வயதான காலத்தில் கை நிறைய பென்சன் வரும்… மத்திய அரசின் அசத்தல் திட்டம்…!!!!

வயதான காலகட்டத்தில் நம்மை யாராவது பார்த்துக் கொள்வார்களா? என்று எதிர்பார்க்காமல் நம்முடைய தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்வதற்கு பணம் அவசியம். தற்போது அப்படி ஒரு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக மாதம் தோறும் வருமானம்…

Read more

“எடப்பாடியார் முதல்வராவதற்கு அச்சாரம் தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்”‌…. அடித்து சொல்லும் ஆர்.பி உதயகுமார்…!!!

மதுரை விமான நிலையம் அருகே உள்ள கருப்பசாமி கோவிலில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 5000-ம் பேர் அதிமுகவில் இணைய இருக்கிறார்கள். இந்த விழாவுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தலைமை தாங்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், மாற்றுக் கட்சியைச் சேர்ந்த…

Read more

Thunivu box office collection: வசூலில் கொடி கட்டி பறக்கும் அஜித்தின் “துணிவு”… எம்புட்டு வசூல் தெரியுமா..?

துணிவு திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகிருக்கின்றது. வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்ற ஜனவரி 11-ஆம் தேதி துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆனது. அதே தேதியில் விஜயின் வாரிசு திரைப்படமும் ரிலீஸ் ஆனதால் இரு…

Read more

ஜி-20 கல்வி பணி குழு முதல் கூட்டம்… எப்போது தெரியுமா…? வெளியான தகவல்…!!!!!

சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் ஜி-20 கல்வி பணிக்குழுவின் முதலாவது கூட்டம் வருகிற பிப்ரவரி 1,2 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. முன்னதாக இதன் தொடக்க விழா நிகழ்வாக சென்னை கிண்டி ஐ.டி.ஐ வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி பூங்காவில் ஜனவரி…

Read more

“பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து ரேஷ்மா விலகல்”…. ராதிகாவாக வனிதா கமிட்டானாரா…? வெளியான உண்மை…!!

பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இரண்டாவது கதாநாயகியாக ராதிகா ரோலில் முதலில் ஜெனிஃபர் நடித்து வந்த நிலையில், அவர் விலகியதை அடித்து ரேஷ்மா ராதிகா ரோலில் நடிப்பதற்கு கமிட்டானார். இந்த சீரியலுக்கு…

Read more

கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்… முயல் தீவு பகுதியில் நேர்ந்த சோகம்..!!!

நாட்டுப்படகில் சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோல்டன் புரத்தைச் சேர்ந்த கிளைட்டன் என்ற மீனவர் சென்ற 25ஆம் தேதி நாட்டுப்படகில் மற்ற மீனவர்களுடன் கடலில் மீன் பிடிக்க சென்றிருக்கின்றார். முயல் தீவு பகுதியில் சென்ற போது…

Read more

“நடிகை கீர்த்தி சுரேஷ் பள்ளி தோழரை திருமணம் செய்கிறாரா”….? தாயார் மேனகா பரபரப்பு விளக்கம்…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது மாமன்னன், சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா மற்றும் தசரா போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன்பிறகு தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ்…

Read more

அடடே… புதிய முறையில் சமோசா விற்கும் இன்ஜினியர்…? குவியும் மக்கள் கூட்டம்…!!!!

கான்பூரில்  இன்ஜினியரான  அபிஷேக் என்பவர் வசித்து வருகிறார். பொறியியல் படித்த இவர் தனது பொறியியல் தொழிலை கைவிட்டு தற்போது சமோசா விற்பனை நடத்தி வருகிறார். எவ்வளவுதான் உயரமான இடத்திற்கு சென்றாலும் நாம் வந்த பாதையை மறக்கக்கூடாது என்பதற்காக இவர் தான் விற்கும்…

Read more

பிப்.1-ம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை… காரணம் என்ன…? வெளியான அறிவிப்பு…!!!!!

ஜி-20 மாநாடு நடைபெற இருப்பதால் மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் பிப்ரவரி 1-ம் தேதி செல்ல தடை விதித்து தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இது குறித்து தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பிப்ரவரி 1-ம் தேதி மாமல்லபுரத்தில் சர்வதேச ஜி-20 மாநாடு…

Read more

ஆசிரியர் தகுதி தேர்வு 2-ம் தாளுக்கான தேர்வு… பிப்.3 இல் தொடக்கம்… தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!!

