சென்ற 2020-ம் வருடம் கொரோனா காலக்கட்டத்தின் போது ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசானது தொடங்கியது. தற்போது இத்திட்டத்தை 2023 டிசம்பர் 31 வரை தொடர அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் நீங்கள் இலவச ரேஷனை பயன்படுத்திக்கொண்டு இருந்தால் சில தவறுகள்  செய்வதை உடனே தவிர்க்கவேண்டும்.

இந்த தவறுகளை செய்வதன் வாயிலாக நீங்கள் பெறும் சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம். அதாவது நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால், உங்களிடம் 4 வீலர் வண்டி இருக்கக் கூடாது. அவ்வாறு நீங்கள் 4 வீலர் வைத்திருப்பதாக இருந்தால் இலவச ரேஷனை பயன்படுத்திக்கொள்ள முடியாது என அரசு அறிவித்திள்ளது.