தென்காசி மாவட்டத்தில் உள்ள திருமலாபுரம் மேல தெருவில் செல்லதுரை(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கோழிப்பண்ணை அருகே மது விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் செல்லதுரையை கையும், களவுமாக பிடித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் செல்லதுரையை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 82 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
கோவையில் ஷாக்…! சுற்றுலா பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து…. சிறுமி பலி… 31 பேர் படுகாயம்…!!!
சென்னை கொளத்தூர் மற்றும் பெரம்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து சிலர் வேனில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். இந்த பேருந்து நேற்று மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப்பகுதியில் பவானிசாகர் காட்சி முனை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர…
Read more“ஆன்லைன் முதலீட்டால் ரூ.53 லட்சம் இழப்பு”…. வாலிபர் எடுத்த திடீர் விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!!
தேனி மாவட்டம் போடி அருகே ரங்கநாதபுரம் வஉசி நகர் பகுதியில் தனவந்தன் (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதில் தனவந்தன் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதில்…
Read more