வருகிற பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 14-ஆம் தேதி வரை ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளுக்கான தேர்வுகள் கணினி வழி தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில் …

Read more

“நடிகை பிரியா பவானி சங்கரின் ஹோட்டலுக்கு பணியாட்கள் தேவை”…. விளம்பரம்‌‌ மூலம் அறிவுப்பு…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் பிரியா பவானி சங்கர். இவர் தமிழில் தற்போது பல படங்களில் நடித்து வரும் நிலையில், தெலுங்கு மற்றும் கன்னட சினிமாக்களிலும் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக…

Read more

சீன நாட்டின் உள்நாட்டு உற்பத்தி சரிவு…. பொருளாதாரத்தில் மந்தநிலை…!!!

சீன நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது, கடந்த வருடத்தில் மூன்று சதவீதம் சரிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டின் பொருளாதார நிலை மந்தமடைந்தது, உலக நாடுகளில் சிற்றலையை ஏற்படுத்தலாம் என்று ஆய்வறிக்கைகள் கூறுகிறது. அந்நாட்டின் கடந்த வருட மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, மூன்று…

Read more

குட்கா, பான் மசாலா தடை ரத்து… உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு…!!!!!

மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன்…

Read more

என்னை சில்வர் சிந்து என கிண்டல் பண்ணாங்க…. அதெல்லாம் நான் கண்டுகொள்ளல!… வீராங்கனை பி.வி சிந்து நெகிழ்ச்சி பேச்சு….!!!!

திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தனியார் பள்ளியில் பேட்மிட்டன் வீராங்கனை பத்ம பூஷன் பி.வி சிந்து சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதையடுத்து மாணவர்கள் மத்தியில் பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து பேசியதாவது “தினசரி காலை, மாலை 27 கி.மீ பயிற்சிக்காக நான்…

Read more

இனி வரும் காலங்களில்… பள்ளி மேலாண்மை குழு கூட்டம்… பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் வெள்ளிக்கிழமைகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்கள் மறு கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசிரியர், பெற்றோர், உள்ளாட்சி…

Read more

இன்று, நாளை மின்சார ரயில் சேவையில் மாற்றம்… சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட தகவல்…!!!!!

பட்டாபிராம் பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பட்டாபிராம் மிலிட்டரி டிசைனிங் –…

Read more

சென்னையில் 81% பேருக்கு வைட்டமின் டி குறைபாடு நோய்… மருத்துவ ஆய்வில் வெளியான தகவல்…!!!!!

சென்னையில் 81% பேர் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக டாடா 1எம்.ஜி ஆய்வகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து அந்த ஆய்வகத்தின் மருத்துவத்துறை தலைவர் பிரசாந்த் நாக் கூறியதாவது, நாடு முழுவதும் 27 நகரங்களில் டாடா 1 எம்.ஜி ஆய்வகம்…

Read more

10 வருஷமா கோப்பையை வெல்லாத இந்தியா..! நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க அணியை தடை செய்யுங்க…. ஆதரவாக பேசிய முன்னாள் பாக்., வீரர்..!!

ஐசிசி கோப்பையை வெல்வது மட்டுமே அளவுகோல் என்றால், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற அணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார். டீம் இந்தியா கடைசியாக ஒரு தசாப்தத்திற்கு முன்பு எம்எஸ் தோனியின் தலைமையில்…

Read more

பள்ளியில் திடீர் தகராறு…. பிளஸ்-1 மாணவருக்கு கத்திக்குத்து…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. அரசு உதவி பெறும் பள்ளியான இங்கு 1000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று பள்ளியில் வழக்கம் போல வகுப்புகள் நடந்தது. இதனையடுத்து இடைவெளியின் போது 11- ஆம்…

Read more

குரூப்-3ஏ தேர்வு… வெறும் 15 காலிப் பணியிடங்களுக்கு 1 லட்சம் பேர் போட்டி…. TNPSC வெளியிட்ட தகவல்….!!!!

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு எனப்படும் குரூப்-3ஏ எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை, கடந்த டிசம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர், கூட்டுறவுத்துறை, பண்டக காப்பாளர், நிலை – II, தொழில் மற்றும் வர்த்தகத்துறை போன்ற பணியிடங்களுக்கு இத்தேர்வு…

Read more

“இந்தியாவில் முதன்முறையாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி கண்டுபிடிப்பு”…. விலை எவ்வளவு தெரியுமா…?

