கல்லூரி மாணவர்கள் இதனை பயன்படுத்த தடை…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் chat GPT என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டது. இது அமெரிக்க செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி ஆய்வகமான Open AI இல் உருவாக்கப்பட்ட சாட்போட் ஆகும். இந்த மென்பொருள் பயனர்கள் உள்ளிடும் கேள்விகளுக்கு விரிவான…

Read more

மன அழுத்தம் வேண்டாம்..! இறுதி போட்டியாக நினைக்காதீங்க…. உற்சாகமாக இருக்கிறோம்….. கேப்டன் ஷஃபாலி வர்மா..!!

மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள் என்றும், இறுதி ஆட்டமாக நினைக்க வேண்டாம் என்றும் வீராங்கனைகளிடம் கூறியதாக இந்திய கேப்டன் ஷஃபாலி வர்மா தெரிவித்தார்.. U-19 T20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவதில் ஒட்டுமொத்த அணியும் மிகவும் உற்சாகமாக இருப்பதாக இந்திய அணியின்…

Read more

கோடை விடுமுறை எதிரொலி…. விமான கட்டணம் ரூ.6000 வரை உயர்வு…. பயணிகள் அதிர்ச்சி….!!!!

இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு விமான போக்குவரத்து எந்தவித சிக்கலும் இல்லாமல் வழக்கம் போல் நடைபெற்ற வருகின்றது. இன்னும் இரண்டு மாதங்களில் கோடை விடுமுறை தொடங்க உள்ளதால் இதனை முன்னிட்டு பொதுமக்கள் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா தளங்கள் மற்றும் சொந்த…

Read more

பிப்ரவரி 1 முதல் விண்ணப்ப பதிவு…. அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

நடப்பு கல்வி ஆண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்புகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்புக்கான விண்ணப்ப பதிவுகள் வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 1ஆம் தேதி…

Read more

ஜனாதிபதி மாளிகையை பார்வையிட…. பொது மக்களுக்கு ஜனவரி 31 முதல் மார்ச் 26 வரை அனுமதி….!!!!

தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் பல்வேறு இடங்கள் பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன்படி ஜனாதிபதி மாளிகையில் அமைந்துள்ள முக்கிய இடமான தோட்டம் செவ்வகம், நீளம், வட்டம் என மூன்று வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த தோட்டத்தில் பலவகையான பூக்கள் மற்றும்…

Read more

பகீர்…! “என்னை கொலை செய்ய சதி செய்கிறார்”… 3-வது மனைவி மீது நடிகர் நரேஷ் பரபரப்பு புகார்….!!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவரும் நடிகர் மகேஷ்பாபுவின் சகோதரருமான நரேஷ் 2 பெண்களை திருமணம் செய்து விவாகரத்து செய்து கொண்ட நிலையில், 3-வதாக ரம்யா ரகுபதி என்பவரை திருமணம் செய்தார். தற்போது ரம்யா ரகுபதியை விவாகரத்து செய்ய நரேஷ் முடிவு…

Read more

மூக்கு வழி செலுத்தும் மருந்து: இலவசமா கொடுங்க…. மத்திய அரசிடம் கேட்கும் தமிழக அரசு…!!!

உலகின் முதல் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. கோவாக்ஸினை தயாரித்து வழங்கும் ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தினர், அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து “பிபிவி 154” எனும் பெயரில் மூக்கு வழியே செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளனர்.…

Read more

“அசீமின் வெற்றி சமூகத்திற்கு ஆபத்து”…. இது தவறான முன் உதாரணம்…. விக்ரமன் பளார்…!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் நடிகர் அசீம் டைட்டில் வென்ற நிலையில், விக்ரமன் இரண்டாவது இடத்தையும், சிவின் மூன்றாம் இடத்தையும் பிடித்தார். ஆனால் அசீம் டைட்டில் ஜெயித்தது தவறான விஷயம் என்று பலரும் விமர்சித்து…

Read more

நாளை(ஜனவரி 30) வழக்கம் போல வங்கிகள் இயங்கும்…. வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!!

