குரூப்-3ஏ தேர்வு… வெறும் 15 காலிப் பணியிடங்களுக்கு 1 லட்சம் பேர் போட்டி…. TNPSC வெளியிட்ட தகவல்….!!!!

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு எனப்படும் குரூப்-3ஏ எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை, கடந்த டிசம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர், கூட்டுறவுத்துறை, பண்டக காப்பாளர், நிலை – II, தொழில் மற்றும் வர்த்தகத்துறை போன்ற பணியிடங்களுக்கு இத்தேர்வு…

Read more

Other Story