரேந்திரன் என்ற இளம் பெண் அரளி பூ மற்றும் அதன் இலையை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரளிச் செடியின் தலைகளை தின்ற பசு மற்றும் கன்று குட்டியும் உயிரிழந்த சம்பவம்…
Read more“மேம்பால தடுப்பில் பைக் மோதி தூக்கி வீசப்பட்ட வாலிபர்கள் பரிதாப பலி”…. நெஞ்சை பதறவக்கும் வீடியோ….!!!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் சேர்ந்து சென்றுள்ளனர். இவர்கள் வைசாக்-என்ஏடி மேம்பாலத்தில் மிக வேகமாக சென்றுள்ளனர். அப்போது ஒரு வளைவில் அவர்கள் திரும்பிய போது திடீரென டிவைடரில் பைக் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில்…
Read more