தென்காசி மாவட்டத்தில் உள்ள திருமலாபுரம் மேல தெருவில் செல்லதுரை(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கோழிப்பண்ணை அருகே மது விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் செல்லதுரையை கையும், களவுமாக பிடித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் செல்லதுரையை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 82 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“3 நாளா வீட்டிலேயே உடல்!.. மனிதநேயம் செத்துப்போச்சா?”.. மயானப் பிரச்சினையில் சிக்கிய ஆசிரியர் உடல்… துறையூரில் நிலவும் பதற்றமான சூழல்..!!!
திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் அருகே, ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரின் உடலை அடக்கம் செய்வதில் ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாக, கடந்த மூன்று நாட்களாக அவரது உடல் வீட்டிலேயே வைக்கப்பட்டுள்ளது. பொது மயானத்தில் உடலை அடக்கம் செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால்,…
Read more“1 நெல் மூட்டைக்கு 50 ரூபாய் லஞ்சமா?”… நெல் கொள்முதல் நிலைய ஊழலை அம்பலப்படுத்திய அமைச்சர்… கடலூரில் அதிரடி சஸ்பெண்ட்..!!!
கடலூர் மாவட்டம் மருவாய் பகுதியில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு, தமிழக உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின்போது, விவசாயிகளிடம் நெல் மூட்டை ஒன்றுக்கு 50 ரூபாய் வீதம் லஞ்சம் வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது.…
Read more