நாடு முழுவதும் செயல்படும் வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நாட்கள், ஓய்வூதிய புதுப்பித்தல், என்பிஎஸ் ரத்து, ஊதிய சீராய்வு கோரிக்கைகள், பட்டயங்கள் மீதான உடனடி விவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஜன.30,…

Read more

அடக்கடவுளே பெரும் சோகம்..! அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி…!!!

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில், ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த மேலும் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இது, இந்த மாதத்தில் கலிபோர்னியா மாநிலத்தில் நடந்த 4வது துப்பாக்கிச் சூடு சம்பவம்.…

Read more

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(ஜன.,29)…. ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் பார்த்திபனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ்  டிரைவர்கள் ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதில் ஓட்டுநருக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேலும் ஓட்டுநர் உரிமம்…

Read more

இன்று(ஜன.,29) முதல் 31ஆம் தேதி வரை….. புதுச்சேரியில் 144 தடை உத்தரவு…!!

புதுச்சேரியில் ஜி20 மாநாடு நடக்கும் இடம், பிரதிநிதிகள் தங்கும் விடுதி உள்ளிட்ட 5 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இன்று காலை முதல் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என ஆட்சியர் வல்லவன் தெரிவித்துள்ளார். ஜி20…

Read more

மீனம் ராசிக்கு…! ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும்..! மகிழ்ச்சி நிலவும்..!!

மீனம் ராசி அன்பர்களே…! இன்னல் தீர இறைவனை வழிபட்டு வாருங்கள். சிவபெருமானின் அருள் பரிபூரணமாக இருக்கும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்ய வேண்டும். ஆன்மீக நாட்டம் செல்லும். திட்டமிட்ட காரியம் ஒன்றும் நடைபெறாமல் போகலாம். பணியில் உள்ளவர்களுக்கு தொல்லை…

Read more

கும்பம் ராசிக்கு…! உற்சாகம் பிறக்கும்..! புகழ் ஓங்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே…! இன்று வளர்ச்சிக்கு ஓடும் நாளாக இருக்கும். நேற்றைய பணி ஒன்றை துரிதமாக செய்து முடிப்பீர்கள். காணாமல் போன பொருள் ஒன்று கைக்கு வந்து சேரும். உடல் நலம் சீராகி உற்சாகத்தைக் கொடுக்கும். மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலை…

Read more

மகரம் ராசிக்கு…! பணவரவு சிறப்பாக இருக்கும்..! அனுகூலம் உண்டாகும்..!!

மகரம் ராசி அன்பர்களே…! பாராட்டு மழையில் நனையும் நாளாக இருக்கும். பண வரவு அதிகமாக இருக்கும். தொழில் ரீதியில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வீட்டில் மங்கல யோசனை அறிகுறி இருக்கும். அரசு வழி அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் வேண்டாத பிரச்சினை தலைதூக்கும்.…

Read more

தனுசு ராசிக்கு…! வெற்றி கிடைக்கும்..! நன்மைகள் அதிகரிக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே…! இன்றைய நாள் உங்களுக்கு யோகமான நாளாக இருக்கும். யோசிக்காமல் செய்த காரியங்களில் வெற்றி வாய்ப்பு இருக்கும். வரவு இருமடங்காக இருக்கும். மன திருப்தியை அடையும். அடிப்படை வசதி பெருக்கிக் கொள்ளும் வாய்ப்பு உருவாகும். அதிகாரிகளால் நல்ல நன்மை…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! மரியாதை கூடும்..! திட்டங்கள் நிறைவேறும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள் ஆக இருக்கும். உங்களுடைய மதிநுட்பத்தால் அருமையான காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். வெளிநாட்டு திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். வாகனத்தில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும். மனதில் கலக்கம் இருந்து கொண்டே இருக்கும்.…

Read more

துலாம் ராசிக்கு…! செலவுகள் ஏற்படும்..! நம்பிக்கை கூடும்..!!

