ஜி-20 மாநாடு நடைபெற இருப்பதால் மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் பிப்ரவரி 1-ம் தேதி செல்ல தடை விதித்து தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இது குறித்து தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பிப்ரவரி 1-ம் தேதி மாமல்லபுரத்தில் சர்வதேச ஜி-20 மாநாடு கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் மாநாட்டிற்கு ஆஸ்திரேலியா, பிரேசில், அர்ஜென்டினா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வர இருப்பதால் பாதுகாப்பு நலன் கருதி சுற்றுலாப் பயணிகள் பிப்ரவரி 1-ம் தேதி மாமல்லபுரத்திற்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிப்.1-ம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை… காரணம் என்ன…? வெளியான அறிவிப்பு…!!!!!
Related Posts
நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்…. தமிழக காவல்துறை விளக்கம்….!!!!
தமிழகத்தில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. வாகனங்களின் நம்பர் பிளேட்டில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும்.…
Read moreஜூன் மாதம் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள்…. தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்…!!!
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணிகள் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாகவும் அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்து காத்திருக்கும்…
Read more