திங்கட்கிழமை வங்கிகள் செயல்படாது…. வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு….!!!

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி திங்கட்கிழமை பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாளையும் வங்கிகள் இயங்காது. எனவே வங்கியில் வேலை இருப்பவர்கள் இன்றே அவற்றை முடித்துக் கொள்ளுங்கள். அதோடு…

Read more

நாளை(ஜனவரி 30) வழக்கம் போல வங்கிகள் இயங்கும்…. வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!!

நாடு முழுவதும் செயல்படும் வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நாட்கள், ஓய்வூதிய புதுப்பித்தல், என்பிஎஸ் ரத்து, ஊதிய சீராய்வு கோரிக்கைகள், பட்டயங்கள் மீதான உடனடி விவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஜன.30,…

Read more

Other Story