பள்ளியில் திடீர் தகராறு…. பிளஸ்-1 மாணவருக்கு கத்திக்குத்து…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. அரசு உதவி பெறும் பள்ளியான இங்கு 1000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று பள்ளியில் வழக்கம் போல வகுப்புகள் நடந்தது. இதனையடுத்து இடைவெளியின் போது 11- ஆம்…

Read more

Other Story