கர்ப்பமாக இருக்கும் மனைவி…. கணவருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மேலநெடுவாய் கிராமத்தில் டிரைவரான விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு பாட்டி வீட்டிற்கு வந்து சென்ற கல்லூரி மாணவியிடம் காதலிப்பதாக கூறி கடத்தி சென்று விஜயகுமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில்…

Read more

பெற்றோரை இழந்த சிறுமி…. பாலியல் தொந்தரவு அளித்த அண்ணன்-தம்பி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராசாபாளையம் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிங்காரவேலு, ராஜு என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். அதே பகுதியில் பெற்றோரை இழந்த 14 வயது சிறுமி உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு…

Read more

Other Story