தமிழகத்தில் 30 வயதை கடந்த பெண்களுக்கு… சுகாதாரத்துறை ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் 30 வயதை கடந்த பெண்களுக்கு பொது சுகாதாரத் துறை சார்பாக மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 5.1 சதவீதம் பேருக்கு கர்ப்பப்பை வாய் புற்று நோய் உள்ள அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. பெண்களுக்கு பரவலாக ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும்…

Read more

“இந்தியாவில் முதன்முறையாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி கண்டுபிடிப்பு”…. விலை எவ்வளவு தெரியுமா…?

இந்தியாவில் செயல்பட்டு வரும் சீரம் நிறுவனம் பயோ டெக்னாலஜி துறையுடன் சேர்ந்து “செர்வாவேக்”என்ற கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை முதன் முறையாக கண்டுபிடித்துள்ளது. இந்தியாவில் ஒரு வருடத்திற்கு 1,25,000 பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிப்படையும் நிலையில், 75,000 பேர் புற்றுநோயால்…

Read more

Other Story