கொடூரம்… 11 ஆண்டுகளாக இருட்டு அறையில் மனைவியை பூட்டி வைத்து கொடுமை… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

ஆந்திர பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் கோதாவரி மதுசூதனன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சாய் சுப்ரியா. இந்நிலையில் சாய் சுப்ரியாவின் தாய் மற்றும் சகோதரர் இருவரும் வந்து மதுசூதனிடம் என்னுடைய மகள் எங்கே? என கேட்டு இருக்கின்றனர். ஆனால் அவரிடம்…

Read more

11 வருஷமா இருட்டு அறையில்…. மனைவியை டார்ச்சர் செய்த கொடூரன்…. வெளிச்சத்திற்கு வந்த பரபரப்பு உண்மைகள்….!!!!

ஆந்திரா ஸ்ரீ சத்யசாய் மாவட்டம் புட்டபர்த்தியை சேர்ந்த சாய் சுப்ரியா என்பவரை விஜயநகரத்தை சேர்ந்த மதுசூதனன் சென்ற 2008 ஆம் வருடம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இதில் மதுசூதனன் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர்.…

Read more

Other Story