இந்தியாவில் செயல்பட்டு வரும் சீரம் நிறுவனம் பயோ டெக்னாலஜி துறையுடன் சேர்ந்து “செர்வாவேக்”என்ற கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை முதன் முறையாக கண்டுபிடித்துள்ளது. இந்தியாவில் ஒரு வருடத்திற்கு 1,25,000 பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிப்படையும் நிலையில், 75,000 பேர் புற்றுநோயால்…

Read more

ஆடு மேய்த்து கொண்டிருந்த பெண்…. அத்துமீறி நடந்து கொண்ட நபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள சோமுர் பகுதியில் அர்ஜுனன்(58) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு அர்ஜுனன் காட்டுப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மனவளர்ச்சி குன்றிய 27 வயது பெண்ணிடம் நைசாக பேச்சு கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால்…

Read more

பெற்றோரை இழந்த சிறுமி…. பாலியல் தொந்தரவு அளித்த அண்ணன்-தம்பி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராசாபாளையம் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிங்காரவேலு, ராஜு என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். அதே பகுதியில் பெற்றோரை இழந்த 14 வயது சிறுமி உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு…

Read more

கருவில் பாலினம் கண்டறிந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை…. மாவட்ட கலெக்டரின் எச்சரிக்கை…!!

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் “பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற தலைப்பில் நேற்று விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமை தாங்கி துவங்கி வைத்துள்ளார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு…

Read more

ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டத்தின் பெயர் மாற்றம்…. இனி இதுதான் பெயர்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை சுற்றிலும் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே அமைந்துள்ள இந்த தோட்டத்தில் ஏராளமான மலர்கள், செடிகள் போன்றவைகள் வளர்க்கப்பட்டு வரும் நிலையில், அந்த காட்சி பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். இந்த அழகிய தோட்டம் முகலாய…

Read more

“அந்த” மாத்திரைகள் ஊசி மூலம் ஏற்றி விற்பனை…. 4 வாலிபர்கள் கைது…. போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வில்லரசம்பட்டி பகுதியில் போதை ஊசிகளை விற்பனை செய்வதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வில்லரசம்பட்டி சுடுகாடு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்த…

Read more

மாவட்ட முழுவதும் அதிரடி நடவடிக்கை…. பணம் வாங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்…. போலீஸ் சூப்பிரண்டு அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் குற்ற செயல்களை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபடும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம்…

Read more

பயணிகளுக்கு ஷாக் நியூஸ்…. விமான கட்டணங்களில் விலை அதிரடி உயர்வு…. வெளியான முக்கிய தகவல்…!!

இந்தியாவில் கொரோனா காலகட்டத்தின் போது கடந்த 2020-ம் ஆண்டு மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சகம் விமான கட்டணங்களுக்கான உச்சவரம்பு ஒன்றினை வெளியிட்டது. இந்த உச்சவரம்பு சூழல்களுக்கு ஏற்ப மாற்றும் அடையும் நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு அது ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு…

Read more

புது மாணவர்கள் சேர்க்கையே முடிஞ்சுட்டு!… ஆனால்?… எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியை காணவில்லை….!!!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் 2-வது வருடமாக இப்போது, புது மாணவர்கள் சேர்க்கை நடந்து முடிந்துள்ளது. ஆனால் அடிக்கல் நாட்டி 4 வருடங்கள் ஆகியும் எய்ம்ஸ் கட்டிடம் மட்டும் காணவில்லை. முன்பே இந்த எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சேர்க்கை பெற்ற…

Read more

“எத்தனை நாட்கள் தான் தனியாக வாழ முடியும்”… நான் நிச்சயம் மறுமணம் செய்வேன்…. நடிகை சோனியா அகர்வால் பேட்டி….!!!

தமிழ் சினிமாவில் கடந்த 2003-ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சோனியா அகர்வால். இந்த படத்திற்கு பிறகு பல வெற்றி படங்களில் நடித்த சோனியா அகர்வால் கடந்த 2006-ம் ஆண்டு இயக்குனர்…

Read more

“COOL-ஆக டிரைவ் செய்த தளபதி விஜய்”… நடிகர் யோகி பாபு பகிர்ந்த அசத்தலான வீடியோ…. செம வைரல்…!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ள நிலையில், சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம், யோகி பாபு…

Read more

ரஷ்யாவிற்கு எதிரான போரில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்… பிரான்ஸ் வெளியிட்ட தகவல்…!!!

