“இனி ரேஷன் அரிசி கடத்தினால் இதுதான் தண்டனை”…. ஜெ. ராதாகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கப்பலூர் மற்றும் தோப்பூர் பகுதிகளில் அமைந்துள்ள நெல் சேமிப்பு கிடங்குகளில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை கூட்டுறவு துறை முதன்மைச் செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அந்த ஆய்வுக்கு பிறகு ஜெ ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.…

Read more

“ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 13,000 வழக்குகள் பதிவு”…. 132 பேர் மீது குண்டர் வழக்கு….. ஜெ. ராதாகிருஷ்ணன் வருத்தம்….!!!

மதுரை திருநகரில் பாண்டியன் கூட்டுறவு சிறப்பு அங்காடி புதுப்பிக்கப்பட்டு தரம் உயர்த்தப் பட்டுள்ளது. இந்த பணிகளை கூட்டுறவுத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அதன்பிறகு ஜெ. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அவர் பேசியதாவது, தமிழகத்தில் 25,000 நிரந்தர நியாய…

Read more

Other Story