சாலையில் உயிருக்கு போராடிய நபர்…. போக்குவரத்து காவலரின் துரித செயல்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

தெலங்கானா மாநிலம் ராஜேந்திரநகர் பகுதியில் நேற்று (பிப். 24) போக்குவரத்து காவலர் ராஜசேகர் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது சாலையோரம் நடந்து சென்ற ஒரு நபர் திடீரென்று மயங்கி விழுவதை காவலர் ராஜசேகர் கவனித்தார். இதையடுத்து காவலர் உடனே அவர்…

Read more

Other Story