பிரான்ஸ் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சகமானது, ரஷ்யாவிற்கு எதிராக நாங்கள் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 11 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா உட்பட பல நாடுகள் ராணுவ மற்றும் பொருளாதார…

Read more

பாருங்க..! கோலி 2வது இடம் தான்….. “ஆனால் அவர் சிறந்த வீரர்”….. திரித்து கூற வேண்டாம்….. விளக்கமளித்த பாக் வீரர்.!!

கோலியின் நிலை தனக்குப் பிறகுதான் என்று கூறிய பாகிஸ்தான் வீரர் குர்ராம், தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.. பாகிஸ்தானின் மூத்த கிரிக்கெட் வீரர் குர்ரம் மன்சூர், இந்திய அணியின் நட்சத்திர வீரரும், ரன் மெஷினுமான விராட் கோலி குறித்து கூறிய கருத்துக்கு…

Read more

அப்படி போடு..! நடிகர் பிரபாஸின் சலார் படத்தில் இணைந்த கேஜிஎஃப் நாயகன் யஷ்?…. வெளியான வேற லெவல் அப்டேட்…!!

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் யஷ். இவர் கேஜிஎப், கேஜிஎஃப் 2 என்ற திரைப்படங்களின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இதில் கேஜிஎஃப் 2 திரைப்படம்‌ 1000 கோடி வசூலை கடந்து உலகம் முழுவதும் மெகா ஹிட் ஆனது. இந்த…

Read more

ஒருத்தன் அடிக்கிறான்!… ஒருத்தன் கல்லை வீசுறான்!… அந்த கட்சி உருப்படவே உருப்படாது!… முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ஓபன் டாக்….!!!!!

சென்னையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, என்னை பொறுத்தவரையிலும் முதல்வரின் கட்டுப்பாட்டில் கட்சியும், அவரது அமைச்சர்களும் இல்லை என தோன்றுகிறது. முன்னதாக திருச்சியில் அமைச்சர் ஒருவர் தன் சொந்த கட்சிக்காரரை அடித்தார். மேடையை விட்டு கீழே இறங்கு…

Read more

“இந்திய சினிமாவுக்கு கிடைத்த பெருமை”… ஜப்பானில் 100 நாட்களைக் கடந்த RRR…. வைரல் போஸ்டர்….!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி, பாகுபலி 2 திரைப்படங்கள் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றதோடு பாகுபலி 2 1000 கோடி வசூலை கடந்து சாதனை புரிந்தது. இதேபோன்று ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த…

Read more

தற்கொலைக்கு முயன்ற மாணவி…. பயிற்சி ஆசிரியரின் கொடூர செயல்…. விசாரணையில் வெளியான பரபரப்பு உண்மைகள்….!!!!

உத்தரபிரதேத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. சமூகத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அண்மையில் மாணவி ஒருவர் யமுனை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதையடுத்து மாணவியை…

Read more

EPS உண்மையாக இருப்பது அவங்க 3 பேருக்கு தான்?…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு….!!!!

சேலம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகிலுள்ள குரும்பப்பட்டி பகுதியில்  தி.மு.க கழக முன்னோடிகள் ஆயிரம் பேருக்கு திமுக சார்பாக பொற்கிழி வழங்கும் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது, சேலத்திற்கு எப்போது வந்தாலும் வரவேற்பு…

Read more

இது வேற லெவல்…! தல அஜித்தின் ஏகே 63 படத்தை இயக்கும் அட்லி?…. செம குஷியில் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. தன்னுடைய முதல் படத்திலேயே தனக்கான முத்திரையை பதித்த அட்லி நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற அடுத்தடுத்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தார். இவர்…

Read more

ராஷ்டிரபதி பவனின் முகல் தோட்டம் ‘அம்ரித் உத்யன்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது..!!

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தோட்டத்தின் பெயரை மாற்றியது மத்திய அரசு.. சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவை ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ என்று கொண்டாடும் வகையில், ராஷ்டிரபதி பவன் தோட்டங்களுக்கு ‘அம்ரித் உத்யன்’ என இந்தியக் குடியரசுத் தலைவர்…

Read more

“செம மாஸ்”…! வேற லெவல் கிளாஸ்… தளபதி 67 படத்தில் நடிகர் அர்ஜுனனின் புது லுக் இதுதான்?… டிரெண்டாகும் புகைப்படம்….!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக இயக்கிய கைதி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், மாஸ்டர் மற்றும் விக்ரம் திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தைத்…

Read more

ஏகே 62 படத்திலகருந்து விக்னேஷ் சிவன் திடீர் விலகல்?…. உதயநிதி பட டைரக்டர் புது கமிட்?…. தீயாய் பரவும் தகவல்…!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் அஜித் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக நடித்த துணிவு திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று…

Read more

“Tamil Naidu” வார்த்தையால் மீண்டும் எழுந்த சர்ச்சை?…. பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம்….!!!!

