கொடூரம்… 11 ஆண்டுகளாக இருட்டு அறையில் மனைவியை பூட்டி வைத்து கொடுமை… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!
ஆந்திர பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் கோதாவரி மதுசூதனன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சாய் சுப்ரியா. இந்நிலையில் சாய் சுப்ரியாவின் தாய் மற்றும் சகோதரர் இருவரும் வந்து மதுசூதனிடம் என்னுடைய மகள் எங்கே? என கேட்டு இருக்கின்றனர். ஆனால் அவரிடம்…
Read more