துலாம் ராசி அன்பர்களே…! எடுத்த முடிவை மாற்றி அமைத்துக் கொள்ளும் நாளாக இருக்கும். ஏராளமான செலவுகள் வரும். ஆன்மீக நம்பிக்கை அதிகமாக இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும். மருத்துவ செலவு ஏற்படும் வாய்ப்பு இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சந்திராஷ்டமம் தினம்…

Read more

கன்னி ராசிக்கு…! நற்பலன்கள் கிடைக்கும்..! திருப்தி அடைவீர்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று தனவரவு திருப்தியளிக்கும் வகையில் இருக்கும். தன்னம்பிக்கையுடன் பணிபுரிவீர்கள். பயணங்கள் நல்லபலனைக் கொடுப்பதாக இருக்கும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். செலவினை கட்டுப்படுத்துங்கள். பொருள்வரவு சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில்…

Read more

சிம்மம் ராசிக்கு…! சோர்வு உண்டாகும்..! ஓய்வு தேவை..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று செல்வநிலை உயரும் நாளாக இருக்கும். ஆதரவு தருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தொழில் முன்னேற்றத்திற்காக முக்கிய நபர்களை சந்தித்து முடிவெடுப்பீர்கள். கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். பொருள்வரவு கூடும். பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக…

Read more

கடகம் ராசிக்கு…! தடைகள் அகலும்..! ஒத்துழைப்பு கிடைக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று சேமிப்பை உயர்த்தும் முயற்சி கைகூடும். வாகனம் பராமரிப்புக்காக சிறு தொகையை செலவிடுவீர்கள். தாய்வழியில் இருந்த தடைகள் அகலும். குடும்பத்தில் தந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தங்களுக்கு வரவேண்டிய பாக்கிகள் சரியான முறையில் வந்துச்சேரும். சுபகாரிய…

Read more

மிதுனம் ராசிக்கு…! ஆர்வம் அதிகரிக்கும்..! கடன்சுமை குறையும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று கடன்சுமை குறையும் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று புதிய வாய்ப்புகள் வந்துச்சேரும். அரசியல்வாதிகளுக்கு அலைச்சல் உண்டாகும். பகைவர்கள் மேல் கோபப்பட வேண்டாம். மாணவர்களுக்கு கல்விப்பயில…

Read more

ரிஷபம் ராசிக்கு…! பயணங்கள் செல்ல நேரிடும்..! அலைச்சல் உண்டாகும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று வீடு மற்றும் இடம் வாங்கும் முயற்சியை நல்லபடியாக முடியும். நண்பர் களின் ஆதரவு பெருகும். வாங்கல் கொடுக்கல்களில் ஆதாயம் பெருகும். அடுத்தவர்களின் பொறுப்பை ஏற்க வேண்டாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். பெண்களுக்கு…

Read more

மேஷம் ராசிக்கு…! தொல்லைகள் நீங்கும்..! நிதானம் தேவை..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று சொந்தங்களால் வந்த தொல்லை நீங்கும் நாளாக இருக்கும். உறவினர்களிடத்தில் நல்ல பெயர்களை எடுப்பீர்கள். நிதானத்துடன் செயல்படுவதால் நிம்மதி உண்டாகும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பொது வாழ்க்கையில் உங்களை அர்ப்பணித்துக் கொள்வீர்கள். முக்கிய…

Read more

இன்றைய (29-01-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 29-01-2023, தை 15, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி காலை 09.05 வரை பின்பு வளர்பிறை நவமி. பரணி நட்சத்திரம் இரவு 08.21 வரை பின்பு கிருத்திகை. பிரபலாரிஷ்ட யோகம் இரவு 08.21 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1.…

Read more

வரலாற்றில் இன்று ஜனவரி 29…!!

சனவரி 29  கிரிகோரியன் ஆண்டின் 29 ஆம் நாளாகும்.ஆண்டு முடிவிற்கு மேலும் 336 (நெட்டாண்டுகளில் 337) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 661 – அலீயின் இறப்பை அடுத்து ராசிதீன் கலீபாக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.904 – பதவி நீக்கம் செய்யப்பட்ட எதிர்-திருத்தந்தை கிறித்தோபரிடம் இருந்து திருத்தந்தை பதவியைக் கைப்பற்றிய மூன்றாம் செர்ஜியசு புனிதப்படுத்தப்பட்டார்.[1] 946 –…

Read more

8 மணி நேரத்திற்கு மேலாக எரிந்த விளக்கு…. மெய்சிலிர்த்து நின்ற பக்தர்கள்…. வைரலாகும் வீடியோ…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பழையபேட்டை அங்காளம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இந்நிலையில் பகல் 12 மணி முதல் அம்மனுக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த காமாட்சி விளக்கு பிரகாசமாக…

Read more

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய படத்தின் புதிய அப்டேட்…. விரைவில் ரிலீஸ்…!!