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்துகொண்ட அலங்கார ஊர்திகளில் சிறந்த ஊர்தியை இணையவழி வாக்கெடுப்பின் வாயிலாக தேர்ந்தெடுப்பதற்கான மத்திய அரசின் இணையதளத்தில் (www.mygov.in) தமிழ்நாட்டின் பெயர் “Tamil Naidu” என…

Read more

“ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 13,000 வழக்குகள் பதிவு”…. 132 பேர் மீது குண்டர் வழக்கு….. ஜெ. ராதாகிருஷ்ணன் வருத்தம்….!!!

மதுரை திருநகரில் பாண்டியன் கூட்டுறவு சிறப்பு அங்காடி புதுப்பிக்கப்பட்டு தரம் உயர்த்தப் பட்டுள்ளது. இந்த பணிகளை கூட்டுறவுத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அதன்பிறகு ஜெ. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அவர் பேசியதாவது, தமிழகத்தில் 25,000 நிரந்தர நியாய…

Read more

ஓவர் ஸ்டெப்…. நோபால்….. ரன்-அப்பில் எனர்ஜி வேஸ்ட்….. அர்ஷ்தீப் சிங்கின் தவறுகளை சுட்டிக்காட்டும் முன்னாள் வீரர்கள்.!!

முன்னாள் இந்திய வீரர்கள் சஞ்சய் பங்கர் மற்றும் முகமது கைஃப் ஆகியோர் அர்ஷ்தீப்பின் பந்துவீச்சு பாணியில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டியுள்ளனர். ராஞ்சியில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பேட்டிங் வரிசையின்…

Read more

செம சூப்பர்…! கோவை காவல் நிலையங்களில் புகார் கொடுக்க சூப்பர் வசதி அறிமுகம்…. போலீஸ் கமிஷனர் அதிரடி…!!

கோவையில் பொதுமக்கள் கொடுக்கும் புகார்களை மாவட்ட கண்காணிப்பாளர் நேரடியாக கண்காணிக்கும் விதமாக புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த பிரத்தியேக மென்பொருள் பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட இருப்பதாக கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவை மாநகர…

Read more

இனி கொஞ்சம் கஷ்டம் தான்!…. ஓட்டுநர் உரிமம் பெறும் விதிகளில் மாற்றம்?…. வெளியான முக்கிய தகவல்…..!!!!

அடுத்த மாதம் முதல் புது டிரைவிங் லைசென்ஸ் பெறுவது சற்று கடினமானதாக இருக்குமென சொல்லப்படுகிறது. இந்த ஜனவரி மாதம் முதல் டெல்லியில் ஓட்டுநர் சோதனை தடங்கள் தானியங்கு முறையில் மாறப் போகிறது. டெல்லியில் மொத்தம் 13 டிரைவிங் டெஸ்ட் டிராக்குகளானது இருக்கிறது.…

Read more

“காஷ்மீருக்கும், தமிழ்நாடுக்கும் உள்ள தொடர்”…. 3 நாட்கள் நிகழ்ச்சி…. ஆளுநர் ஆர்.என்.ரவி ஸ்பீச்….!!!!

மத்திய கலாச்சார துறை சார்பில் காஷ்மீரின் கலாச்சார பண்பாடு மற்றும் அங்குள்ள கலைகள், பெருமைகளை கூறும் அடிப்படையில் VITASTA எனும் தலைப்பில் சென்னை திருவான்மியூரிலுள்ள கலாக்‌ஷேத்ராவில் 3 நாட்கள் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் தமிழக ஆளுநர்…

Read more

ரயிலில் அடிபட்டு பெண் போலீஸ் ஏட்டு பலி…. தற்கொலை செய்து கொண்டாரா…? போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் சுப்பிரமணியன் நகர் வெங்கடேஸ்வரா 3-வது தெருவில் ஸ்ரீபிரியா(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆலந்தூரில் இருக்கும் லஞ்ச ஒழிப்பு போலீசில் ஏட்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஸ்ரீ பிரியாவின் 1…

Read more

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை…. திடீரென ஏற்பட்ட பள்ளம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புதுவண்ணாரப்பேட்டை திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் நிலையம் இருக்கிறது. இந்த ரயில் நிலையத்திற்கு அருகே இருக்கும் சாலையில் சுமார் 7 அடி ஆழத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர்…

Read more

Other Story