ரயில் விபத்துகளில் உயிரிழப்போருக்கு இழப்பீடு தொகை அதிகரிப்பு…. ரயில்வே வாரியம் அறிவிப்பு….!!
இழப்பீடு தொகை 10 மடங்கு உயர்த்தி ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. ரயில் விபத்துகளில் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு ரயில்வே ரூ.50 ஆயிரம், பலத்த காயமடைவோருக்கு ரூ. 25 ஆயிரம், லேசான காயமடைவோருக்கு ரூ. 5 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது…
Read more