தமிழகத்தில் இன்றும் நாளையும் வறண்ட வானிலையே நிலவும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காடில் இன்று நாளையும் வரண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும் வருகின்ற 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் தெளிவாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புது அப்டேட்..! இன்றும் நாளையும் நடக்கும் வானிலை மாற்றம்..!!!
Related Posts
தங்கத்தின் மதிப்பு ஏன் இவ்வளவு அதிகமாக இருக்குது தெரியுமா…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!
புவியில் கிடைக்கும் உலோகங்களில் மிக குறைவாக கிடைப்பது தங்கம் மட்டும் தான். நிலத்தடியில் இருந்து தங்கம் எடுப்பது மிகவும் கடினமானது மற்றும் வேலைப்பளு மிக்கது. தங்கத்தின் விலையானது, அதை பிரித்தெடுக்கும் செலவு மற்றும் மக்களிடையே உள்ள தேவை ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.…
Read moreசர்க்கரை நோயாளிகள் தர்பூசணி சாப்பிடலாமா…? மருத்துவர்கள் சொல்வது என்ன…??
90 சதவீதம் நீர்ச்சத்து உள்ள தர்பூசணி கோடையில் பலரால் விரும்பப்படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு தர்பூசணி நல்லதல்ல என்கின்றனர் நிபுணர்கள். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது. இயற்கையான சர்க்கரையான பிரக்டோஸ் சர்க்கரை நோயை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது என்று கூறப்படுகிறது.…
Read more