“இனி ரேஷன் அரிசி கடத்தினால் இதுதான் தண்டனை”…. ஜெ. ராதாகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை…!!
மதுரை மாவட்டத்திலுள்ள கப்பலூர் மற்றும் தோப்பூர் பகுதிகளில் அமைந்துள்ள நெல் சேமிப்பு கிடங்குகளில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை கூட்டுறவு துறை முதன்மைச் செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அந்த ஆய்வுக்கு பிறகு ஜெ ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.…
Read more