ஆடு மேய்த்து கொண்டிருந்த பெண்…. அத்துமீறி நடந்து கொண்ட நபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள சோமுர் பகுதியில் அர்ஜுனன்(58) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு அர்ஜுனன் காட்டுப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மனவளர்ச்சி குன்றிய 27 வயது பெண்ணிடம் நைசாக பேச்சு கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால்…

Read more

இளம்பெண் தற்கொலை வழக்கு…. கணவருக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பழனிகவுண்டன் பாளையம் பகுதியில் கூலி வேலை பார்க்கும் மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதிமணி என்ற மனைவி உள்ளார். இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள்…

Read more

Other Story