வெற்றிமாறன்- விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ளது “விடுதலைப் படம்”. இப்படம் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை தழுவி  உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வந்த நிலையில், தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட்…

Read more

ஓட ஓட விரட்டி கொட்டிய குளவிகள்…. காயமடைந்த 6 பேர்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேச்சேரி புதிய காலனி பஜனை கோவில் தெருவில் சிலர் நடந்து சென்றனர். அப்போது முட்புதரிலிருந்து வந்த குளவிகள் தெருவில் நடந்து சென்ற கற்பகம்(57), துர்கா(32), ராணி(45), ரேணுகா(19), நித்யா(34), கோவிந்தசாமி(49) ஆகிய 6  பேரையும் கொட்டியுள்ளது. இதனால்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள திருமலாபுரம் மேல தெருவில் செல்லதுரை(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கோழிப்பண்ணை அருகே மது விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் செல்லதுரையை கையும்,…

Read more

மக்களே உஷார்….! ரூ. 9 கோடி மோசடி செய்த நிதி நிறுவனத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தளவாய்புரத்தில் வசிக்கும் சிலர் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். இவர்களிடம் அதே பகுதியைச் சேர்ந்த 75 பேர் சுமார் 9 கோடி ரூபாய் வரை பணம் கட்டியுள்ளனர். இந்நிலையில் நிதி நிறுவன உரிமையாளர்களுக்கு இடையே தகராறு…

Read more

கோலம் போட்டு கொண்டிருந்த பெண்…. மிளகாய் பொடி தூவி நகையை பறித்த மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சியாமளா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை சியாமளா தனது வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென…

Read more

மொத்தம் 60 கிலோ கெட்டுப்போன இறைச்சி…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் மற்றும் ஊழியர்கள் சாந்தி நகரில் இருக்கும் பல்வேறு கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு கடையில் பழைய கெட்டுப்போன கோழி இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் வைத்து விற்பனை செய்ய…

Read more

விளக்கு ஏற்றிய சிறுமி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கண்டோன்மென்ட் எஸ்.பி.ஓ காலனியில் சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிநயா என்ற மகள் இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று அபிநயா தனது வீட்டில் விளக்கு ஏற்றியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது ஆடையில் தீப்பிடித்து உடல் முழுவதும்…

Read more

வாய்க்காலில் பாய்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல்லில் இருந்து லாரி ஒன்று திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த லாரி திருச்சி மாவட்டத்தில் உள்ள கிளியநல்லூர் பகுதியில் சென்ற போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி அய்யன் வாய்க்கால் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு…

Read more

தனியார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து…. 20 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நேமலூர் ஊராட்சியில் பழைய கழிவுகளில் இருந்து மூல பொருட்களை பிரித்தெடுக்கும் மறுசுழற்சி தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குப்பை கழிவுகள் சுமார் 30 அடி உயரத்திற்கு மலை போல குவித்து வைக்கப்பட்டுள்ளது.…

Read more

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. ஆட்டோ டிரைவரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பாலகிருஷ்ணாபுரத்தில் ஆட்டோ டிரைவரான சதாம் உசேன்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சர்மிளா(30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்…

Read more

இது என்ன புதுசா இருக்கு!…. அக்கா மீது பாலியல் புகார் அளித்த தங்கை…. பெரும் பரபரப்பு….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள புனேவில் திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால்  தந்தை வீட்டில் வசித்து வரும் 24 வயதான இளம்பெண், தூங்கிக் கொண்டிருந்த தனது 18 வயது தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது உறக்கத்தில் இருந்து விழித்த தங்கை கோபத்தில் இது…

Read more

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான்… ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி…!!!!

பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருவதால் உணவுப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. அதாவது அமெரிக்க டாலர் பாகிஸ்தான் ரூபாயில் ரூ.262.6 ரூபாயாக  உள்ளது. இந்த ரூபாய்…

Read more

ஹிஜாப் அணிந்து மசூதிக்கு சென்ற தி.மு.க எம்பி…. வெளியான அழகிய புகைப்படம்….!!!!!

திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து ஓமன் நாட்டிற்கு சென்ற அவர், மஸ்கட்டில் அமைந்துள்ள சுல்தான் காபூஸ் மசூதிக்கு சென்றார். அங்கு ஆண்களும், பெண்களும் அவர்களின் பாரம்பரிய…

Read more

இந்த முயற்சிகள் அனைத்தும் பயனற்று போகும்… ரஷ்ய வெளியுறவு மந்திரி பேச்சு…!!!!

உக்ரைன், ரஷ்யா போரானது கடந்த 11 மாதங்களை தாண்டி நீடித்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா தன்னுடைய படையெடுப்பை நிறுத்தவில்லை. தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் வெளியுறவு மந்திரி செர்கெய் லாவ்ரோவ் எரித்யா நகரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து…

Read more

இஸ்ரேலில் பயங்கரம்… துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்திய 13 வயது சிறுவன்…. தந்தை, மகன் பலி…!!!

ஜெருசலேமில் பாலஸ்தீனிய சிறுவன் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த தந்தை மகன் இருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கிடையான மோதல் பல ஆண்டுகளாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின்…

Read more

பாகிஸ்தானை அல்லா தான் உருவாக்கினார்… நிதி மந்திரி இஷக்யூ தர் பேச்சு…!!!!!!

பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருவதால் உணவுப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. அதாவது அமெரிக்க டாலர் பாகிஸ்தான் ரூபாயில் ரூ.262.6 ரூபாயாக உள்ளது. இந்த ரூபாய்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: 3 நாட்களில் அதிமுக கூட்டணி பற்றிய அறிவிப்பு…. வெளியான தகவல்…..!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற…

Read more

“வந்தே பாரத் ரயிலுக்குள் சிதறி கிடக்கும் குப்பை”… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!!!!

பிரதமரின் கனவு திட்டமான வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான பெருநகரங்களை இணைக்கும் விதமாக தொடங்கி வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவினாஷ் ஹரன் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை  பகிர்ந்துள்ளார்.…

Read more

“அரிய வகை நோய் பாதிப்பு”…. சமந்தாவா இது…? உற்சாகத்தில் ரசிகர்கள்…. வைரல் வீடியோ….!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு இருவரும் சேர்ந்து மனம் ஒத்து பிரிவதாக தங்களுடைய விவாகரத்து முடிவை…

Read more

தெருவோர வியாபாரி பெயரில் ரூ.366 கோடி மோசடி…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

உத்தரபிரதேசம் முசாபர் நகரிலுள்ள தெருக்களில் துணி விற்பனை செய்து வருபவர் இஜாஸ் அகமது(40). இவர் நாளொன்றுக்கு ரூபாய்.500 சம்பாதித்து உள்ளார். இந்நிலையில் இஜாஸ் மீது ரூ.366 கோடி வரை GST மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.…

Read more

சிவகார்த்திகேயனின் ஃபேமிலி போட்டோ படு வைரல்… குவியும் லைக்ஸ்..!!!

முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் “மாவீரன்” திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். அண்மையில் மாவீரன் படக்குழுவினர் பொங்கல் கொண்டாட்ட வீடியோவை இணையத்தில் பகிர்ந்தனர். மேலும் நடிகர் சிவகார்த்திகேயனும் டுவிட்டரில் பொங்கல்…

Read more

தமிழகத்தில் போதை பொருட்களுக்கு தடை வேண்டும்: சரத்குமார் கோரிக்கை…!!!

உணவு பாதுகாப்பு தரச்சான்று சட்டத்தின்கீழ் புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிக தடை விதிக்க மட்டுமே அதிகாரம் உள்ளது. இதனால், தடை உத்தரவை மீறியதாக எடுக்கப்பட்ட குற்ற…

Read more

ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தாரபுரத்தனூர் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராஜா(23) ஊருக்கு அருகே இருக்கும் காட்டுப்பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆட்டுக்குட்டி 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடியது.…

Read more

Other Story